Adultery அவள் இதயத்தின் மொழி
------------
Part 160:
------------

அவனோட விரல்கள், என் பாவாடைக்குள்ள லேசா நுழைய ஆரம்பிச்சுது.

என் வயிற்றுச் சதையில அவனோட விரல்கள் உரசிக் கிட்டு உள்ள போச்சு.

அந்தப் பாவாடை நாடாவை நான் அவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டிருந்தேன்.

அதனால, அவன் விரல்கள் ரொம்ப நெருக்கமா, என் ஸ்கின்னை அவ்ளோ அழுத்திக்கிட்டு உள்ள நுழைஞ்சது.

அந்த அழுத்தம் எனக்கு அவ்ளோ சுகமா இருந்துச்சு.

"ஆஹ்... பிரகாஷ்..." னு நான் லேசா முனகினேன்.

"பவி... உன் வயிறு சாஃப்ட்டா இருக்கு..." னு அவன் என் காதுக்கிட்ட முனகினான்.

அவன் விடுற மூச்சுக்காத்து என் கழுத்துல அவ்ளோ சூடாப் பட்டுச்சு.

அவன் கை இன்னும் கொஞ்சம் கீழ இறங்குச்சு.

அவன் விரல்கள் நேரா என் காட்டன் பேண்ட்டியோட எலாஸ்டிக் மேல பட்டுச்சு.

ஒரு ஆம்பளையோட கை என்னோட உள்ளாடையைத் தொட்ட அந்த செகண்ட்...

என் உடம்புக்குள்ள ஒரு பெரிய பூகம்பமே வந்த மாதிரி இருந்துச்சு.

என் மூளைக்குள்ள இருந்த நரம்புகள் எல்லாம் அப்படியே சுண்டி இழுத்துச்சு.

என் உடம்பு தானாவே ஒரு செகண்ட் விறைச்சுப் போச்சு.

"பிரகாஷ்... கைய வெளிய எடுடா..." னு நான் ரொம்ப பலவீனமா, என் மூச்சை அடக்கிக்கிட்டே ஒரு பெயரளவுக்காகச் சொன்னேன்.

"ஒரே ஒரு செகண்ட் பவி... இங்க எவ்ளோ டைட்டாச் சொருகிருக்க, அதான்..." னு அவன் என் காது மடலை உரசிச் சொன்னான்.

அவன் விரல்கள் அந்தப் பேண்ட்டியோட எலாஸ்டிக்கைத் தாண்டி, இன்னும் ஒரு இன்ச் கீழ போச்சு.

அங்க... என் பேண்ட்டிக்குள்ள அடர்த்தியா வளர்ந்திருந்த என்னோட முடிகள் மேல அவனோட விரல்கள் லேசாப் பட்டுச்சு.

அந்த முடிகள் அவ்ளோ சுருண்டு, அவ்ளோ அடர்த்தியா இருந்துச்சு.

அது மேல, அவனோட விரல்கள் உரசினது...

அது எனக்குள்ள அவ்ளோ பெரிய கரண்ட்டைப் பாஸ் பண்ணுச்சு.

நான் மொத்தமா என் சுயநினைவை இழக்க ஆரம்பிச்சேன்.

என் கால்கள் ரெண்டும் தரையில நிக்க முடியாம லேசா நடுங்க ஆரம்பிச்சுது.

நான் நிக்கவே அவ்ளோ கஷ்டப்பட்டேன்.

என் கைகள் ஆட்டோமேட்டிக்கா மேல ஏறி, அவனோட தோள்பட்டையை இறுக்கமாப் பிடிச்சுக்கிச்சு.

என் விரல் நகங்கள் அவனோட அந்தப் பழைய டீ-ஷர்ட்டைத் தாண்டி, அவன் சதையில ஆழமாப் பதிஞ்சது.

நான் என் முழு வெயிட்டையும் அவனோட தோள்பட்டையில கொடுத்து லேசாச் சாஞ்சுக்கிட்டேன்.

"ஆஆஆஹ்ஹ்ஹ்..." னு நான் என்னையறியாம சத்தமா, ஒரு ஃபீலிங்கோட முனகிட்டேன்.

என் குரல் அந்த அமைதியான மாடி ரூம்ல அவ்ளோ செக்ஸியா எதிரொலிச்சுது.

அவனோட அந்த முரட்டு விரல்கள் என் புண்டைக்கு மேல இருக்குற அந்த மேட்டுல உரசிக் கிட்டு இருந்துச்சு.

என் உடம்பெல்லாம் ஒரு தீப்பிழம்பு மாதிரி கொதிக்க ஆரம்பிச்சுது.

என் தொடைக்கு நடுவுல அவ்ளோ பிசுபிசுனு ஜூஸ் சுரந்து, என் பேண்ட்டியை நனைச்சுக்கிட்டு இருந்துச்சு.

இப்போ என் மனசுக்குள்ள ஒரு சின்ன சண்டை ஆரம்பிச்சுது.

எனக்குள்ள அவ்ளோ பெரிய பிளான்கள் ஓடிச்சு.

'அவன் கையை அப்படியே பிடிச்சு என் புண்டை மேல வெக்கலாமா?'

'அவனோட அந்த விரல்கள் என் புண்டைக்குள்ள போனா எவ்ளோ சூப்பரா இருக்கும்?'

'அவன் விரலை என் பேண்ட்டிக்குள்ள விட்டுத் தடவினா, அவனோட கை என் பருப்பு மேல பட்டா எனக்கு எவ்ளோ சுகமா இருக்கும்?'

'நான் அப்படியே அவன் நெஞ்சுல சாஞ்சுக்கிட்டு என் உச்சக்கட்டத்தை அனுபவிக்கலாமா?'

'என் கால்களை இன்னும் கொஞ்சம் அகட்டி வெச்சு அவனுக்கு ஈஸியா வழி விடலாமா?' னு என் ஆச அவ்ளோ வெறியா என்னைத் தூண்டுச்சு.

ஆனா இன்னொரு பக்கம் என் நல்ல புத்தி என்னைத் தடுத்துச்சு.

'வேண்டாம் பவி... இது ரொம்பத் தப்பு...'

'அவன் கையை உன் புண்டைக்குள்ள விட்டா அப்புறம் நீ முழுசா அவனுக்கு அடிமையாகிடுவ...'

'அவனை வெறும் புடவையைக் கழட்ட மட்டும் தான் பர்மிஷன் கொடுத்திருக்க...'

'இதுக்கு மேல போனா நீ மாட்டிக்குவ... கண்ட்ரோல் பண்ணு பவி...' னு என் மூளை எனக்கு வார்னிங் கொடுத்துச்சு

நான் என் தொடைகளை ஒன்னோடு ஒன்னு அவ்ளோ டைட்டா உரசிக் கிட்டேன்.

என் நகங்கள் அவனோட தோள்பட்டையில இன்னும் கொஞ்சம் ஆழமாப் பதிஞ்சது.

நான் என் கீழ் உதட்டை அவ்ளோ இறுக்கமாப் பற்களால கடிச்சுக்கிட்டு, என் முனகலை அடக்க ட்ரை பண்ணேன்.

ஆனா என் உடம்பு அவ்ளோ சூடா, அவனோட கைக்காக அவ்ளோ தவிச்சுக்கிட்டு இருந்துச்சு.

பிரகாஷ் என்னோட அந்தச் சூட்டைத் தன் விரல்கள் வழியா அவ்ளோ கிளியரா ஃபீல் பண்ணான் போல.

என் பேண்ட்டி ஈரமா ஆகிருக்குனு அவனுக்கு அந்த உரசல்லயே நல்லாவே தெரிஞ்சது.

நான் அவனோட தோளைப் பிடிச்சிருந்த அந்த இறுக்கம், நான் எவ்ளோ தவிக்குறேன்னு அவனுக்கு உணர்த்துச்சு.

அவன் கண்கள் லேசாச் சொருகுச்சு. அவனோட தாடை இறுகுச்சு.

அவன் தன் எச்சிலை அவ்ளோ சத்தமா முழுங்குனான்.

அந்தச் சத்தம் என் காதுல தெளிவா விழுந்துச்சு.

ஒரு செகண்ட் அவனோட மூளை அப்படியே பிளாங்க் ஆகிடுச்சு போல.

நான் இப்போ அவன் கண்ட்ரோல்ல இருக்கேன்.

அவன் நினைச்சா இப்போ என்ன வேணாலும் பண்ணலாம்.

அவன் விரல்களை அப்படியே கீழ இறக்கி என் புண்டைக்குள்ள விட்டா கூட நான் அவனைத் தடுக்க மாட்டேன்னு அவனுக்குப் புரிஞ்சிடுச்சு.

ஆனா... அவன் உடனே அப்டி நடந்துக்க விரும்பல.

அவன் எனக்குக் கொடுத்த சத்தியத்தை அவன் மீற நினைக்கல.

அவன் என்னைத் தொட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணிருந்தான்.

அதனால, அவன் தன் ஆசையை அவ்ளோ கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டான்.

அவன் விரல்கள் என் முடிகளைத் தாண்டி இன்னும் கீழ போகல.

அவன் ரொம்பச் சாமர்த்தியமாத் தன் கையை லேசா மேல தூக்கினான்.

என் பாவாடைக்குள்ள நான் சொருகி வெச்சிருந்த அந்தப் புடவையோட மடிப்புகளையும் அவன் தன் விரல்களால கெட்டியாப் பிடிச்சான்.

அந்த மடிப்புகளை ஒன்னாச் சேர்த்துத் தன் கைக்குள்ள ஒரு பிடியா அடக்கிக்கிட்டான்.

அவன் மூச்சை ஒரு தடவை ஆழமா உள்ளிழுத்து விட்டான்.

"ரெடியா?" னு அவன் லேசா முனகினான்.

நான் என் கண்களை மூடிக்கிட்டே, "ஹ்ம்ம்....." னு ரொம்ப மெதுவாச் சொன்னேன்.

அவன் அந்தப் புடவை மடிப்புகளைப் பிடிச்சு, அவ்ளோ வேகமா, ஒரே இழுப்பா வெளிய இழுத்தான்.

அந்தப் புடவை அவ்ளோ டைட்டா மாட்டியிருந்துச்சு.

அவன் இழுத்த அந்த ஃபோர்ஸ்ல... ஒரு எதிர்பாராத விஷயம் நடந்துச்சு.

நான் அந்தப் பாவாடை நாடாவை இறுக்கமா, அந்தப் புடவை மடிப்புகளுக்குப் பக்கத்துலயே முடிச்சுப் போட்டிருந்தேன்.

அவன் புடவையை இழுக்கும்போது, அவனோட சுண்டு விரல் ரொம்ப எதேச்சையா அந்த நாடாவோட முடிச்சுக்குள்ள மாட்டிக்கிச்சு.

அந்த லூப்புக்குள்ள அவன் விரல் மாட்டுனது அவனுக்கே தெரியல.

அவன் அவ்ளோ ஃபோர்ஸா அந்தப் புடவையை வெளிய இழுத்தான்.

அவன் இழுத்த அந்த ஒரே வேகத்துல...

'சடக்...' னு ஒரு சத்தம்.

அவன் விரல் மாட்டியிருந்த அந்தப் பாவாடை நாடாவோட முடிச்சு... மொத்தமா அவிழ்ந்து போச்சு.

அது ஏதோ ஒரு ஸ்லோ மோஷன் சீன் மாதிரி எனக்குப் ஃபீல் ஆச்சு.

அந்த நாடா அவிழ்ந்ததும், என் இடுப்பை அவ்ளோ டைட்டாப் பிடிச்சிருந்த அந்தப் பாவாடையோட கிரிப் ஒரே செகண்ட்ல லூஸ் ஆச்சு.

என் இடுப்பைச் சுத்தி இருந்த அந்த இறுக்கம் சடன்னா ஒரு ரப்பர் பேண்ட் அறுந்த மாதிரி விலகுன உணர்வு.

அதே செகண்ட், அந்தப் புடவையோட மடிப்புகளும் என் பாவாடையை விட்டு வெளிய வந்துச்சு.

அந்தப் புடவை என் உடம்பை விட்டு மொத்தமா விலகிடுச்சு.

ஆனா... நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு பெரிய ஷாக் எனக்காகக் காத்துக்கிட்டு இருந்துச்சு.

அந்தப் பாவாடை நாடா அவிழ்ந்ததால, என் இடுப்புல இப்போ அந்தப் பாவாடை நிக்க எந்த ஒரு பிடிமானமும் இல்லை.

அது லேசா என் இடுப்புல இருந்து கீழ நழுவ ஆரம்பிச்சுது.

நான் அது நழுவுறதை என் ஸ்கின்ல ஃபீல் பண்ணேன்.

"அய்யோ..." னு என் மனசுக்குள்ள ஒரு அலறல் கேட்டுச்சு.

ஆனா என் மூளை அதைப் பிராசஸ் பண்ணி, என் கைகளை அதை நோக்கி அனுப்புறதுக்குள்ள...

கிராவிட்டி தன் வேலையைக் காட்டிடுச்சு.

அந்த பாவாடை... எந்த ஒரு தடையுமில்லாம என் இடுப்புல இருந்து 'சர்ர்ர்ர்'னு கீழ வழுக்கிச்சு.

அது என் வழுவழுப்பான தொடைகள் மேல உரசிக் கிட்டு அவ்ளோ வேகமா கீழ இறங்குச்சு.

அது என் முழங்காலைத் தாண்டி, என் கெண்டைக்காலைத் தாண்டி...

சடன்னு தரைல போய் 'பொத்'னு விழுந்துச்சு.

அது என் கணுக்காலைச் சுத்தி ஒரு ரவுண்டா அப்படியே தரைல கிடந்துச்சு.

நான் அப்படியே உறைஞ்சு போய் நின்னேன்.

என் உடம்புக்குள்ள ஓடுன ரத்தம் எல்லாம் அப்படியே உறைஞ்சு போன மாதிரி இருந்துச்சு.

என் கண்கள் அவ்ளோ பெருசா விரிஞ்சது.

நான் வாய் விட்டு அவ்ளோ சத்தமா மூச்சு வாங்குனேன்.

அந்த ராத்திரி நேரத்துக் காத்து...

அது நேரா வந்து என்னோட அம்மணமான தொடைகள் மேல அவ்ளோ சில்லுனு பட்டுச்சு.

அந்தக் காத்து பட்டதும் என் உடம்பெல்லாம் தூக்கிப் போட்டு, எனக்குப் புல்லரிச்சுப் போச்சு.

நான் இப்போ அந்த மாடி ரூம்ல... பிரகாஷ் முன்னாடி...

மேல ஒரு ரொம்ப டைட்டான ஜாக்கெட்.

உள்ள என் முலைகள் பாதி வெளிய தெரியுற மாதிரி ஒரு பிரா.

கீழ... என் இடுப்புல ஒரு சின்ன பேண்ட்டி.

இதை மட்டும் தான் நான் இப்போ போட்டுக்கிட்டு நிக்கிறேன்.

என் புடவை தரைல கிடக்கு.

என் பாவாடையும் என் காலுக்குக் கீழ தரைல கிடக்கு.

என் ரெண்டு தொடைகளும் எந்த ஒரு துணியும் இல்லாம, முழுசாத் திறந்து கிடக்கு.

என் முழங்கால், என் கெண்டைக்கால் எல்லாமே அந்த இருட்டுல அப்பட்டமாத் தெரியுது.

அந்த குண்டு பல்பு வெளிச்சம்...

அது நேரா என்னோட அந்தப் பால் மாதிரி வெள்ளையான தொடைகள் மேல பட்டு அவ்ளோ செக்ஸியா மின்னுச்சு.

நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீடியோ கால்ல அம்மணமா இருந்தேன் தான்.

ஆனா அது ஒரு கேமராவுக்கு முன்னாடி. நான் ஒரு பெட்ல உக்காந்திருந்தேன்.

இப்போ நான் நேர்ல, ஒரு ஆம்பளையோட மூச்சுக்காத்து படுற தூரத்துல... அவ்ளோ ஓப்பனா நிக்கிறேன்.

அந்த ஃபீலிங் என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

எனக்கு அவ்ளோ ஒரு அசிங்கமா, கூச்சமா இருந்துச்சு.

"ஆஹ்..." னு நான் ஒரு சின்னச் சத்தத்தோட பதறிப்போனேன்.

என் ரெண்டு கைகளும் ஆட்டோமேட்டிக்கா மேல இருந்து கீழ பாய்ஞ்சுது.

என் கைகள் ரெண்டும் நேரா என் தொடைக்கு நடுவுல போய், ஒரு கேடயம் மாதிரி என் பேண்ட்டியை மறைச்சுக்கிச்சு.

நான் என் ரெண்டு தொடைகளையும் அவ்ளோ டைட்டா, எந்த ஒரு கேப்பும் இல்லாம ஒன்னோடு ஒன்னு சேர்த்துப் பிணைச்சுக்கிட்டேன்.

நான் கூச்சத்துல லேசாக் கூனிக்குறுகி, என் தோள்பட்டைகளைச் சுருக்கிக்கிட்டு நின்னேன்.

என் முகம் அவ்ளோ செக்கச் செவேர்னு சிவந்து போச்சு.

என் கண்கள்ல ஒரு பெரிய அதிர்ச்சியும், வெக்கமும் கலந்து இருந்துச்சு.

பிரகாஷ் அப்படியே ஷாக் ஆகிச் ஒரு சிலை மாதிரி நின்னான்.

அவன் கையில அந்தப் புடவையோட மடிப்புகள் அப்படியே தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

அவன் கண்கள் என் முகத்துல இல்ல.

அவனோட பார்வை நேரா என்னோட அந்த அம்மணமான தொடைகள் மேலயும், நான் கைகளை வெச்சு மறைச்சிருந்த அந்தப் பேண்ட்டி மேலயும் தான் ஒட்டிக்கிட்டு இருந்துச்சு.

அவன் முகம் அப்படியே பிரீஸ் ஆகிடுச்சு. அவன் மூச்சு விடவே மறந்துட்டான்.

அந்த மஞ்சள் லைட்ல என்னோட அந்தப் பாதி அம்மணமான உடம்பைப் பார்த்ததும் அவனுக்கு அப்படியே தலை சுத்துற மாதிரி இருந்துச்சு.

"பவி..." னு அவன் தொண்டைக்குள்ள ஒரு வார்த்தை வந்து மாட்டிக்குச்சு.

ஆனா... அடுத்த செகண்ட், அவனுக்குள்ள ஒரு பெரிய பயம் வந்துச்சு.

அவன் என்ன பண்ணி வெச்சிருக்கான்னு அவனுக்கு இப்போ தான் உரைச்சுது.

அவன் புடவையைக் கழட்டுறேன்னு சொல்லிட்டு, என்னோட பாவாடையையே உருவி தரைல போட்டுட்டான்.

என்னைய அரை அம்மணமா நிக்க வெச்சுட்டான்.

இப்போ நான் கோபப்பட்டுச் சத்தம் போட்டுடவானோனு அவன் மனசு அலறுச்சு.

அந்தப் பயம் அவனை மொத்தமா ஆக்கிரமிச்சுது.

அவன் கையில இருந்த அந்தப் புடவையை அப்படியே தரைல போட்டான்.

அவன் பதற்றமா, லேசா ஒரு அடி பின்னாடி எடுத்து வெச்சான்.

அவன் முகம் அப்படியே கொஞ்சம் பயத்துல வெளுத்துப் போச்சு.

அவன் தோள்பட்டைகள் தொங்கி, அவன் கைகள் லேசா நடுங்குறதை நான் கவனிச்சேன்.

"பவி... பவி... சாரி பவி..." னு அவன் அவ்ளோ பதற்றமாக் கத்துனான்.

அவன் குரல் பயத்துல உடைஞ்சு போயிருந்துச்சு.

"நான்... நான் வேணும்னு பண்ணல பவி..."

"சத்தியமா நான் வேணும்னு பண்ணல..." னு அவன் தன் ரெண்டு கைகளையும் கன்னத்துல வெச்சுக்கிட்டான்.

நான் என் கைகளால என் பேண்ட்டியை மறைச்சுக்கிட்டே அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

நான் எதுவும் பேசல. என் நெஞ்சு மட்டும் வேகமா ஏறி இறங்குச்சு.

என் அமைதி அவனுக்கு இன்னும் பயத்தைக் கொடுத்துச்சு.

"மேடம்... ப்ளீஸ் மேடம் என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க..."

அவன் பயத்துல மறுபடியும் என்னை 'மேடம்'னு கூப்பிட ஆரம்பிச்சிட்டான்.

"நான் புடவையைத் தான இழுத்தேன்..."

"அந்தப் பாவாடை எப்டிக் கழண்டுச்சுனு எனக்கே தெரியல மேடம்..." னு அவன் அவ்ளோ பாவமா முழிச்சான்.

"ப்ளீஸ் மேடம்... என் மேல கோபப்படாம இருங்க..."

"நான் எதுவும் தப்பாப் பண்ணல..." னு அவன் தன் நெஞ்சுல கை வெச்சுச் சத்தியம் பண்ணான்.

"என் விரல்... அந்த நாடா முடிச்சுல மாட்டிக்கிச்சுனு நினைக்கிறேன்..."

"நான் அவ்ளோ ஃபோர்ஸா புடவையை இழுத்ததும், அது அவிழ்ந்துடுச்சு..."

"சாரி மேடம்... சாரி... என்னை மன்னிச்சுடுங்க..." னு அவன் அவ்ளோ உருக்கமா, ஒரு சின்னப் பையன் மாதிரி கெஞ்சினான்.

"நான் இப்போ திரும்பி நின்னுக்கிறேன்..."

"நீங்க... நீங்க பாவாடையை எடுத்துக்கட்டிக்குங்க..." னு அவன் கண்ணை மூடிக்கிட்டுத் திரும்பப் போனான்.

அவனோட அந்தப் பதற்றத்தைப் பார்க்கும்போது எனக்கு அவ்ளோ ஆச்சரியமா இருந்துச்சு.

நான் நிஜமாவே ஒரு செகண்ட் கோபப்படத் தான் நினைச்சேன்.

பிரகாஷ் என் பாவாடையைக் கழட்டிட்டான்ங்குற ஈகோ எனக்குள்ள லேசா எட்டிப் பாத்துச்சு.

ஆனா... அவன் மூஞ்சியைப் பார்த்ததும் என்னால கோபப்படவே முடியல.

அவன் ஒரு கண்ணாடி கிளாஸை உடைச்சிட்டு, அம்மா அடிக்கப் போறாங்களோனு பயந்து நிக்குற ஒரு சின்னப் பையன் மாதிரி அவ்ளோ இன்னசென்ட்டா நின்னான்.

அவனோட கண்கள்ல எந்த ஒரு தப்பான வெறியும் இப்போ இல்லை.

அவன் அவ்ளோ பயந்து போய் நின்னான்.

அவனோட அந்த இன்னசென்ஸ், எனக்குள்ள இருந்த கோபத்தை அப்படியே தண்ணியா உருக வெச்சுது.

அந்தக் கோபத்துக்குப் பதிலா, எனக்குள்ள ஒரு பயங்கரமான குறும்புத்தனம் எட்டிப் பாத்துச்சு.

இவனை இப்போ நல்லா வம்பிழுக்கணும், இவனோட பயத்தை ரசிக்கணும்னு என் மனசு ஆசைப்பட்டுச்சு.

நான் என் முகத்தை ரொம்பச் சீரியஸா வெச்சுக்கிட்டேன்.

நான் கோபமா இருக்குற மாதிரி லேசா நடிக்க ஆரம்பிச்சேன்.

"பொய் சொல்லாத பிரகாஷ்..." னு நான் கொஞ்சம் சத்தமா, அதிகாரமாச் சொன்னேன்.

நான் அப்படிச் சொன்னதும் அவன் அப்படியே உறைஞ்சு போனான்.

அவன் கண்கள் கலங்கிடுச்சு.

"சத்தியமா மேடம்... நான் பொய் சொல்லல..." னு அவன் சொன்னான்.

அவனோட கைகள் நடுங்குறதைப் பார்க்க எனக்கு அவ்ளோ வேடிக்கையா இருந்துச்சு. 

அவன் நிஜமாவே நான் கோபமா இருக்கேன்னு நினைச்சு பயந்து நடுங்குறான். 

நான் என் பார்வையை இன்னும் கொஞ்சம் கூர்மையாக்கிக்கிட்டேன்.

"நீ பெரிய திருட்டுப் பய பிரகாஷ்..." னு நான் என் குரல்ல அவ்ளோ கடுமையைக் கொண்டு வந்தேன். 

"பாக்க இன்னசென்ட் மாதிரி நடிக்கிற... ஆனா உள்ள அவ்ளோ திருட்டுத்தனம் வெச்சிருக்க..."

"நீ என்ன பிளான் பண்ணி வந்திருக்க?" னு நான் என் கண்களைச் சுருக்கி அவனை முறைச்சேன். 

"என்னை இப்படி நிக்க வெச்சுப் பாக்கணும்னு பிளான் பண்ணிட்டுதான் வந்தியாடா? அதான் என்னைப் புடவை கட்டச் சொல்லி பிடிவாதம் பிடிச்சியா?"

அவன் முகம் அப்படியே பேயறைஞ்ச மாதிரி ஆச்சு. "அய்யோ... நான் எந்தப் பிளானும் பண்ணல மேடம்..." னு அவன் பதறுனான். 

"என் மேல சத்தியமா எனக்கு அப்படி எந்த ஒரு கெட்ட எண்ணமும் இல்லை...?"

"நான் பாக்கத் தான வந்தேன்..." னு அவன் தன் தொண்டையைச் செருமிக்கிட்டான். 

"புடவையில உங்களை அவ்ளோ அழகாப் பாக்கணும்... அவ்வளவுதான் என் ஆசையா இருந்துச்சு மேடம்..."

"பாக்க வந்தவனா நீ?" னு நான் ஒரு எட்டு முன்னாடி வெச்சேன்.

நான் முன்னாடி வந்ததும், என் அம்மணமான தொடைகள் அந்த லைட்ல இன்னும் பளிச்சுனு தெரிஞ்சது. 

அவன் கண்கள் தானா என் தொடைகள் மேல இறங்கி, நான் கோபமா இருக்கேன்னு நினைச்சு உடனே பயத்துல மேல ஏறுச்சு.

"அப்படியே பாத்துட்டு போயிடுவேன்னு தானடா சொன்ன?"

"புடவையை மட்டும் எடுக்குறேன்னு பர்மிஷன் கேட்டுட்டு..." நான் என் கைகளை என் இடுப்புல லேசா வெச்சுக்கிட்டேன். 

"உள்ள கை விட மாட்டேன்னு சத்தியம் பண்ணியே, இப்போ என்னாச்சு உன் சத்தியம்?"

"இப்போ என்னடா பண்ணி வெச்சிருக்க?" னு நான் என் தரைல கிடக்குற பாவாடையைக் கண்ணால காட்டுனேன். 

"என் பாவாடையை உருவி என் காலுக்குக் கீழ போட்டுட்டு நிக்கிற... இதுக்கு பேருதான் பாக்குறதா? நான் இப்போ எப்படி நிக்கிறேன் தெரியுதா?"

நான் இவ்ளோ சத்தமாப் பேசுனாலும், என் குரல்ல அந்த உண்மையான கோபம் இல்லை. 

என் உதட்டோட ஓரத்துல ஒரு சின்னச் சிரிப்பு ஒட்டிக்கிட்டு இருந்துச்சு. 

என் கண்கள்ல அவனைக் கிண்டல் பண்ற அந்தப் பார்வை அப்பட்டமாத் தெரிஞ்சது.

அவனுக்கு நான் விளையாடுறனு புரிஞ்சுடுச்சு போல, மறுபடியும் பேர் சொல்லி பேச ஆரம்பிச்சான். 

அவனோட அந்தப் பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகி, ஒரு செல்லமான தவிப்பு வந்துச்சு. அவன் தோள்பட்டைகள் லேசா ரிலாக்ஸ் ஆச்சு.

"அது... ஆக்சிடென்ட் பவி... உண்மையாலுமே அது தானாக் கழண்டுடுச்சு..." னு அவன் கொஞ்சம் தைரியமா, ஆனா கெஞ்சுற மாதிரி சொன்னான். 

"நான் சத்தியமா அத கண்ணால பாக்கல பவி..."

"பொய் சொல்லாதடா... நீ வேணும்னு தானடா இழுத்த?" னு நான் என் புருவத்தைத் தூக்கினேன். 

"பாவாடை நாடா அவ்ளோ டைட்டா போட்டுருந்தேன்... பிடிச்சு இழுத்தாத் தவிர அதுவா எப்படிக் கழழும்?"

"இல்ல பவி... நான் புடவையைத் தான இழுத்தேன்..." னு அவன் குரல் உடைஞ்சுது. 

"அந்த மடிப்பை மட்டும் தான் பவி நான் என் கையில பிடிச்சேன்... நான் வேற எதையும் தொடவே இல்லை... என் விரல் எப்போ அந்த முடிச்சுல மாட்டுச்சுனு எனக்கே தெரியல..."

"அப்படியே நான் நம்பிட்டேன்... நீ என் பாவாடை நாடாவைத் தேடிக் கண்டுபிடிச்சுப் பிடிச்சு இழுத்துருக்க..." னு நான் அவன் மேல பழி போட்டேன். 

"அதுவும் நான் எவ்ளோ டைட்டா முடிச்சுப் போட்டுருந்தேன்... அதை சாமர்த்தியமாத் தேடி அவிழ்த்துருக்க நீ... இவ்ளோ கேடியா இருப்பனு நான் நினைக்கவே இல்லை..."

"உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் பாவாடையையே உருவி இருப்ப?" னு நான் அவனைக் கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்சேன். 

"என்னை இப்படி நிக்க வெச்சுட்டியேடா..."

"அய்யோ சாமி... நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை பவி..." னு அவன் அவ்ளோ உருகிச் சொன்னான். 

"உன் மேல எனக்கு அவ்ளோ மரியாதை இருக்கு... உன்னை இப்படி ஏமாத்திப் பாக்கணுங்குற அவசியம் எனக்கு இல்லை..."

"நான் ஏன் அப்படிப் பண்ணப் போறேன்?" னு அவன் தலைய குனிஞ்சுக்கிட்டான். 

"எனக்கு அப்படி ஒரு புத்தி இல்லை பவி... என்னைத் தப்பா நினைக்காத..."

அவன அப்டி பார்க்க எனக்கு அவ்ளோ கியூட்டா இருந்துச்சு.

நான் அவனை இன்னும் கொஞ்சம் சூடேத்த முடிவு பண்ணேன். 

அவன் கண்களை என் மேல இருந்து விலக்க விடாம பண்ணணும்னு நினைச்சேன்.

"பின்ன எப்படிடா பாவாடை கழண்டு விழுந்துச்சு?" னு நான் லேசா என் இடுப்பை வளைச்சுக் கேட்டேன்.

நான் இடுப்பை வளைச்சதும், என் பேண்ட்டியோட சைடு ஷேப் அவனுக்கு அவ்ளோ கிளியராத் தெரிஞ்சது. 

என் தொடைகளோட அந்தப் பிளவு லைட்டா ஓப்பனாகி மூடுச்சு. 

என் வழுவழுப்பான ஸ்கின் அந்த இருட்டுல மின்னுச்சு. 

அவன் கண்கள் அப்படியே அந்த எடத்துல ஒட்டிக்கிச்சு. 

அவனோட மூச்சுக்காத்து மறுபடியும் புயல் மாதிரி வீச ஆரம்பிச்சுது.

அவனோட மூளை இப்போ சுத்தமா வேலை செய்யல. நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம அவன் அவ்ளோ திணறினான்.

"எனக்குத் தெரியல பவி... அதுவாப் பிடிச்சு இழுத்துக்கிச்சு..." னு அவன் உளறினான்.

அவன் உளறுறதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.

நான் என் உதட்டைக் கடிச்சுக்கிட்டுச் சிரிப்பை அடக்க அவ்ளோ கஷ்டப்பட்டேன்.

ஆனாலும் என் கன்னங்கள் வெக்கத்துலயும், சிரிப்புலயும் அவ்ளோ சிவந்து போய் என்னைக் காட்டிக் கொடுத்துச்சு.

"நீ என்னைப் பாக்க மட்டும் வரல பிரகாஷ்..." னு நான் அவனைக் கேட்டேன்.

நான் என் ரெண்டு கைகளையும் என் பேண்ட்டிக்கு மேல அவ்ளோ இறுக்கமாப் பிடிச்சிருந்தேன். 

என் முகம் வெக்கத்துல தக்காளிப் பழம் மாதிரி சிவந்திருந்தாலும், இவனை வம்பிழுக்கணுங்குற ஆசைல என் குரல்ல ஒரு குறும்பு இருந்துச்சு.

"பவி... நான் நிஜமா என்ன சொல்றதுன்னே தெரியல..." னு சொன்னான்.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்... நீ என்னைப் இப்டி நிக்க வெச்சுப் பாக்கணும்னு தான இவ்வளவு பெரிய பிளான் பண்ணி, பாவாடை நாடாவை இழுத்த?" னு நான் அவனைக் கிண்டல் பண்ணேன்.

"அய்யோ சாமி... இப்டி பாக்குறதுக்கா? நான் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணுவேனா பவி?" னு அவன் சொன்னான்.

அவன் கண்களில் இருந்த அந்த மிரட்சி எனக்கு அவ்ளோ சிரிப்பைக் கொடுத்துச்சு.

"பின்ன? மாடிக்கு வரச் சொன்ன... புடவை கட்டச் சொன்ன..."

"நான் கூட நீ புடவையை மட்டும் தான் கழட்டுவனு இன்னசென்ட்டா நம்பி ஏமாந்துட்டேன்டா..." னு நான் ஒரு மாதிரி என் முகத்தை பாவமா வெச்சுக்கிட்டேன்.

"இல்ல பவி... நீ தப்பா நினைக்கிற..." னு அவன் தன் கைகளைப் பிசைஞ்சான்.

அவனோட விரல்கள் நடுக்கத்துல ஒன்னோடு ஒன்னு பின்னிக்கிச்சு. அவன் முகம் அப்படியே வேர்த்து இருந்துச்சு.

"நான் தப்பால்லாம் நினைக்கல பிரகாஷ்... உன் பிளான் எனக்கு இப்போ நல்லாவே புரிஞ்சிடுச்சு..." னு நான் ஒரு சிரிப்போட சொன்னேன்.

"எனக்கு எந்தப் பிளானும் இல்ல பவி... நான் ஏதோ ஆர்வக் கோளாறுல புடவையை வேகமா இழுத்துட்டேன்..." னு அவன் திக்கினான்.

"சும்மா சொல்லாத பிரகாஷ்..." னு நான் சொன்னேன்.

"அப்டிலாம் இல்லை பவி...."

"பஅப்புறம் ஏன்டா உருவித் தரைல போடணும்?" னு நான் அவனை மடக்குனேன்.

அவன் என்ன சொல்றதுனு தெரியாம லேசா முழிச்சான். அவன் தொண்டைக்குழி ஏறி இறங்குச்சு.

"அது... அது வந்து பவி..."

"அது இதுனு இழுக்காத... உண்மையை ஒத்துக்கோ... என்ன பாக்கணும்னு தான இப்டி பண்ணுன?" னு நான் ஓப்பனாவே கேட்டேன்.

அவன் அப்படி அப்பட்டமாக் கேட்டதும் முகம் சிவந்து போனான்.

அவன் பார்வையைத் தரையில இறக்கிக்கிட்டான்.

என்னைப் பார்த்துப் பேச அவனுக்குத் தைரியமே வரல. 

அவனோட பார்வை தரைல கிடக்குற என்னோட புடவை மேலயும், பாவாடை மேலயும் நிலைச்சு நின்னுச்சு.

"என்னடா... மாட்டிக்கிட்டதும் பதில் சொல்லாம நிக்கிற? பாக்க ஆசையா இல்லையா?" னு நான் அவனை விடுறதா இல்லை.

"பவி... நான்..."

"சொல்லு பிரகாஷ்... வாக்கிங் போகும்போது டிராக் பேண்ட்ல பார்த்த தொடைகளை, இன்னைக்கு நேர்ல எந்தத் துணியும் இல்லாம அம்மணமாப் பாக்கணும்னு தான பாவாடையை உருவுன?" னு நான் இன்னும் கொஞ்சம் சூடேத்துனேன்.

"இல்லனா சொல்லு, நான் பாவாடையை எடுத்துக் கட்டிக்கிறேன்..." னு நான் லேசா குனியப் போனேன்.

ஆனா நிஜத்துல நான் குனியல, அவனோட ரியாக்ஷனைப் பாக்க ஒரு சின்ன ஆக்டிங் கொடுத்தேன்.

நான் 'கட்டிக்கிறேன்'னு சொன்னதும் அவன் சடன்னு நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள்ல ஒரு பதற்றம் வந்துச்சு.

"பவி... ப்ளீஸ்..." னு அவன் குரல் லேசா இறங்குச்சு.

அதுல இவ்ளோ நேரம் இருந்த அந்தப் பயத்தை விட, இப்போ ஒரு தவிப்பு கொஞ்சம் அதிகமா இருந்துச்சு.

"என்ன ப்ளீஸ்? இப்போ பாரு... நான் எப்படி நிக்கிறேன்னு உனக்குத் தெரியுதா?" னு நான் என் உடம்பை லேசா வளைச்சுக் காட்டுனேன்.

நான் அப்படி வளைஞ்சதும், என் கைகளுக்கு இடையில இருந்து என் பேண்ட்டியோட ஒரு சின்னப் பகுதி அவனோட கண்ணுக்குப் பளிச்சுனு தெரிஞ்சது. 

அவன் கண்கள் ஆட்டோமேட்டிக்கா என் கழுத்துல இருந்து கீழ இறங்கி, என் தொடைகளை ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்துச்சு.

"வெறும் ஜாக்கெட்டும், பேண்ட்டி மட்டும் போட்டுட்டு... உன் முன்னாடி இப்டி நிக்கிறேன்..."

நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் அவனோட காதுல தேன் மாதிரி பாய்ஞ்சு, அவனோட மூளையை மழுங்கடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

"என் தொடை, என் முழங்கால் எல்லாம் உனக்கு நல்லாத் தெரியுதா?" னு நான் என் குரலை செக்ஸியா மாத்திக்கிட்டேன்.

அவன் மூச்சுக்காத்து இப்போ ஒரு புயல் மாதிரி வேகமா வெளிய வந்துச்சு. அவன் நெஞ்சு அவ்ளோ வேகமா ஏறி இறங்குச்சு.

"உனக்கு இது தான வேணும்? என்னைப் இப்படி பாக்கணும்... என் தொடைகள் காத்துல சில்லுனு சிலிர்க்கிறதைப் பாக்கணும்... அதானே உன் பிளான்?" னு நான் அவனைக் கொஞ்சம் சூடேத்துற மாதிரி பேசினேன்.

நான் அப்படிப் பேசப் பேச, அவனோட பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகுச்சு.

நான் கோபமா இல்லை, அவனை வம்பிழுக்கிறேன்னு அவனுக்கும் லேசாப் புரிய ஆரம்பிச்சுது.

அவனோட கண்கள் மறுபடியும் என்னோட அந்தப் பால் மாதிரி தொடைகள் மேல போச்சு.

"நீ வேணா கண்ணை மூடிக்கோ... ஏன் என்னையே பாத்துட்டு இருக்க?" னு நான் என் புருவத்தைத் தூக்கிக் கேட்டேன்.

நான் அப்படிச் சொல்லிட்டு, என் தொடைகளை இன்னும் கொஞ்சம் ஒன்னோடு ஒன்னு இறுக்கமாச் சேர்த்துக்கிட்டேன்.

நான் மறைக்க மறைக்க, அவனோட பார்வை இன்னும் ஆழமா என் ஸ்கின்னைத் துளைக்கிற மாதிரி எனக்குத் தெரிஞ்சது.

"கண்ணை மூட முடியலையே பவி..." னு அவன் முனகினான்.

"ஏன்? கண்ணுல என்ன வெளக்கெண்ணெயா போட்ருக்க? மூடுடா முதல்ல..." னு நான் செல்லமா அதட்டுனேன்.

"வெளக்கண்ண இல்லை பவி... உன் அழகு என்னைக் குருடாக்கிடுச்சு..." னு அவன் சொன்னான்.

"ஓ... இப்போ தான் டீச்சர் அடிக்கப் போறாங்கனு பயந்து நடுங்குன பையன் மாதிரி நின்ன... அதுக்குள்ள கவிதை எல்லாம் வருது?" னு நான் அவனைக் கலாய்ச்சேன்.

"நான் அப்டி சொல்லல பவி..."

"ஆனா அத விட... இப்போ என் முன்னாடி நிக்கிற இந்த அழகு இவ்ளோ இருக்கு..."

நான் சிரிப்பை அடக்கிக்கிட்டு, என் உதட்டைக் கடிச்சுக்கிட்டேன்.

"தேவதை என் முன்னாடி இப்படி நிக்கிறப்போ... நான் எப்படிப் பவி கண்ணை மூடுவேன்?" னு அவன் சொன்னான்.

"தேவதையா? நான் இப்போ நிக்கிற கோலத்தைப் பார்த்தா உனக்குத் தேவதை மாதிரியாடா இருக்கு?" னு நான் என் பேண்ட்டியை மறைச்சிருந்த கைகளை லேசா அழுத்தினேன்.

நான் கைகளால மறைச்சிருந்தாலும், என் தொடைகளோட அழகு அப்பட்டமாத் தெரிஞ்சது.

அந்தப் பால் மாதிரி வெள்ளையான தொடைகள், லைட் வெளிச்சத்துல அப்படியே பளபளனு மின்னிக்கிட்டு இருந்துச்சு.

"ஆமா பவி... நீ எனக்குத் தேவதை தான்..."

"இந்த ஜாக்கெட்... கீழ அந்தச் சின்ன பேண்ட்டி..."

"இந்த ரெண்டோட பாக்க அவ்ளோ அழகா இருக்கு பவி..." னு அவன் ஒரு செகண்ட் கூட தயங்காம என் உடம்பை வர்ணிச்சான்.

"ச்சீ... பொறுக்கி..." னு நான் என் முகத்தைத் திருப்பிக்கிட்டேன்.

"நான் பாக்காம எப்படிப் பவி இருக்க முடியும்? என் கண்ணு நேரா அங்க தான போகுது..." னு அவன் என் கைகளுக்கு இடையில தெரிஞ்ச அந்தப் பேண்ட்டியோட ஓரத்தைப் பார்த்தான்.

அவன் என்னைப் பாதி அம்மணமாப் பாத்துக்கிட்டு நிக்கிறான், நான் அதை அவ்ளோ வெக்கத்தோட, ஆனா குறும்போட ரசிச்சுக்கிட்டு நிக்கிறேன்.

"அப்போ நீ வேணும்னு தானடா கழட்டுன?" னு நான் மறுபடியும் என் குற்றச்சாட்டை வெச்சேன்.

"என்ன இப்படி பாக்கணும்னு பிளான் பண்ணித் தான பாவாடை நாடாவை இழுத்து உட்டுட்ட?" னு நான் அவனை துருவி துருவி கேள்வி கேட்டேன்.

"அய்யோ... நான் வேணும்னு பண்ணல பவி... ஆனா..." னு அவன் லேசாத் தயங்குனான்.

அவன் கண்கள்ல இப்போ அந்தப் பயம் மொத்தமாப் போய், ஒரு போதை வந்திருந்துச்சு.

"ஆனா என்னடா?" னு நான் புருவத்தைத் தூக்கினேன். "உளறாம சொல்லு..."

"ஆனா நீ இப்படி நிக்கிறதைப் பாக்க... பண்ணனும் போலதான் இருக்கு..." னு அவன் மெதுவா, ஒரு மாதிரி டோன்ல சொன்னான்.

அவன் அப்படிச் சொன்னதும் நான் என் மூச்சை லேசா உள்ளிழுத்தேன்.

"நான புடவையத் தான பவி எடுக்க நெனச்சேன்..."

"ஆனா அந்த பாவாடை 'சர்ர்ர்'னு அவிழ்ந்து தரைல விழுந்தப்போ..."

"எனக்கு என்ன பண்றதுனே தெரியல ..." னு அவன் என் பேண்ட்டியைப் பார்த்துக்கிட்டே சொன்னான்.

"இதை நான் வீடியோ கால்ல பாத்தேன்..."

"ஆனா இப்போ பாக்கும்போது, இது எவ்ளோ கியூட்டா, எவ்ளோ சாஃப்ட்டா, அழகா இருக்குனு இப்பதான் பவி தெரியுது..."

"நீ கைகளால மறைச்சிருக்க அந்த எடம்... அது என்னை அப்படியே மயக்குது பவி..." னு அவன் ரசனையாப் பேசுனான்.

அவன் அப்படிச் சொன்னதும் என் உடம்பெல்லாம் கரண்ட் பாஸ் ஆச்சு.

என் புண்டைக்குள்ள ஒரு பெரிய அதிர்வு ஏற்பட்டு, அந்த ஜூஸ் இன்னும் கொஞ்சம் சுரந்து வெளிய வந்துச்சு.

"போடா..." னு நான் லேசாச் சிணுங்கிட்டு, என் தொடைகளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாச் சேர்த்துக்கிட்டேன்.

நான் வெக்கத்துல என் நகங்களை என் தொடைகளில லேசாப் பதிச்சுக்கிட்டேன்.

"நீ பெரிய ஃப்ராடு பிரகாஷ்... என் பாவாடையைக் கழட்டி இப்படி நிக்க வெச்சுட்டு, இப்போ நல்லவன் மாதிரி ஆக்சிடென்ட்னு கதை விடுற..." னு நான் அவனை மறுபடியும் வம்பிழுத்தேன்.

அவன் ஒரு எட்டு முன்னாடி வந்து நின்னான்.

"நிஜமாப் பவி... இது ஆக்சிடென்ட் தான்..."

"ஆனா இது எனக்கு நடந்த ரொம்ப அழகான ஆக்சிடென்ட்..."

"இன்னிக்கு, இப்படி நீ நிக்கிறதை... நான் எப்பவுமே மறக்க மாட்டேன் பவி..."

"ஆனா, உண்மையா இது ஆக்சிடென்ட் தான்..." னு அவன் மறுபடியும் ரொம்பச் சீரியஸாச் சொன்னான்.
[+] 9 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 25-04-2026, 01:12 PM



Users browsing this thread: 11 Guest(s)