25-04-2026, 07:24 AM
(24-04-2026, 01:34 PM)Thalaidhoni Wrote: Poovukkul boogambam
Ivlo veruppoda andha potta paya kooda yen kudumbam nadathanum. First night la irunthe veruppaa Onnu vivagarathiu pannu illena avanayum avanal porantha kutti potta payyanayum ella kalla kadhal pannum pombalainga pottu thallura mathiri pottu thallitu prakash kooda settle agidu. Nalla vachi seivam. Enna nan solrathu.
கதையை கதையா மட்டும் படிங்கடா கசுமாலங்களா..
நிஜ வாழ்க்கையில் மட்டும் தான் நீ சொல்றது எல்லாம்.
இங்க காம கதைல புருஷன் என்னதான் பொட்டயா இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் னு இருந்துகிட்டு அவனுக்கு தெரியாம அவனை புண்படுத்தாம .. தனக்கு என்ன தேவையோ அதை அடுத்தவங்க கிட்ட இருந்து பெற்று கொண்டு புருஷன் கிட்ட எந்த எதிர்பார்ப்பும் வைக்காமல் அவன் கொடுத்த குழந்தையை கடவுள் கொடுத்த குழந்தையை போல வளர்த்து எடுப்பவள் தான் இந்த கதையில் வருகிற பெண்கள்.
ஒரு விஷயம் புரிஞ்சிக்கணும், கடவுள் எல்லா ஆண்களையும் நீண்ட தடித்த சுண்ணியுடன் படைக்கவில்லை. அப்படி படைத்தது இருந்தால் கள்ள தொடர்பு எல்லாம் இருக்காது என்றும் சொல்ல முடியாது ஏனென்றால் அந்த நிலையிலும் சில பேருக்கு ஒருத்தர விட ஒருத்தர் பெட்டெர் ஆஹ் தெரிவாங்க..
ஒவ்வொருத்தரின் மனா நிலை ஒரு ஒரு மாதிரி.
ஒரு விஷயத்தை பொறுமையுடன் கையாளும் திறமை.. மனதை ஒருமைப்படுத்தி நீண்ட நேரம் நின்று விளையாடும் சக்தி எல்லாம் எல்லா ஆண்களுக்கும் இருக்காது.. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. ஆபீஸ் ல குடும்பத்துல, உடம்புல, கடன், நண்பர்களால், துரோககிகளால் ,
ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வந்தால் பொண்டாட்டிய திருப்தி படுத்துவதற்கு அவர்கள் உடலும் மனமும் ஒத்துழைக்க முடியாது.. அந்த மாதிரி நேரத்துல தன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கிறது அவுங்களுக்கு மறந்திரும்.. அங்க தான் எல்லா பிரச்னையும் தொடங்கும்.
எப்படி ஒருத்தன் தொழிலில் அலுவலகத்தில் படிப்பில் தோல்வி தோல்வி என்று இருந்தால் வாழ்க்கையை வேர்த்து போவானோ அதே நிலைமை தன வீட்டில் தனியா இருக்கும் பொம்பளைக்கு. புருஷன் என்னைக்காவது தன்னை திருப்தியா செய்வான் னு நெனச்சு நெனச்சி காத்திருந்து ஏமாந்து இப்போ சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன்னை உயிரோட வச்சிருக்க முயற்சி பண்ணுறா
இது உடல் தேவைகள் முடிந்ததும் மறைந்து போனால் பிரச்னையில்லை எப்போ அதும் மனம் சார்ந்து போகிறதோ அப்போ தான் வெறுப்பு, கோபம் எரிச்சல் தொடர்ச்சியாக விவாகரத்து அல்லது கொலை
நாம பேப்பர் ல படிக்கிற செய்தி எல்லாம் வெரி அஞ்சு பெர்ஸன்ட் தான். இந்த கதைல வர்ற மாதிரி இந்த உலகத்துல பல மடங்கு நடந்து கிட்டு தான் இருக்கு.. வெளியில் தெரிவதில்லை அவ்ளோதான்.
சில கதையில் மனைவி உண்மையில் புருஷன் மேல அன்பு வச்சி இருப்பாள் அதே நேரம் அவனோட உடல் சார்ந்த பிரச்னையை அவனத இயலாமையை புரிஞ்சி இருப்ப. அப்படி இருக்கும் போது கணவன் மேல அவளுக்கு வெறுப்பு வராது. ஒரு பரிதாப உணர்ச்சி தான் வரும்.
யாரோ ஒருத்தன சொன்ன மாதிரி.. சந்தர்ப்பம் சரியா அமையாத வரைக்கும் எல்லா புருசனும் ராமன்கள் தான் எல்லா பொம்பளையும் பத்தினி தான்
கதையில வர மூழ்கி போயிட்ட இப்படி தான் கதைல நடக்குறது எல்லாம் நமக்கு நடக்குற மாதிரி தோணும். அப்படி தான் இவனும் கோபப்பட்டு பதிவு போட்டுடானு நெனைக்கிறேன்.
தம்பி இனிமேல் நீ இங்க கதை படிக்க வருவது மனா ரீதியான தொல்லைகளை உருவாக்கும்.. போயி குடும்பம் பொழைப்புல கவனத்தை செலுத்து. அது தான் உனக்கு நல்லது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)