Adultery சினைப் பண்ணை
#28
சஞ்சு வெட்கத்தில் தலை குனிந்தபடி, “நிறைய ஊத்தினாரு.  ஆனா வேஸ்ட் ஆகலைன்னு நினைக்கறேன்,” என்றதும் அம்மா, “அடுத்து எப்போ?” என்று சில்மிஷமாக கேட்டாள்.
 
பதிலுக்கு சஞ்சு வெட்கம் காட்டியபடி, “போங்க அத்தை, நீங்களும் கிண்டலடிக்கறீங்க,” என்றவள் கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு, “……லஞ்ச் முடிச்சிட்டு வச்சிக்கலாம்னார்,” என்று குனிந்தபடி இழுத்து இழுத்து சொல்லிவிட்டு, “நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்,” என்றபடி சட்டென தன் பெட்ரூமுக்கு துள்ளலுடன் ஓடினாள்.
 
கால் மணி கழித்து பாத்ரூமிலிருந்து இருவருடைய சத்தம் சன்னமாக கேட்டது. சஞ்சு குரலில் அடிக்கடி சிணுங்கல் இருந்தது. 
 
பெட்ரூம் கதவை திறந்து பார்த்தேன்.  அவள் காலையில் போட்டிருந்த அத்தனை உடைகளும் ஒரு ஓரத்தில் நீட்டாக இருந்தன.  அப்படியென்றால் இருவரும் அம்மணமாக ஜலகிரீடை செய்கிறார்களா என்று எனக்கு மன ஓட்டம் பிறந்தது.
 
அரை இருட்டில் ஓழ்க்கும்போது அம்மணம் காட்டாத சஞ்சு மதனிடம் ஒரு தடவை ஓழ் வாங்கிய உடனேயே அவனுக்கு மொத்த அம்மணத்தையும் காட்ட அவள் தயாராகிவிட்டாள் என்றால் அவள் சடுதியில் மாறிவிட்டாள் என்று புரிந்தது. 
 
குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிறத்தியானிடம் முடிந்தவரை காமத்தையும் நுகர்ந்துவிட வேண்டும் என்று அவளுக்குள் மனம் மாறிவிட்டதா?  அப்படி மனம் மாறியிருந்தால் நாங்கள் இனி அது தொடர்வதை தடுக்க முடியாது. காரணம் குழந்தை பெற்றுக்கொள்ள இப்படியொரு சாய்ஸ் கொடுத்ததே நாங்கள்தாம்.
 
நானும் அம்மாவும் சிறு நடையாக காஃப்டேரியாக்கு சென்று காஃபி குடித்துவிட்டு சஞ்சு, மதன் இருவருக்கும் டிஃபன் ஆர்டர் செய்துவிட்டு திரும்பினோம்.
 
சஞ்சுவும் மதனும் எங்களுக்காக காத்திருந்தனர்.  இருவரும் கலகலவென பேசிக்கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்தேன்.  அவர்கள் பேசும்போது இடையிடயே அவள் அவனை அடிக்க செல்லமாக கை ஓங்குவது தெரிந்தது. அவன் விரலையும் அவள் கடித்துவிட அவன் பொய்யாக அலறுவது கேட்டது. அப்படியென்றால் ஜலகிரீடை நேரத்தில் அவர்களுக்கிடையில் நல்ல அன்டர்ஸ்டாண்டிங்க் வந்திருக்கும்.
 
மதன் எங்களை கண்டதும் எங்களுக்கு வணக்கம் சொன்னான்.  அவன் முகத்திலோ, பேச்சிலோ குற்ற உணர்ச்சி ஏதும் தென்படவில்லை. 
 
எங்களிடம், “பக்கத்தில சின்ன ஆறு இருக்கு.  எல்லாரும் சின்ன வாக் போலாங்களா?” என்றதும் சஞ்சு அவனிடம், “ஏய், ஆறு பக்கத்திலயே இருக்குன்னு ஏன்டா அப்பவே சொல்லலை?  ஆத்துலயே குளிச்சிருக்கலாம்லே?  சூப்பர இருந்திருக்கும்,” என்று சொன்னவள் சட்டென நாக்கை கடித்துக்கொண்டாள்.
 
மதனை டா போட்டு பேசினதற்கா, இல்லை இருவரும் ஆற்றிலேயே ஜோடியாய் குளித்திருக்கலாம் என்று தன் ஆசையை உளறி சொல்லிவிட்டதற்கா சஞ்சு நாக்கை சஞ்சு கடித்துக்கொண்டு தலையில் தானே குட்டிக்கொண்டாள் என்று நினைத்தேன்.
 
நான், “போகலாம் சஞ்சு.  அங்க போயி நீங்க ரெண்டு பேரும் சண்டை போடுங்க, தண்ணீர்ல ஜாலியா விளையாடுங்க.  நாங்களும் ஜாயின் பண்ணிக்கறோம்.  இப்படி கூட்டா எஞ்சாய் பண்ணதானே வந்திருக்கோம்,” என்றேன்.
 
சஞ்சு என் கையில் செல்லமாக கிள்ளி, “அங்கயும் போய் கெட்ட பேச்சு பேசகூடாது என்ன?” என்று ரகசிய குரலில் என்னிடம் சொன்னாள். 
 
இரண்டு மணி நேரம் கழித்து நாங்கள் காட்டேஜுக்கு திரும்பியபோது அம்மாவை தவிர நாங்கள் மூவரும் சொட்ட சொட்ட நனைந்திருந்தோம்.  நான் என் அறைக்குள் போக சஞ்சு தொடர்ந்து வந்து டவலை எடுத்து என்னை துடைத்துவிட்டாள்.  நான் டீ-ஷர்ட், பெருமுடாஸ் கழற்ற உதவினாள். 
 
பிறகு டவலை தன் முன் பக்கம் மேலுக்கும் கீழுக்கும் தொங்கவிட்டபடி என்னை அணைத்தவள் சட்டென எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்து கையசைத்தபடி சிட்டாக அவள் அறைக்கு சென்று விட்டாள். அப்படியென்றால் அங்கே அவளும் மதனும் மீண்டும் அம்மண நிலைக்கு மாறி, ஈரம் போக்கிவிட்டு, துணி மாற்றிக்கொள்வார்கள் என்று நினைத்தேன்.
 
அம்மா ஓய்வெடுக்க என் அறைக்குள் சென்றுவிட்டார்கள்.  
 
கால் மணி நேரம் சென்றதும் வாசலில் வேலைக்காரி ஒருத்தி குரல் கொடுக்க சஞ்சு வெளியே வந்தாள்.  அவள் காய், பழம், கறி இவற்றை கூடையில் கொண்டுவந்திருந்தாள்.  சஞ்சுதான் கொண்டுவர சொல்லியிருக்கிறாள்.  சமைக்கப்போகிறாளாம்.
 
“மத்தியானத்துக்கு அத்தை எப்பவும் சப்பாத்திதான் சாப்பிடுவாங்க.  நமக்கும் அதையே செஞ்சிடலாமா?” என்று என்னிடம் கேட்டாள். 
[+] 7 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
சினைப் பண்ணை - by meenpa - 27-04-2026, 10:15 AM
RE: சினைப் பண்ணை - by meenpa - Yesterday, 09:39 AM



Users browsing this thread: 2 Guest(s)