9 hours ago
நான், “என்கிட்ட மட்டும் பெர்மிஷன் கேட்கிறே, அப்படீன்னா நீ எது செஞ்சி போட்டாலும் மதன் சாப்பிடணும், அப்படியா?” என்று கேட்டேன்.
“ஆங், உன் கல்யாணத்துக்கு பின்னால பொண்டாட்டிகிட்ட பதி விரதனா இப்படி கிள்ளு, அள்ளு, சந்தோஷப்படுவா,” என்று அவள் சொன்னதும் அவன், “சரி, உனக்கு வேணாம்னா விடு. அடுத்த காட்டேஜுக்கு போயிடறேன்,” என்றான்.
“அவனும் அதையே சாப்பிடட்டும். சப்புன்னு சப்பாத்தி சாப்பிட்டாதான் அடங்குவான்,” என்றவள், “தொட்டுக்க?” என்று கேட்டாள்.
நான் கிண்டலாக, “எங்களுக்கு தால் ஃப்ரை போதும். அவனுக்கு தொட்டுக்க நீதான் இருக்கயே!” என்றேன்.
பதிலுக்கு அவள், “என்னை தொட்டுட்டு நடுக்கு நடுக்குன்னு கடிச்சி தின்பான். தேவையா நமக்கு? அவனுக்கு நான்-வெஜ் என்ன இருக்குன்னு பார்க்கறேன்,” என்றாள்.
வேலைக்காரி, “நீங்கள்ளாம் செவப்பான டவுன்காருங்க. கறியெல்லாம் எங்க திங்கப்போறீங்க?” என்றதும் சஞ்சு லேசாக பொறிந்துவிட்டாள் என்றே சொல்லலாம்.
“யார் சொன்னது நாங்க சாப்பிட மாட்டோம்னு? நீங்கல்லாம் சண்டே-ல சாப்பிடுவீங்க. நாங்க சண்டே-ல வீட்டில சமைச்சி சாப்பிடுவோம், மத்த நாள்ல ஓட்டல்ல ஃபிஷ் ஃப்ரை மாதிரி சாப்பிடுவோம். சரி சரி, இப்போ கறி என்ன இருக்கு?” என்று கேட்டாள்.
“ஐயோ, நீங்க ஆத்துக்கு போனதால திரும்பறதுக்கு லேட் ஆயிடுச்சா. நீங்களும் முன்னாலயே சொல்லலை. சிக்கன், மட்டன் காலி ஆயிடுச்சி மேடம்,” என்றாள்.
“அப்ப அந்த ப்ளாஸ்டிக் பையில என்ன இருக்கு?” என்று சஞ்சு கேட்டதும் அவள், “அது பீஃப், மேடம். நீங்க யூஸ் பண்ண மாட்டீங்க,” என்றாள்.
உடனே சஞ்சு, “மதன் தின்பானா?” என்று வேலைக்காரியிடம் கேட்டதும் அவள் புன்னகைத்தபடி, “அவர் தின்பார்மா. ஃப்ரை பண்ணிக்கோங்க. அவரை ஹெல்ப் பண்ண சொல்லுங்க,” என்றாள்.
“அப்படீன்னா மதன் நல்லா சமைப்பார்னு சொல்லு!” என்று சொல்லி அந்த சின்ன ப்ளாஸ்டிக் பையை எடுத்தவள், “கொஞ்சம்தான் இருக்கு. மதனுக்கு போதும். எங்களுக்கு வெஜ். உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய் கொடு. நைட் சட்னிக்கு தேங்காய் வேணும். மத்ததெல்லாம் உள்ள பாண்ட்ரில இருக்கு,” என்றாள்.
பின்பு அவளை வாசலுக்கு தள்ளிக்கொண்டு போய் சஞ்சு அவளிடம் பீஃப் ஃப்ரை செய்வது பற்றி ரெசிபே டிப்ஸ் கேட்டறிந்தாள். பின்பு அவளிடம் பில் போக டிப்ஸ் தாராளமாக கொடுத்தாள் என்று தோன்றியது.
“அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும், அவங்களை தொந்தரவு பண்ண வேண்டாம். வேணும்னா நீங்களும் ரெஸ்ட் எடுங்க,” என்று என்னிடம் சொல்லிவிட்டு தன் அறைக்கு போனாள்.
மதனை கிட்சனுக்கு கூப்பிட்டதாக கேட்டது. இருவரும் கிட்சனுக்கு போவதை பார்த்தேன். நான் என் அறைக்குள் சென்று மெயில் பார்க்க ஆரம்பித்தேன்.
அப்போது என்னுடைய மொபைல் சிணுங்கியது. சஞ்சுவின் அழைப்புதான். அம்மாவிற்கு தொந்தரவு வேண்டாம் என்று வராண்டாவிற்கு வந்து ஹெட் செட்டை மாட்டிகொண்டேன்.
“நான் கிழங்கை வேக வைக்கிறேன். நீ கிழங்கு தோல் உறிச்சி கொடுத்திடு. வெங்காய தோலையும்தான். எங்களுக்கு தால் ஃப்ரை செய்யறேன். உனக்கு உன்னோட ஐட்டம் பீஃப் ஃப்ரை. நீ என்ன செய்யறேன்னா, சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சிடு. அந்த மாதிரி வேலைய மட்டும் மெச்சற மாதிரி செய்யறேல்ல. அதை கிட்சன் வேலைல காட்டு.”
அவள் சொன்ன கட்டளையை ஏற்றுக்கொண்ட மாதிரி, “சரிங்க மகாரணி, உத்தரவு!” என்று அவன் சொன்னது கேட்டது.
“மாவு பாத்திரம் எடுக்கற சாக்குல டிக்கில இடிக்கறயா நீ! இன்னொரு தரம் இப்படி பண்ணின கரண்டி சூடு வச்சிடுவேன்.”
இரண்டு நிமிஷம் கழித்து, “இடுப்பை கிள்ளாதடா, டிக்கில நோண்டாதடா எருமை! இங்க கேக்கறதுக்கு ஆள் இல்லைன்னா இப்படியா பண்றது!” என்று அவள் பொறிவது கேட்டது.
கால் மணி நேரம் ஆனதும் அவள், “அப்ப பிடிச்சி பார்க்கறேன், சப்பாத்திக்கு பிசையறையா இல்லை பரோட்டாக்கு பிசையறயா? ….. டேய் டேய் …. விடுடா …. ஜாக்கெட்டோட அமுக்கினினா மாவு ஒட்டிக்கும். அவங்களுக்கு தெரிஞ்சிடும். திட்டுவாங்க,” என்றாள்.
பதிலுக்கு அவன், “திட்டினா வாங்கிக்கலாம் சஞ்சு. இந்த சான்ஸ் வேறெ எப்பவும் கிடைக்காது.” என்றான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)