30-04-2026, 10:10 AM
இருவருடைய ஒரு கை மற்றவருடைய தலையை தன் பக்கம் இழுக்கும் வண்ணம் வேலை செய்தது. அடுத்த கையோ மற்றவரின் முதுகை இருக்கமாக பின்னியிருந்தது. முத்த போரில் இருவருக்குள் யாரும் ஜெயிக்கவுமில்லை, தோற்கவுமில்லை.
பப்ளிக் ப்ளேசில் வெட்கமே இல்லாமல் தன்னை மறந்த நிலையில் சஞ்சு முத்த மழையில் சொட்ட சொட்ட நனைந்திருக்க அம்மா வாட்சை பார்த்துவிட்டு, “நேரமாகுது, கிளம்புங்க,” என்று சொன்னதும் நான் எழ முயற்சித்தேன். அம்மா என்னிடம் கையர்த்தினார்.
சஞ்சுவும் மதனும் எழுந்தனர். புடவை தலைப்பால் தன் முகத்தை துடைத்தபடி எழுந்த அஞ்சுவின் முகத்தில் சந்தோஷம் கலந்த வெட்கம் பளிச்சிட்டது. எங்களிடம் தலையசைத்துவிட்டு எங்கள் காட்டேஜ் நோக்கி கிளம்பினர்.
சில நொடிகளில் அவள் உள்ளங்கையை மதன் பற்றி பிடித்திருப்பது தெரிந்தது. அவன் ஏதோ சன்னமாக சொல்லிக்கொண்டே நடக்க அவள் அமைதியாக தலையாட்டுவது தெரிந்தது. இடையே அவள் சன்னமாக தலை திருப்பி எங்களை பார்ப்பது தெரிந்தது.
இப்போது அம்மா எழுந்திரிக்க, கூடவே நானும்தான். நாங்கள் மதனையும் சஞ்சுவையும் பின் தொடர்ந்தோம். ஆனால் சஞ்சு சொல்லி மதன் தன் நடையை நிறுத்தியது போல இருந்தது. நாங்கள் அவர்கள் இருவரையும் நெருங்கிவிட்டோம்.
“ஏன் சஞ்சு நின்னுட்டே?” என்று அம்மா கேட்க, அதற்கு சஞ்சு குனிந்தபடி வெட்கத்துடன், “இவர் மோசம்க அத்தை! அப்ப என்னடான்னா உதட்டை கடிச்சி வச்சிட்டாரு! இப்ப என்னடான்னா கையில கிள்ளறாரு. கொஞ்சம் கெட்ட பேச்சு பேசறாரு. அதான் நின்னுட்டேன்,” என்றாள்.
அம்மா சன்னமாக தலையில் அடித்தபடி, “இந்த குறைய சொல்றதுக்காடி நின்ன? கிள்றதுன்றது லவ்வோட அடையாளம்னு தோணலையா? கெட்ட கெட்ட வேலை செய்யறதுக்கு முன்னாடி கெட்ட கெட்ட பேச்சை லவ் பார்ட்னர்கிட்ட பேசறது சகஜமான விஷயம்டி. வேணும்னா பதிலுக்கு நீயும் அதே மாதிரி பேசிகிட்டே நட. அப்பதான் மூட் சிதறாம இருக்கும்,” என்றார்.
ம்ம்ம்ம் என்று மௌனமாக தலையாட்டியபடி சஞ்சு அவளாகவே மதனின் விரலை பிடித்து முன்பை விட சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அவசரமாடி!” என்று அம்மா சொன்ன கிண்டலை கேட்டு கலகலவென சிரித்த சஞ்சு இப்போது தன் நடையில் கொஞ்சம் துள்ளல் காண்பித்தாள்.
காட்டேஜின் மாஸ்டர் பெட் ரூம் வாசலில் இருவரும் நின்றனர்.
சஞ்சு பாதிபோல் குனிந்தபடி, உதடுகளில் முறுவல் காட்டியபடி, “பயமா இருக்கு அத்தை! வலிக்கும்! இன்னைக்கு ஒரு நாளைக்காவது நீங்க கூட இருங்க,” என்று செல்லமான கொஞ்சலுடன் கேட்டாள்.
அவளுக்கு பதில் சொல்லும் விதமாக இருவரையும் அறைக்குள் அம்மா, “போங்க போங்க, நேரமாகுது போங்க!” என்று சொல்லி அவர்களை அறைக்குள் தள்ளினார்.
என்னிடம் திரும்பி சன்ன குரலில், “அந்த பெட் ரூமுக்கு போய்க்கோ. இங்க காமிரா இல்லை. வாட்ஸ் அப் வீடியோ எடுக்கலாம்னா அதுவும் முடியாது. அதான் நம்ம மொபைல்ஸை அவங்க வாங்கி வச்சிட்டு காமிரா இல்லாத மொபைல்ஸில் நம் சிம் கார்ட் போட்டு நம்மகிட்ட கொடுத்திட்டாங்கல்ல. நான் வேணும்னா ஆடியோ ரெகார்ட் பண்ணி வைக்கறேன். உனக்கு ஓகேன்னா உன் ரூம்ல இருக்கற க்ளாஸ் விண்டோ கர்ட்டனை நகர்த்தி இப்போதைக்கு லைவ் ஷோ பார்த்துக்கோ,” என்றாள்.
அவள் பேச்சுக்கு அடி பணிவதை தவிர வேறு வழியில்லை. தவிர சஞ்சு மதனுடன் உறவு கொள்ளும்போது நான் கூடவே இருந்தால் அவளுக்கு சங்கடமாகதான் இருக்கும், போதாதற்கு அவள் பிரியப்படும் சுதந்திரமும் சந்தோஷமும் கிடைக்காது. அவளே என்னை நாளைக்கோ, என்றைக்கோ உள்ளே அழைக்கும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தேன்.
அவர்களின் அறைக்குள் அம்மா சென்றதும் சஞ்சு கதவை சாத்தும் முன் தலையை மட்டும் வெளியே நீட்டி, “எதாவது ஏடாகூடமா நடந்துச்சினா நான் கூப்பிடறேங்க. எதுக்கும் நீங்க அப்பப்ப ஜன்னல் வழியா பார்த்துக்கோங்க. அப்பதான் எனக்கு நிம்மதியா, பயமில்லாம இருக்கும்,” என்றாள்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை, கதவை கொஞ்சம் போல திறந்து வெளியே வந்தவள் என் காலில் விழுந்து, “என்னை மன்னிச்சிடுங்க! சாரி! எக்ஸ்க்யூஸ் மீ! மன்னிச்சேன்னு சொன்னாதான் எழுந்திரிப்பேன்,” என்றாள்.
நான் குனிந்து அவள் தோள்களை பற்றி எழுப்பி, “நீ செய்யப்போற காரியம் தப்பானதா எங்களுக்கு தெரிஞ்சாதானே நீ சாரி, எக்ஸ்க்யூஸ் மீ, மன்னிச்சிக்கோங்கன்னு கேட்கணும். நாங்க சொல்லிதானே அந்த காரியம் பண்ணப்போறே, அப்படீன்னா அது ஒன்னும் தப்பு இல்லை. நியாமமா பார்த்தா ஆசீர்வாதம்தான் பண்ணனும்!” என்று சொல்லி அவள் தலையில் கைகளை குவித்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)