Adultery அவள் இதயத்தின் மொழி
(20-12-2025, 11:23 PM)yazhiniram Wrote: வாசகர்களே, ஒரு முக்கியமான முடிவு எடுக்கணும்!

நண்பர்களே, இந்தக் கதையோட Flow பத்தி எனக்கு ஒரு சின்ன குழப்பம். உங்ககிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு இருக்கேன்.

நான் already 40 Parts (Part 105) வரைக்கும் எழுதிட்டேன். ஆனா ஓப்பனா ஒரு உண்மையைச் சொல்லிடுறேன்... அந்த 40 பார்ட்ஸும் இப்போ நீங்க படிக்கிற மாதிரியேதான் இருக்கும். அதே நிதானம். திரும்பத் திரும்ப வர்ற பவித்ராவின் சிந்தனைகள்.

எனக்கு "Slow Burn" தான் pidikum. அந்த உணர்வுகளை, அந்தத் தவிப்பை அணு அணுவா ரசிச்சு எழுதுறதுதான் என் ஸ்டைல். அதை என்னால Compromise பண்ணிக்க முடியாது.

ஆனா, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்றதால, உங்களுக்கு Irritate ஆகுதான்னு யோசிக்கிறேன்.

So, முடிவு உங்க கையில:
1️⃣ Option A: எங்களுக்கு இந்த Slow Burn + Details தான் பிடிச்சிருக்கு. எதையும் கட் பண்ணாதீங்க. திரும்பத் திரும்ப வந்தாலும் பரவாயில்ல, அந்த உணர்வுகள் தான் முக்கியம். உடனே அடுத்த பார்ட்ஸ் போடுங்க.

2️⃣ Option B: இல்ல பாஸ்... தேவையில்லாத Repetitive Thoughts-ஐ கட் பண்ணிட்டு, கதையை கொஞ்சம் Fresh-ஆ மாத்தி எழுதுங்க. 

Note:
இதை நான் பண்ணனும்னா, எனக்கு நிறைய டைம் எடுக்கும். மொத்தமா ரீ-வொர்க் பண்ணி நான் மறுபடியும் ஸ்டார்ட் பண்ண அடுத்த வருஷம் (Next Year) ஆகிடும். அதுவரைக்கும் கதை வராது.

என்ன பண்ணலாம்? "இப்போவே வேணுமா?" அல்லது "அடுத்த வருஷம் வரைக்கும் வெயிட் பண்றீங்களா?"

கமெண்ட்ல சொல்லுங்க!


ப்ரோ... இப்ப கதையை தான் படிக்க்கறேன்...செமயா இருக்கு..திருமணமான ஒரு பெண்ணின் உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க...கிட்டதட்ட அறுவது பாகம் வரை படிச்சிருக்கேன்..சும்மா தெறிக்க விட்டுருக்கீங்க... லிப்டுக்குள்ள நடந்த காட்சிகள் காமத்தின் உச்சம்னா, படிக்கட்டில் நடைபெறும் காட்சி காதலின் உச்சம்... ஒரு கல்யாணம் ஆன பொண்ணு திருமணம் தாண்டிய உறவில் காலடி எடுத்து வைப்பது அவ்வளவு சுலபம் இல்ல...அவ மனசுல பயம் தவிப்பு குற்ற உணர்ச்சி .ஆசை ஏக்கம்னு எக்கச்சக்க உணர்வுகள் மாறி மாறி வந்து போகும்...அத ரொம்ப அழகா படிப்பவர்களிடம் கடத்தியிருக்கிறீர்கள்...

கதை ஸ்லோவா போகுது..நகரவே இல்லைன்னு வரும் கருத்துக்களை கண்டு காணபியுஸ் ஆகாதீங்க...நாம கதை எழுதுறது நமக்காக தான்...வாசகர்களுக்காக இல்ல...நம்மளோட ஆழ் மன இச்சைகளை கொட்டும் ஒரு வழி தான் காம கதை எழுதறது...படிக்கறவன் ஆயிரம் சொல்லுவான்...அதை எல்லாம் கண்டுக்காதீங்க..எப்படி எழுதினா உங்களுக்கு பிடிக்குதோ அப்படி எழுதுங்க...அப்ப தான் அது நல்லா இருக்கும்...கதை வாசகனுக்கு பிடிக்குதோ இல்லையோ..எழுதற நமக்கு புடிக்கணும்...அது தான் முக்கியம்...

ரொம்ப ஸ்லோவா இருக்குன்னு சொல்றவனுக்கு..இஷ்டம் இருந்தா படி..இல்லாட்டி...முதல் பக்கத்துலயே எடுத்து சொருகர மாதிரி ஆயிரம் கதை கொட்டி கிடக்கு, அத போயி படின்னு சொல்லிடுங்க...இது உங்க கதை...உங்களுக்கு புடிச்ச மாதிரி தான் எழுதணும்...ஓசில படிக்க வற்றவன் படிச்சமா கையடிச்சமா போனமான்னு இருக்கணும்...அப்படி ஒரு திமிர மனசுல ஏத்திக்கங்க..அப்ப தான் எந்த வித கமெண்ட்டும் நம்மள நம்ம எழுத்தை பாதிக்காது...   
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by revathi47 - 03-05-2026, 09:44 AM



Users browsing this thread: Biju menon, 13 Guest(s)