Adultery சினைப் பண்ணை
#7
வெட்கத்தில் தலை குனிந்தாளா இல்லை மதன் பூச்சூட வசதியாக தலை குனிந்தாளா என்று தெரியவில்லை.  அவன் சட்டென அவள் பின் உச்சந்தலையில் நீண்ட மல்லி சரத்தை வாகாக பொருத்தி இரண்டு பக்கமும் வழிய வழிய தொங்கவிட்டான். 
 
அப்போது அவன் கை அவள் கழுத்து பகுதியில் தற்செயலாக பட்டுவிட அவள் கொஞ்சம் சிலிர்த்துதான் போனாள். அவள் கண்கள் சொருகினவா, இல்லை படபடத்தனவா என்று சொல்ல இயலவில்லை.  அவளுக்கு லேசாக மூச்சு வாங்கியது. 
 
ஆனாலும் அவள் முகத்தில் கொஞ்சம் வெட்கம், சந்தோஷம் இருக்கதான் செய்தது.  அவளிடம் கண்ட இந்த திடீர் மாற்றத்தை நானும் அம்மாவும் நோட்டமிடாமல் இல்லை.
 
அடுத்த நிமிஷம் அவன் தோள் அசைவை கண்டு அவன் அவளுடையை கையை பிடிக்க முயற்சிக்கிறான் என்று தோன்றியது. 
 
அம்மா அவனிடம் மலைப்பகுதி, தோப்பு விஷயங்கள் பற்றி சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.  அவனும் புன்னகையுடன் பதில் சொல்லியபடி இருந்தான். 
 
கொஞ்ச நேரத்தில் சஞ்சுயின் முகம் வெட்கத்தில் சிவந்துவிட அவள் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டாள்.    
 
அம்மா கிண்டலாக, “என்ன, பழத்தை தொட்டுட்டயா?” என்றதும் சஞ்சு, “சீ போங்க அத்தை!” என்று வெட்கத்துடன் சொன்னாள். 
 
அம்மா விடாமல், “பூவனா?  ரஸ்தாலியா?  பச்சையா?” என்று மீண்டும் கிண்டலாக கேட்டதும் சஞ்சு ம்ம்ம்ம் என்று தலையாட்டி மறுத்தாள்.
 
“அப்படின்னா நேந்திரமா?  நேந்திரம்னா உனக்கு லக்தான்டி”” என்று சொன்னதும் சஞ்சு டேபிளில் முகம் கவிழ்த்தாள். 
 
மதன் சஞ்சுவின் தோளை தொட்டு அவளை நிமிர்த்த முயன்றபோது, “சீ போங்க, உங்களுக்கு கொஞ்சம்கூட வெட்கமே இல்லை!  பப்ளிக் ப்ளேஸ்னு கூட பார்க்காம, அம்மாவும் அவரும் இருக்கறப்ப இப்படியா பண்றது?” என்று சொல்லி முகத்தை கைகளால் மூடிக்கொண்டாள்.
 
சஞ்சு காட்டிய பொய் கோபம் அவளுக்கு அவன் மேல் திடீரென பிறந்துவிட்ட காதலை எனக்கு உணர்த்தியது.  அவனையும் அவனுடைய நேந்திரத்தையும் அவளுக்கு நிச்சயம் பிடித்துப்போய்விட்டது என்று தோன்றியது.
 
“ஓகே சரண்டர்!” என்றபடி அவன் கைகளை தூக்கியதும் அம்மா குபீரென சிரித்துவிட்டார். 
 
அவள் சஞ்சுவிடம், “ஏன்டீ, நீ அவன்கிட்ட சரண்டர் ஆகுவேன்னு பார்த்தால் அவனில்ல உன்கிட்ட சரண்டர் ஆகியிருக்கான்!  என்னமோ தோலை உறிச்சி பழத்தை பார்க்காமலேயே வெட்கப்படுறயே, அங்க திரும்பி பார், மத்த பொண்ணுங்க என்ன பண்றாளுங்கன்னு,” என்றதும் பக்கம் திரும்பி பார்த்தேன்.
 
அட, இரண்டு டேபிள்களில் பெண்களின் தலையே தெரியவில்லை.  பெண்ணின் வளைந்த முதுகும், அந்த முதுகை தடவிக்கொண்டிருந்த ஆணுடைய கையும்தான் தெரிந்தது.  அப்படியென்றால் மதனுடையது மாதிரியான நேந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் அவற்றை சூப்ப ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. 
 
சஞ்சுவும் பார்த்துவிட்டவள் வெட்கத்தில் முகம் மூடி திரும்பிய வேகத்தில் அவள் பக்கம் திரும்பிய மதனின் தோளில் சாய்ந்துவிட அவன் இதமுடன் அவள் தோளை சுற்றி வளைத்தான்.  சஞ்சு அவனை தடுக்கவில்லை. 
 
சஞ்சு மற்ற பெண்களைப் போல சூப்புகிற வேலைக்கு தயாராகும் விதமாகதான் அவன் அணைப்பை விரும்பினாளா என்று நினைத்த நேரத்தில் மதனே சன்ன குரலில், “கிளம்பலாமாங்க?” என்று சஞ்சுவிடம் கேட்க அவள், “டீ குடிச்சிட்டு கிளம்பலாம்,” என்று சொல்லியபடி என் அம்மாவை பார்த்தாள்.
 
அம்மா, “நீங்க ரெண்டு பேர் வேணும்னா கிளம்புங்க.  டீயை ரூமுக்கு அனுப்பறோம்,” என்றதும் சஞ்சு, “இல்லைங்க அத்தை, டீ வந்திடுச்சி, குடிச்சிட்டு அப்புறம் கிளம்பலாம்,” என்றாள்.
 
கிளம்பறோம் என்று சொல்லாமல் கிளம்பலாம் என்று சொன்னதை பார்த்தால் மதனுடனான அவளுடைய முதல் உறவின்போது நாங்களும் உடனிருக்க வேண்டும் என்று நினைக்கிறாளா? 
 
இருக்கலாம்தான்! ஏனென்றால் மெடிகல் டீமில் இருந்த சைகாலஜிஸ்ட் இந்த பண்ணையில் சஞ்சு அன்னியனிடம் உறவு கொள்ளும்போது கூடவே இருக்கும்படி என்னிடம் முன்னமே சொல்லியிருந்தார்.  அவர் சொன்னது அம்மாவிற்கும் சஞ்சுவிற்கும் தெரியும். 
 
சஞ்சுவும், “கூடவே இருங்க, எனக்கு பயமா இருக்கு!” என்று வேண்டுதலாக அப்பவே சொல்லியிருந்தாள்.  என்ன நான் அவளை கைபிடித்து கூட்டிக்கொடுக்கவில்லை என்றாலும் வேடிக்கை பார்க்கும் கக்கோல்டாக இருக்க வேண்டும், அவ்வளவுதான். 
[+] 9 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
சினைப் பண்ணை - by meenpa - 27-04-2026, 10:15 AM
RE: சினைப் பண்ணை - by meenpa - 28-04-2026, 09:51 AM



Users browsing this thread: 4 Guest(s)