27-04-2026, 05:36 PM
வெளி உலகத்திற்கு இந்த இடம் வளர்ப்பு விலங்குகளுக்கான சினைப் பண்ணை, விவசாயப் பண்ணை என்றுதான் தெரியும். இந்த காட்டேஜ்கள் மலையடிவாரத்தில் நதிக்கரையோரம் இருக்கும் ரிஸார்ட் என்றுதான் தெரியும்.
மதன் சொன்னதை கேட்டு நான் கோபமோ, வேறு எந்தவித நெகடிவ் உணர்ச்சியோ காட்டாதது அவள் மனசுக்கு சமாதானம் தந்திருக்கும். அதனால் நான் சஞ்சுவிடம் கண்ணால் மௌன சங்கேதம் காட்டியபோது வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
ஆனால் நிஜத்தில் இது பெண்களையும் சினையாக்கும் பண்ணை என்பது ரகசியமாகத்தான் இருக்கிறது. சினை வேண்டும் பெண்ணுடன் கணவனோ, தாயோ அல்லது மாமியாரோ தங்குவதால் காஸ்ட்லியான ஒரு ரிஸார்ட் என்றே பலரும் நினைக்கிறார்கள்.
இரவு உறங்கப்போகும் முன்பு பக்கத்தில் இருந்த இரண்டு காட்டேஜ் கெஸ்டுகள் என் மனைவி, அம்மாவுடன் லானில் தரையில் உட்கார்ந்தபடி அலவலாவிக்கொண்டிருந்தனர். ஆண்கள் அந்த இடத்தில் இல்லாததால் பெண்கள் குதூகலத்துடன் நிறைய சிரித்தனர்.
நானும் இதர இரண்டு ஆண்களும் காட்டேஜுக்குள் சீட்டாடியபடி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டோம். எவருமே சொந்த விஷயம் பற்றி பேசாமல் நாசுக்கு காட்டினோம்.
மறுநாள் விடியலிலே மூவரும் குளித்து தயாராகிவிட்டோம். 5 மணி போல லான் டைனிங்க் டேபிளுக்கு சென்றோம். பெஞ்ச் மாதிரி சீட்கள். சஞ்சுவின் பார்ட்னர் வருவதற்கு காத்திருந்தோம். சஞ்சு மிகுந்த எதிர்பார்ப்புடன் தலைகுனிந்தபடி இருந்தாள்.
அடுத்து கொஞ்சம் தொலைவிலிருந்த டேபிள்களில் எங்களை போன்ற மூன்று டீம் இருந்தன.
சில நிமிஷங்களில், “குட் மார்னிங்க் சார்! ஐ ஆம் மதன்!” என்ற மலர்ச்சியான குரல் வர மூவரும் வந்த ஆளை பார்த்தோம். அவன் கல்லூரி படிக்கும் இளைஞன் தோற்றத்தில் இருந்தான். கொஞ்சம் போல கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்தான்.
சஞ்சுவின் அடுத்து உட்கார்ந்தவன் என் அம்மாவிடம், “வணக்கம்மா!” என்று சொல்லிவிட்டு சஞ்சுவிடம், “குட் மார்னிங்க் மேடம்!” என்றதும் சஞ்சு வெட்கத்தில் நெளிந்தபடி, “குட் மார்னிங்க்!” என்றாள். என் அம்மா, “சந்தோஷம்பா!” என்று அவனிடம் சொன்னார்.
எங்களிடம், “எனக்கு டீ பிடிக்கும். உங்களுக்கு?” என்று சஞ்சுவிடம் பொதுவாக கேட்டபடி காஃப்டேரியா சேவகனை அழைத்தான். சஞ்சு கொஞ்சம் வெட்கம் காட்டியபடி, “எனக்கு டீ ஓகே! அவரும் அத்தையும் எப்பவும் காஃபிதான்.” என்றாள். அவன் ஆர்டர் செய்துவிட்டு எங்களிடம் சகஜமாக பேச தொடங்கினான்.
அம்மா, “சஞ்சு எப்பவும் காஃபிதான் சாப்பிடுவாள். இன்னைக்கு உனக்காக மாறிவிட்டாள்,” என்று சொன்னதும், மதன், “அப்படீன்னா எங்க ரெண்டு பேருக்கும் காஃபியே ஆர்டர் செய்யலாம்,” என்றான்.
ஆனால் அம்மா அவனை தடுத்து, “உனக்காகதான் அவள் டீ குடிக்க சம்மதித்திருக்கிறாள். அது அப்படியே இருக்கட்டும். ஆரம்பத்திலேயே அவள் உன் வழியில் வந்தால்தான் சரிபடும்,” என்றார்.
சஞ்சுவின் எதிரில் உட்கார்ந்திருந்த நான் அவளை அடுத்து மதன் உட்கார்ந்திருப்பதை கண்டு என் மனசுக்குள் கொஞ்சம் போல உறுத்தல் இருக்கதான் செய்ததது. என் மனைவி சஞ்சு என் கண்ணெதிரே ஒரு மாதம் போல சோரம் போய் சினையாக இருப்பதை நினைத்தால் இது பெரிய விஷயமில்லை. எனவே நாங்கள் இங்கே வந்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமே என்று நினைத்து மனசை மாற்றிக்கொண்டேன்.
மதனுக்கு என் மனைவியைவிட வயசு சில வருஷங்கள் கம்மிதான். ஆனாலும் துடிப்பாக இருந்தான். வேலைக்கு போகிறானா, இல்லை படிக்கிறானா என்று தெரியவில்லை. அவனிடம் கேட்கக்கூடாது என்று நினைத்தேன்.
மதன் தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் பொட்டலைத்தை எடுத்து பிரித்து அதிலிருந்து மல்லி சரத்தை எடுத்தான். சஞ்சுவிடம், “திரும்புங்க. பூ வச்சி விடறேன். இதற்கு பெர்மிஷன் கொடுத்தீங்கன்னா மத்த விஷயத்துக்கும் பெர்மிஷன் கொடுத்த மாதிரி இருக்கும்,” என்றான்.
தலை குனிந்தபடி இருந்த சஞ்சு முதலில் அம்மாவை லேசாக நிமிர்ந்து பார்த்தாள். “பெண்ணுடன் பந்தமே பூவில்தான் தொடங்கும் தம்பி!” என்று சொன்னார்.
சினை விஷயம் இப்படி இருந்தால் நல்லது என்று அம்மா சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் சொன்ன போது நான் புரிந்து கொண்டு சஞ்சுவிடம் அளவான வார்த்தைகளில் சம்மதம் சொன்னேன்,


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)