28-04-2026, 06:35 PM
சஞ்சுவின் விருப்பத்தை உணர்ந்திருந்த அம்மாவும் ஏனோ அதற்கு தடை சொல்லவில்லை என்பது ஆச்சரியம்தான். நானும் பல டஜன் ஃபாரீன், இந்திய கக்கோல்டு வீடியோக்களை, பல நூறு ஃபோட்டோக்களை பார்த்தவன், பல டஜன் கதைகளை படித்தவன் என்பதால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய என் மனதிற்கு மறுக்க தோணவில்லை.
இரண்டு ஜோடி இதழ்களும் ஒட்டிக்கொண்டது போல் இருந்தாலும் இடையிடையே விலகின. அப்போது அவர்களின் நாக்கு கொஞ்சம் வெளிப்பட இருவரும் மாறி மாறி மற்றவருடையதை தீண்டி சில நொடிகள் கழித்து கவ்வினர். இரு வாள்கள் குறுக்க நெடுக்க மோதி சண்டையிடுவது போல சில போது இருவரின் நாவுகளும் ஒன்றுடன் ஒன்று போரிட்டன.
சஞ்சுவின் சந்தோஷமே எங்கள் சந்தோஷம் என்பது பிரதானம். சஞ்சு சீக்கிரம் சினையாகவில்லை என்றால் இரு வீட்டு உறவினர்களும் என்னை கேவலமாக பார்ப்பார்கள். குழந்தையை தத்தெடுத்தால் எங்கள் சொத்தை யாரோ அனுபவிக்கப்போகிறார்கள் என்றும் பொறாமையில் சொல்வார்கள். அதனாலும்தான் அம்மா இந்த ரகசிய ஏற்பாடு செய்து எங்களை சம்மதிக்க வைத்தார்.
சோரம் போய் சினையாகிக்கோ என்று மாமியாரே ப்ரபோஸ் செய்தால், அதற்கு தன் மகனையும் சம்மதிக்க வைத்தால், அவள் யாருக்கும் தெரியாத ரகசிய இடத்தில் சோரம் போகும்போது அவர்கள் இருவரும் கூடவே இருப்பார்கள் என்றால் எந்த பெண்தான் வேண்டாம் என்பாள்?
[img]file:///C:/Users/Paary/Pictures/Screenshots/Screenshot%202026-04-24%20183954.png[/img]
டீ வந்தது. சஞ்சுவே எல்லோருக்கும் டீயை கப்பில் ஊற்றினாள். அவள் ரெண்டு சிப் செய்து கப்பை வைத்தவுடன் சட்டென அந்த கப்பை மதன் எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
சஞ்சு சன்னமாக, செல்லமான கோபத்தில் கத்தினாள். “ஐயோ, எதுக்கு இப்படி அவரு முன்னால, அம்மா முன்னால இபப்டி செய்யறீங்க?”
அதை கேட்டு அம்மா, “பழிக்கு பழியா அவன் எச்சி கப்பை எடுத்து டீ சாப்பிட்டுகோ சஞ்சு,” என்றதும் சஞ்சுவிற்கு முகம் சிவந்துவிட்டது என்றே சொல்லலாம்.
மதனே தன் எச்சி கப்பை அவள் பக்கம் நகர்த்தியதும் அவள் அவன் கையில் சன்னமாக கிள்ளியபடி, “இருங்க, உங்களை வச்சிக்கறேன்,” என்றதும், அவன் சிரித்தபடி, “வச்சிக்கோங்க தாராளமா! அதுக்குதானே வந்திருக்கீங்க!” என்றதும் அவள் மீண்டும் அவன் கையில் கிள்ளியபடி கப்பை எடுத்தாள்.
அவளுடைய ஆசை எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. தலை குனிந்தபடி டீ குடித்தவள் சொட்டு பாக்கி வைக்காமல் குடித்தாள் என்பதை டீ கப் அவள் வாயில் மாறிய கோணங்களை வைத்து உணர்ந்தேன்.
சஞ்சு வாய் துடைக்க ஒரு டிஷ்யூ ஷீட்டை எடுத்து வாயருகில் கொண்டு போன போது மதன் அவள் கையை பிடித்து தடுத்தான். அவள் அவன் பக்கம் திரும்பி நிமிர்ந்து பார்க்க அவன் அவள் தலையை சட்டென ஏந்தி தன்னருகில் இழுத்தபடி தன் தலையை அவளை நோக்கி கொண்டு போனான். அதே சமயம் அவன் வலது கை அவள் தோள்களை சுற்றி வளைத்திருந்தது.
சஞ்சு என்ன, ஏது, ஏன் என்று யோசிக்கும் முன்பு இருவர் முகங்களும் நேருக்கு நேர் முட்டிக்கொண்டன. மதன் எந்த ஆசையில் இப்படி செய்கிறான் என்று அவள் உணர்ந்திருப்பாள் போலும், அதை பூர்த்தி செய்ய அவள் அதரங்கள் லேசாக துடித்தது போல் தெரிந்தது.
சஞ்சுவின் கண்கள் அவன் கண்களை நிலை குத்தி பார்க்க, அவன் தாபத்துடன் தன் இதழ்களை அவளுடையதோடு லேசாக ஒட்ட வைக்க, இதுக்குதான் காத்திருந்தேன் என்கிற மாதிரி அவளே வலிய ஆவேசத்துடன் முத்தமிட்டாள்.
அவள் உடல் தானாகவே அவன் பக்கம் திரும்ப, வலது கை அவன் முதுகில் படர்ந்தது. சஞ்சுவின் கண்களோ முக்கால் அளவிற்கு மூடியிருந்தது. முத்தமிட தொடங்கியபோது அவளிடம் எழுந்த பெருமூச்சு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிட்டது.
என்ன ஆச்சரியம், சில நொடிகளுக்குள் சஞ்சு எங்கள் இருவரையும் மறந்துவிட்டு, நாங்கள் உட்கார்ந்திருக்கும் இடம் அவளே முன்பு சொன்ன மாதிரி ஒரு பப்ளிக் ப்ளேஸ் எனபதையும் மறந்துவிட்டு, சட்டென சல்லாபத்தில் நுழைந்துவிட்டாள்! பொறி பட்டதுமே தீ மளமளவென்று பற்றிவிட்டது போல் மாறிவிட்டாள்.
அம்மா சஞ்சுவை கிண்டலடிக்கும் வண்ணம், “கிளம்பலாமாடீ?” என்றதும் அவள் முகம் திருப்பாமல், முத்த வேலையை நிறுத்தாமல், மதனை சுற்றிப்பிடித்திருந்த தன் கையை விடுவித்து அதை எங்கள் பக்கம் நீட்டி வெயிட் என்கிற மாதிரி சைகை செய்தாள்.
அவர்கள் தங்கள் தலைகளை ஒரு ரிதமாக இடம், வலம் என்று கொஞ்சம் போல சுற்றி சுற்றி விடாமல் முத்தமிட ப்ச் ப்ச் என்ற முத்த சத்தம் அவர்களின் திடீர் முதல் காதலின் வெளிப்பாடான சந்தம் போல் கேட்டது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)