27-04-2026, 08:33 AM
அருமையாக உள்ளது இந்த பகுதியில் இளங்கோ மற்றும் இடும்பன்காரியின் சண்டை அழகாக காட்சி அற்புதமாக அமைந்து உள்ளது. கிட்டத்தட்ட அந்த காட்சியை நேரில் பார்க்கும்படி அமைந்தது போல உள்ளது. அவர்களின் காதல் காட்சியும் அருமையாக உள்ளது. பாவம் அருள்மொழி தன் காதலன் தன் கண் முன்னே இறப்பதை கண்டு வேதனையில் துடித்துக் கொண்டு இருக்கிறாள்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)