28-04-2026, 08:55 PM
(This post was last modified: 28-04-2026, 08:56 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஹாய் நண்பர்களே...இப்போ நான் எழுதிய இந்த கதையைத் மீண்டும் முழுசா படித்தேன்.நிறைய reference வைச்சு எழுதி இருக்கேன்..இப்போ இதை எல்லாம் ஒன்னு சேர்த்து எப்படி கதையின் அடுத்தடுத்த பகுதிகளை கொண்டு போக போறேன் என்று நினைச்சா மலைப்பா இருக்கு..சியாமந்தக மாலை, அஷ்டமாசித்து இப்படி நிறைய கலந்து எழுதி இருக்கேன்..எப்படி ஒரே நேர்கோட்டில் ஒன்று சேர்த்து எழுத போவதை நினைத்தால் கொஞ்சம் பயமா தான் இருக்கு. மேலும் பழைய மாதிரி reference வைச்சு எழுத முடியுமா என சந்தேகமாகவும் இருக்கு..முடிந்த வரை எல்லாவற்றையும் நா
ஞாபகத்தில் வைத்துக் கொண்டு எழுத பார்க்கிறேன் . Comment போட்ட அனைவருக்கும் நன்றி..அடுத்த பதிவு ஞாயிற்றுகிழமை
ஞாபகத்தில் வைத்துக் கொண்டு எழுத பார்க்கிறேன் . Comment போட்ட அனைவருக்கும் நன்றி..அடுத்த பதிவு ஞாயிற்றுகிழமை


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)