27-04-2026, 10:15 AM
அந்த மாநகரத்தில் ஞாயிறு மாலை நாங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தோம். அந்த இடத்திற்கு ஒரு லக்ஸூரி வேன் வந்து எங்களை பிக் அப் செய்து கொண்டது. டிரைவர் அடுத்து நானும், பின் பக்கம் என் அம்மாவும் மனைவி சஞ்சுவும். நீண்ட திரை மூடியிருந்ததால் வெளியில் பார்க்க முடியவில்லை.
முதல் நாள் மாலை இதர பெண்களும், அவர்களின் கணவர்கள், தாய்/ மாமியார் ஆகியோர் எங்களிடம் பேசியபோது என் மனைவி அதிகம் பேசவில்லை என்றாலும் அவள் காட்டிய வெட்கமும் புன்னகையும் எங்கள் எதிர்பார்ப்பில் அவளுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும் போலிருந்தது.
25 கி.மீ. பயணம் முடிந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்த அந்த 200 ஏக்கர் பண்ணையை அடைந்தோம். கேட் எங்களுக்காக திறந்தது. ஜன்னல் திரையும் விலக்கப்பட்டது.
பண்ணைக்குள்ளிருந்த தார் சாலையில் வேன் செல்ல நான் இரு புறமும் பார்த்தேன். தென்னந்தோப்பு, மலர், காய்கறி விவசாய பூமி முடிந்ததும் ஒரு பக்கம் குதிரைப்பண்ணை, மறு பக்கம் மாட்டுப்பண்ணை, ஆடு வளர்ப்பு பண்ணை, நாய் வளர்ப்பு பண்ணை இருந்தன.
கார் மலை அடிவாரத்தை அடைந்தது. அங்கே டஜன் போலும் காட்டேஜ்களும், சிறு கட்டிடங்கள் சிலவும் இருந்தன. ரிசெப்ஷன் அலுவலகம் கொஞ்சம் விஸ்தாரமாகத்தான் இருந்தது. எங்களை மரியாதையுடனும் வரவேற்றனர்.
எங்களை பிரைவேஸி உள்ள ஒரு சிறிய அறைக்கு கூட்டி சென்றனர். ஒரு லேடி எங்களிடம் தன்னை கைனகாலஜிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி புன்னகையுடன் விவரித்தார்.
அந்த பண்ணையில் நாங்கள் தங்கப்போகும் சுமார் 3-4 வார காலம் விஷயம் பற்றி என் அம்மாவுடன் அவர் விவாதித்தார். இடையிடையே என்னிடம் சில கருத்துகள் சொல்ல நான் புன்னகையுடன் கேட்டுக்கொண்டேன், என் மனைவியோ வெட்கத்துடன் நெளிந்தபடி தலையாட்டினாள். இடையே டீ, முந்திரி வந்தது.
முக்கால் மணி நேரம் கழித்து எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த காட்டேஜுக்கு சென்றோம். ரிசெப்ஷனிலிருந்து கிளம்பும்போது வேறு சில தம்பதிகளை கண்டோம். அடுத்த சில காட்டேஜ்களில் இருந்த தம்பதிகள் சிலரையும் கண்டோம். முதல் நாள் பரிச்சயம் வேண்டி அவர்களிடம் புன்னகையை எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டோம்.
நாங்கள் வந்திருப்பது என் மனைவி சினையாக வேண்டிதான். யாரோ ரகசியமாக சொல்லி என் அம்மாதான் என்னை கன்வின்ஸ் செய்தார்கள்.
மருத்துவத்தில் ஐ.வி.எஃப் மூலம் சினைபடுத்தலாம்தான். ஆனால் சிசுவின் தந்தை யார் என்ற கேள்வி பெற்றவளுக்கு வாழ்க்கை பூராவும் நெருடிக்கொண்டே இருக்கும். உறவின் இன்ப சுகம் கிடைக்காமலேயே சினையாகிவிட்டோமே என்ற ஏக்க எண்ணமும் உறுத்திக் கொண்டேயிருக்கும்.
சினையாக வேண்டி வேறு ஒருத்தனுடன் சோரம் போய் உறவு கொண்டால் இன்ப சுகமும் கிடைக்கும், சிசுவின் தந்தை இவனாகத்தான் இருக்கும் என்ற அடையாளமும் தெரியும். இயற்கையான முறையில் சினையானால்தான் ஒருத்திக்கு பெண்மை பூர்த்தியாகும்.
சோரம் போய் சினையானாள் என்று அவளை குற்றப்படுத்தாலாம்தான். ஆனால் சினையாக்க முடியாமை கொண்ட ஆணை ஏன் யாரும் குற்றப்படுத்துவதில்லை? அதனால் இந்த இயற்கையான வழியில் சினையாகுவது தப்பில்லை.
இது கடவுளை வழிபடும் என் அம்மாவின் முற்போக்கு சிந்தனை. என்ன இருந்தாலும் அவரும் பெண்தானே! என் பற்றிய நிஜத்தையும் சந்தர்ப்பங்களையும் ஆய்ந்து பார்த்ததில் அவர் பேச்சை ஆமோதிப்பதை தவிர எனக்கு வேறு சாய்ஸ் இல்லை.
என்ன செய்வது என் விந்துவின் சேம்பிளை என்ன செய்தும் டாக்டர்களால் வீரியமாக்க முடியவில்லை. அதனால் ஐ.வீ.எஃப் முயற்சி தோல்வியில் முடிந்தது.
என் மனைவியின் சேஃப் பீரியட் முடிந்து 13 நாட்களாவது தொடர்ந்து தினமும் உறவு கொள்ள வேண்டும். முக்கியமாக காலையில் 5.30 – 6.30 மணி என்பது சூல் பிடிக்க உகந்த நேரமாம். பீரியட்ஸ் தள்ளி போனால் சந்தோஷத்துடன் வீடு திரும்பலாம் என்பதுதான் ஏற்பாடு.
இரவு டைனிங்க் அறையில் 20-25 பேர் இருந்தனர். எங்களுக்குள் அறிமுகமாகினோம். அதில் இரு பெண்கள் ஏற்கனவே இங்கு தங்கி சினை ஆனதாகவும் இரண்டாவது குழந்தைக்கு வேண்டி சினையாக வேண்டும் என்பதற்காக வந்திருப்பதாக தெரிந்தது. அதில் ஒருத்தி சினையாகுவதற்கு வந்தவள் டெலிவரி வரை ஒரு வருஷம் இங்கேயே தங்கினாள் என்பது அறிந்து ஆச்சரியமாக இருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)