27-04-2026, 06:56 AM
(26-04-2026, 11:15 PM)rameshsurya84 Wrote: மிக மிக அருமையான பதிவு நண்பா. ஒவ்வொரு வரியும் மிகவும் ரசனையுடன் இருந்தது. உங்களின் பழைய அதே கவிதை நடை அப்படியே உள்ளது. இளங்கோ போன்ற மாவீரன் மற்றும் நல்லவன் இறந்தது கர்ணனை நினைவுப் படுத்தியது. தங்களின் இந்த அற்புதமான பதிவுக்கு நன்றி நண்பா. காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக.
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா..இளங்கோ இறந்ததும் ஒரு காரணமாக தான்..சில நேரங்களில் தவிர்க்க முடியாத இழப்பு ஏற்படும்..இதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)