11-05-2026, 06:19 PM
(This post was last modified: 28-05-2026, 05:06 PM by Dave Rajan. Edited 1 time in total. Edited 1 time in total.)
Update 41
வேலுவின் மூத்த மகன் மற்றும் மருமகள் பற்றி பிறகு பார்க்கலாம்....
இப்போது நாம் பார்க்க இருப்பது வேலுவின் இரண்டாவது மகன் பிரபு மற்றும் மருமகள் சந்தியா பற்றி....
பிரபு ... வேலுவின் இரண்டாவது மகன்....
இவ்வளவு சொத்துக்கள் இருந்தும்... கொஞ்சம் கூட பந்தா இல்லாத ஆண்....
வேலுவின் மூத்த மகன் கார்த்திக் பொதுவாக மேல்தட்டு மக்களிடம் மட்டுமே பழகும் குணம் கொண்டவன்... ஆனால் பிரபு அப்படி இல்லை...சிறுவயதிலே தாயை இழந்ததால் கொஞ்சம் இழகிய மனம் கொண்டவனாகவே வாழ்ந்தான்....
ஆனால் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும்...
பிரபுவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதும் புகைப்பதும்... ஆபாசப்படம் பார்க்கும் பழக்கமும் அதிகமாக இருந்தது....
பிரபுவிடம் நல்ல காசு இருந்தது... அவன் நண்பர்களிடம் அது இல்லை....நட்பிற்காக அவன் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்தான்...
ஆபாசப்படம் பார்ப்பதற்கும் குடிப்பதற்கும் பெருமளவு பணத்தை பிரபு தான் செலவு செய்வான்...
அவன் நண்பர்களும் தங்களால் முடிந்த பணத்தை அவ்வப்போது கொடுப்பார்கள்...பிரபுக்கு இது பிடித்திருந்தது...நல்ல நண்பர்கள் அவனுக்கு அமைந்தார்கள்...
பிரபு தன் நண்பர்களுடன் ஒரு ஏரியாவில் ஒரு குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளான்....அந்த ஏரியாவில் இருக்கும் பெண் தான் சந்தியா....ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்....
பிரபுவுக்கு சந்தியாவை பிடித்திருந்தாலும் அவளிடம் காதலை சொல்ல வில்லை... சந்தியாவிற்கும் பிரபுவை பிடித்திருந்தது.... அவளுக்கும் காதலை சொல்ல பயம்...ஏனென்றால்....பிரபு பெரிய இடத்து பிள்ளை என்பது சந்தியாவிற்கு நன்றாக தெரியும்....
இந்தக்காதல் கை கூடுமா...இல்லை பிரபு தன்னை ஏமாற்றி விடுவானா போன்ற அச்சத்தால் அவளுக்கு பிரபுவை பிடிக்கும் என்பதை அவனிடம் சொல்லாமல் மறைத்து வந்தாள்....
அந்த ஏரியாவில் அனைவரின் பார்வையும் சந்தியாவின் முலைகளில் தான் இருக்கும்....
காலேஜ் போகும் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய முலைகளா...என அனைவரும் வியந்து பார்ப்பார்கள்...
சந்தியாவின் அம்மா அவளை சால் அல்லது துண்டு மேலே போர்த்தாமல் கடைக்கு மற்றும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டாள்....
ஏரியாவில் பசங்க அவள் முலை அழகை பற்றி வர்ணிக்கும் போது பிரபுவிற்கு சற்று சங்கடமாக இருக்கும் .... பிரபுவுக்கு சந்தியா மீது காதல் உள்ளது என்பது பிரபுவின் நெருங்கிய நண்பனான அதே ஏரியாவில் வசிக்கும் தாமுவிறக்கு மட்டுமே தெரியும்...
தாமு பலமுறை அவனை அவளிடம் காதலை சொல்லப் சொன்னாலும் பிரபு அதை மறுத்து வந்தான்...
தாமுவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது... இருப்பினும் அவன் வயது வித்தியாசம் பார்க்காமல் பிரபுவிடம் பழகி வந்தான்...
தாமுவின் மனைவி லதா வும் பிரபுவிடம் பலமுறை காதலை சொல்ல சொல்லியும் பிரபு கேட்கவில்லை...
ஒரு நாள் திடீரென்று வேலு தன் மூத்த மகனுக்கு பெண் பார்த்து விட்டார்...ஆனால் அவர் மனதில் இரு மகன்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஆசை....
அன்று இரவு அவர் பிரபுவிடம் பேச....
பிரபு தனக்கு சந்தியா வை பிடித்திருப்பதாகவும்....
ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வசதியில்லை எனவும் முழுவதுமாக சொல்லி முடித்தான்...
அப்பா, அவளுக்கு பெருசா வசதி இல்ல... நான் இன்னும் என்னோட லவ்வை அவகிட்ட சொல்லல...
நீங்க அண்ணனுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்ல வசதியா இருக்கு... ஆனா இவங்க மிடில் கிளாஸ் தான்....
எனக்கு அவளை பிடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க...
நான் என்னடா சொல்லப் போறேன்... உனக்கு பிடிச்சிருந்தா சரி... வசதியில எனக்கு முக்கியம் இல்ல...
நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் பேசுறேன் என்ன...
ம் தேங்க்ஸ் பா...
வேலு அவங்க வீட்டுக்கு போய் பேசினான்.
சந்தியாவின் அப்பா முதலில் தயங்கினாலும், பின்பு ஒத்துக்கொண்டார்.
“பையன் இவ்வளவு பெரிய இடம்”னு நாங்க எதிர்பார்க்கல...ரொம்ப சந்தோஷம்...
ஆனா பொண்ணு இப்பதான் காலேஜ் முதல் வருடம் படிக்குறா... அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்....
பொண்ணு விருப்பப்பட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கட்டும்...
எல்லாம் நல்லபடியாக முடிய ஒரே மேடையில் வேலுவின் இரு மகன்களுக்கும் திருமணம் ஆனது...
திருமணத்தில் ஒருசிலர் வேலுவின் பெருந்தன்மையை பற்றி பேசினாலும்.. ஒருசிலர் வேலு தனது இரண்டாவது மருமகளை இப்படி தேர்ந்தெடுத்து விட்டாரே என ஆதங்கப்பட்டார்கள்..
மூத்த மருமகள் மீனாவின் குடும்பத்துக்கு வேலு இப்படி செய்தது பிடிக்கவில்லை...
திருமணம் முடிந்து அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்...
சந்தியா வோ வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வாள்...வேலு வீட்டுக்கு உள்ளே வரும் போதும் போகும் போது வாசல் வரை வந்து வர வேற்பது வழியனுப்புவது என்று அவருக்கு பிடித்தமாக நடப்பாள்... அவருக்கு அடிக்கடி காபி போட்டு தருவாள்...
ஆனால் மீனாவோ வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பாள்.. மற்றும் சந்தியா வை எப்பொழுதும் மட்டம் தட்டிக்கொண்டே இருப்பாள்.....
வசதி ஒன்றில் மட்டும் தான் சந்தியா மீனாவை விட குறைந்தவளாய் இருந்தாள்.... மற்றபடி அழகிலும் அறிவிலும் மீனாவுக்கு சரிசமமாக தான் சந்தியா இருந்தால்.... சந்தியா முலைகள் பெரிதாக கச்சிதமாக கிண்ணென்று இருப்பது மீனாவுக்கு உறுத்தலாக வே இருந்தது.... இந்த மாதிரி பிரச்சினைகள் முடிவதற்குள்
இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் ஆனாலும்
மீனா முதலில் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுத்தாள்.... அவள் சந்தியா விற்கு பிள்ளை இல்லாததை வைத்து அவளை பேச்சுவாக்கில் காயப்படுத்திக் கொண்டே இருந்ததால்...இதனை அறிந்த வேலு தனது மகன் பிரபுவுக்கு தனியாக ஒரு வில்லாவை வாங்கி கொடுத்தார்... பிரபுவும் சந்தியாவும் அங்கு குடி போனார்கள்... கொஞ்ச நாளில் சகோதரர்கள் இருவரும் வெளிநாட்டில் தொழில் செய்ய முடிவெடுத்து வெளிநாடு போனது தனி கதை...
இப்பொழுது விடுமுறைக்கு இங்கே வருகிறார்கள்...
கார்த்தி மீனா மட்டும் தான் விடுமுறைக்கு வருகிறார்கள்.... ஆனால் பிரபு சந்தியா இருவரும் மீண்டும் நிரந்தரமாக இங்கே தங்க வருகிறார்கள் ....
வேலுவின் மூத்த மகன் மற்றும் மருமகள் பற்றி பிறகு பார்க்கலாம்....
இப்போது நாம் பார்க்க இருப்பது வேலுவின் இரண்டாவது மகன் பிரபு மற்றும் மருமகள் சந்தியா பற்றி....
பிரபு ... வேலுவின் இரண்டாவது மகன்....
இவ்வளவு சொத்துக்கள் இருந்தும்... கொஞ்சம் கூட பந்தா இல்லாத ஆண்....
வேலுவின் மூத்த மகன் கார்த்திக் பொதுவாக மேல்தட்டு மக்களிடம் மட்டுமே பழகும் குணம் கொண்டவன்... ஆனால் பிரபு அப்படி இல்லை...சிறுவயதிலே தாயை இழந்ததால் கொஞ்சம் இழகிய மனம் கொண்டவனாகவே வாழ்ந்தான்....
ஆனால் எவ்வளவு நல்லவனாக வாழ்ந்தாலும்...
பிரபுவிற்கு நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பதும் புகைப்பதும்... ஆபாசப்படம் பார்க்கும் பழக்கமும் அதிகமாக இருந்தது....
பிரபுவிடம் நல்ல காசு இருந்தது... அவன் நண்பர்களிடம் அது இல்லை....நட்பிற்காக அவன் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்தான்...
ஆபாசப்படம் பார்ப்பதற்கும் குடிப்பதற்கும் பெருமளவு பணத்தை பிரபு தான் செலவு செய்வான்...
அவன் நண்பர்களும் தங்களால் முடிந்த பணத்தை அவ்வப்போது கொடுப்பார்கள்...பிரபுக்கு இது பிடித்திருந்தது...நல்ல நண்பர்கள் அவனுக்கு அமைந்தார்கள்...
பிரபு தன் நண்பர்களுடன் ஒரு ஏரியாவில் ஒரு குட்டிச் சுவற்றில் உட்கார்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளான்....அந்த ஏரியாவில் இருக்கும் பெண் தான் சந்தியா....ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்....
பிரபுவுக்கு சந்தியாவை பிடித்திருந்தாலும் அவளிடம் காதலை சொல்ல வில்லை... சந்தியாவிற்கும் பிரபுவை பிடித்திருந்தது.... அவளுக்கும் காதலை சொல்ல பயம்...ஏனென்றால்....பிரபு பெரிய இடத்து பிள்ளை என்பது சந்தியாவிற்கு நன்றாக தெரியும்....
இந்தக்காதல் கை கூடுமா...இல்லை பிரபு தன்னை ஏமாற்றி விடுவானா போன்ற அச்சத்தால் அவளுக்கு பிரபுவை பிடிக்கும் என்பதை அவனிடம் சொல்லாமல் மறைத்து வந்தாள்....
அந்த ஏரியாவில் அனைவரின் பார்வையும் சந்தியாவின் முலைகளில் தான் இருக்கும்....
காலேஜ் போகும் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய முலைகளா...என அனைவரும் வியந்து பார்ப்பார்கள்...
சந்தியாவின் அம்மா அவளை சால் அல்லது துண்டு மேலே போர்த்தாமல் கடைக்கு மற்றும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டாள்....
ஏரியாவில் பசங்க அவள் முலை அழகை பற்றி வர்ணிக்கும் போது பிரபுவிற்கு சற்று சங்கடமாக இருக்கும் .... பிரபுவுக்கு சந்தியா மீது காதல் உள்ளது என்பது பிரபுவின் நெருங்கிய நண்பனான அதே ஏரியாவில் வசிக்கும் தாமுவிறக்கு மட்டுமே தெரியும்...
தாமு பலமுறை அவனை அவளிடம் காதலை சொல்லப் சொன்னாலும் பிரபு அதை மறுத்து வந்தான்...
தாமுவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது... இருப்பினும் அவன் வயது வித்தியாசம் பார்க்காமல் பிரபுவிடம் பழகி வந்தான்...
தாமுவின் மனைவி லதா வும் பிரபுவிடம் பலமுறை காதலை சொல்ல சொல்லியும் பிரபு கேட்கவில்லை...
ஒரு நாள் திடீரென்று வேலு தன் மூத்த மகனுக்கு பெண் பார்த்து விட்டார்...ஆனால் அவர் மனதில் இரு மகன்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஆசை....
அன்று இரவு அவர் பிரபுவிடம் பேச....
பிரபு தனக்கு சந்தியா வை பிடித்திருப்பதாகவும்....
ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற வசதியில்லை எனவும் முழுவதுமாக சொல்லி முடித்தான்...
அப்பா, அவளுக்கு பெருசா வசதி இல்ல... நான் இன்னும் என்னோட லவ்வை அவகிட்ட சொல்லல...
நீங்க அண்ணனுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்ல வசதியா இருக்கு... ஆனா இவங்க மிடில் கிளாஸ் தான்....
எனக்கு அவளை பிடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க...
நான் என்னடா சொல்லப் போறேன்... உனக்கு பிடிச்சிருந்தா சரி... வசதியில எனக்கு முக்கியம் இல்ல...
நாளைக்கு அவங்க வீட்டுக்கு போய் பேசுறேன் என்ன...
ம் தேங்க்ஸ் பா...
வேலு அவங்க வீட்டுக்கு போய் பேசினான்.
சந்தியாவின் அப்பா முதலில் தயங்கினாலும், பின்பு ஒத்துக்கொண்டார்.
“பையன் இவ்வளவு பெரிய இடம்”னு நாங்க எதிர்பார்க்கல...ரொம்ப சந்தோஷம்...
ஆனா பொண்ணு இப்பதான் காலேஜ் முதல் வருடம் படிக்குறா... அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்....
பொண்ணு விருப்பப்பட்டா கல்யாணத்துக்கு அப்புறம் கூட படிக்கட்டும்...
எல்லாம் நல்லபடியாக முடிய ஒரே மேடையில் வேலுவின் இரு மகன்களுக்கும் திருமணம் ஆனது...
திருமணத்தில் ஒருசிலர் வேலுவின் பெருந்தன்மையை பற்றி பேசினாலும்.. ஒருசிலர் வேலு தனது இரண்டாவது மருமகளை இப்படி தேர்ந்தெடுத்து விட்டாரே என ஆதங்கப்பட்டார்கள்..
மூத்த மருமகள் மீனாவின் குடும்பத்துக்கு வேலு இப்படி செய்தது பிடிக்கவில்லை...
திருமணம் முடிந்து அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்...
சந்தியா வோ வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்வாள்...வேலு வீட்டுக்கு உள்ளே வரும் போதும் போகும் போது வாசல் வரை வந்து வர வேற்பது வழியனுப்புவது என்று அவருக்கு பிடித்தமாக நடப்பாள்... அவருக்கு அடிக்கடி காபி போட்டு தருவாள்...
ஆனால் மீனாவோ வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பாள்.. மற்றும் சந்தியா வை எப்பொழுதும் மட்டம் தட்டிக்கொண்டே இருப்பாள்.....
வசதி ஒன்றில் மட்டும் தான் சந்தியா மீனாவை விட குறைந்தவளாய் இருந்தாள்.... மற்றபடி அழகிலும் அறிவிலும் மீனாவுக்கு சரிசமமாக தான் சந்தியா இருந்தால்.... சந்தியா முலைகள் பெரிதாக கச்சிதமாக கிண்ணென்று இருப்பது மீனாவுக்கு உறுத்தலாக வே இருந்தது.... இந்த மாதிரி பிரச்சினைகள் முடிவதற்குள்
இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் ஆனாலும்
மீனா முதலில் கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுத்தாள்.... அவள் சந்தியா விற்கு பிள்ளை இல்லாததை வைத்து அவளை பேச்சுவாக்கில் காயப்படுத்திக் கொண்டே இருந்ததால்...இதனை அறிந்த வேலு தனது மகன் பிரபுவுக்கு தனியாக ஒரு வில்லாவை வாங்கி கொடுத்தார்... பிரபுவும் சந்தியாவும் அங்கு குடி போனார்கள்... கொஞ்ச நாளில் சகோதரர்கள் இருவரும் வெளிநாட்டில் தொழில் செய்ய முடிவெடுத்து வெளிநாடு போனது தனி கதை...
இப்பொழுது விடுமுறைக்கு இங்கே வருகிறார்கள்...
கார்த்தி மீனா மட்டும் தான் விடுமுறைக்கு வருகிறார்கள்.... ஆனால் பிரபு சந்தியா இருவரும் மீண்டும் நிரந்தரமாக இங்கே தங்க வருகிறார்கள் ....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)