24-04-2026, 08:27 PM
அரவிந்திடம் பேசி, உச்சம் அடைந்த களைப்பில் உறங்கி போனாள் சுஜிதா.
சுஜிதா போலவும் திரிஷா போலவும் ஈஸியான வாழ்க்கை இல்லை நயன்தாராவிற்கு. வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து திரும்ப வீட்டுக்கு வரும்வரை கடினமான வேலை அவளுக்கு. பழைய வேலையிலும் இவ்வளவு டென்ஷன் இருந்தது இல்லை. இதற்கு முன் வேறு ஒரு கம்பெனியில் ஒரு கிளெரிக்கல் போஸ்டில்தான் இருந்தாள். அங்கு சம்பளம் மிகவும் குறைவு. விக்கியின் சம்பளத்தின் கால்வாசிதான் இருக்கும்.
அந்த குறைந்த சம்பளத்துக்கு நீ வேலைக்கு போகிறதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்கலாம் என்று விக்கி பல தடவைகள் சொல்லியிருக்கான். ஆனால் அதையெல்லாம் நயன் காதில் வாங்கமாட்டாள். கல்லூரியில் விக்கியை பார்க்கும் வரை கல்லூரி டாப்பர் நயன்தான். அவனை பார்த்ததிலிருந்து அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கடைசியில் வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவளால் டிகிரி முடிக்க முடியவில்லை. அதனால் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்துக்கொண்டாள்.
இந்த வேலையில் சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அவள் கேட்டால் இல்லை என்று சொல்லாமல் செய்வவன் தான் விக்னேஷ். ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் விக்கியை எதிர்பார்த்து நிற்பது நயனுக்கு பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், இப்போது ராஜை பார்த்துக்கொள்ளும் வேலையும் இல்லை. அவன் கல்லூரிக்கு போய்விடுகிறான். விக்கி ஆபீஸுக்கு போய்விடுவார். இவளுக்கும் வீட்டில் போர் அடிக்கும்.
இந்த வேலை அவளுக்கு கொஞ்சம் வெளி உலக நடப்பை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. அதனால் அவளால் வேலைக்கு போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் அங்கு அவளைவிட சின்ன வயது பசங்கள் எல்லாம் நல்ல சம்பளம் வாங்குவது பார்த்து லைட்டாக பொறாமை கொண்டாள். நாமும் டிகிரி முடித்திருந்தால் இந்நேரம் நல்ல சம்பளம் வாங்கியிருப்போம், புரமோஷன் கிடைத்து இந்நேரம் இந்த பசங்களுக்கு மேனேஜராக கூட இருந்திருப்போம் என்று அவளுக்கு ஆசை.
அந்த ஆசையை நிறைவேற்ற, அவள் விட்டுவந்த டிகிரியை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து டிகிரியும் வாங்கினாள். அவளால் இன்னும் செய்ய முடியும் என்று நினைத்தாள். அதனால் அந்த வேலையிலேயே இருந்துகொண்டு, கரஸ்லேயே MBA படித்து அதையும் டிஸ்டிங்க்ஷனில் பாஸ் செய்தாள். அவளை நினைத்து அவளுக்கே பெருமையாக இருந்தது.
“இன்னமும் நீதான் டாப்பர்… உன்னை அடிக்க எவளும் இல்லை…” என்று அவளை அவளே மெச்சிக்கொள்வாள்.
ஆனால் இப்போது அவள் படித்த படிப்பிற்கு ஏற்ற சம்பளம் அவள் வேலை செய்யும் கம்பெனியில் கொடுக்கவில்லை. அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு அப்ளை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தாள். நிறைய கம்பெனிகளில் இன்டர்வியூ அட்டெண்ட் செய்தாள்.
ஒரு சில கம்பெனிகளில் பைனல் ரவுண்டு வரை போயிருந்தும், இது சரி இல்லை, அது சரி இல்லை என்று சொல்லி அவளை ரிஜெக்ட் செய்தார்கள். ஆனால் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியும் அவள் திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும் என்று.
கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு ஒரு இன்டர்வியூ கால் லெட்டர் வந்தது. அது அவள் மிகவும் எதிர்பார்த்து இருந்த “V” குரூப் ஆஃப் கம்பெனிஸிலிருந்துதான். அவளால் அதை நம்பவே முடியவில்லை. “ஜஸ்ட் அப்ளிகேஷன் போட்டு வைப்போம்… கிடைத்தால் லக்குதான்…” என்று நினைத்து போட்டிருந்தாள். இப்போது அங்கிருந்து இன்டர்வியூக்கு கால் வந்திருக்கிறது என்று நினைத்தால் அவளால் நம்ப முடியவில்லை.
அந்த இன்டர்வியூவை எப்படியாவது கிளியர் செய்து அந்த வேலை வாங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள். பைனல் ரவுண்டு வரை ஈஸியாக சென்றுவிட்டாள். பைனல் ரவுண்டில் என்ன கேட்பார்கள் என்று நினைத்து பயந்துக்கொண்டிருந்தாள். அவள் நினைத்த மாதிரியே கேள்விகளும் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் நயன்தான் டாப்பர். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கான்ஃபிடென்டாக பதில் சொன்னாள்.
அவள் பதில்களை கேட்டு இன்டர்வியூ எடுத்தவரே அசந்து போனார். ஒரு மணி நேரம் இன்டர்வியூ முடிந்தபின், அந்தப் பக்கம் இருந்த நபர்,
“இன்டர்வியூ எல்லாம் முடிந்துவிட்டது, மிஸ் நயன்தாரா. ஐ திங்க் யு ஆர் செலெக்டெட்…” என்றார்.
அவளால் அதை நம்ப முடியவில்லை.
அவர் தொடர்ந்து, “இங்க ‘V’ குரூப் ஆஃப் கம்பெனிஸில் வேலை லோடு கொஞ்சம் ஹெவியாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி சாலரியும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். உங்களுக்கு ஓகேனா, நாம் இப்போ சாலரி டிஸ்கஸ் பண்ணலாம்…” என்றார்.
நயன்தாரா எதையும் யோசிக்காமல், “ஐ ஆம் ரெடி, சார்…” என்றாள்.
அவள் எதிர்பார்த்த சம்பளத்தை விட இரட்டிப்பு அளவில்தான் அவர் சொன்னார். சற்றும் யோசிக்காமல்,
“நான் எப்போது ஜாயின் பண்ணணும் என்று சொல்லுங்க, சார்…” என்றாள் நயன்.
“தட்’ஸ் தி ஸ்பிரிட், மிஸ் நயன்…” என்று அவர் சொல்ல,
“சார், ஒரு சின்ன கரெக்ஷன்… ஐ ஆம் மிஸ் நயன் இல்லை… மிஸஸ் நயன்…” என்றாள்.
அதை கேட்டு அவர் சற்று அதிர்ந்து,
“பொய் சொல்லாதீங்க நயன்… இவ்வளவு சின்ன வயசில் எப்படி நீங்கள் மிஸஸ்?” என்று கேட்டார்.
சுஜிதா போலவும் திரிஷா போலவும் ஈஸியான வாழ்க்கை இல்லை நயன்தாராவிற்கு. வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்து திரும்ப வீட்டுக்கு வரும்வரை கடினமான வேலை அவளுக்கு. பழைய வேலையிலும் இவ்வளவு டென்ஷன் இருந்தது இல்லை. இதற்கு முன் வேறு ஒரு கம்பெனியில் ஒரு கிளெரிக்கல் போஸ்டில்தான் இருந்தாள். அங்கு சம்பளம் மிகவும் குறைவு. விக்கியின் சம்பளத்தின் கால்வாசிதான் இருக்கும்.
அந்த குறைந்த சம்பளத்துக்கு நீ வேலைக்கு போகிறதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்கலாம் என்று விக்கி பல தடவைகள் சொல்லியிருக்கான். ஆனால் அதையெல்லாம் நயன் காதில் வாங்கமாட்டாள். கல்லூரியில் விக்கியை பார்க்கும் வரை கல்லூரி டாப்பர் நயன்தான். அவனை பார்த்ததிலிருந்து அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கடைசியில் வீட்டை விட்டு ஓடி வந்ததால் அவளால் டிகிரி முடிக்க முடியவில்லை. அதனால் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்துக்கொண்டாள்.
இந்த வேலையில் சம்பளம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும், அவள் கேட்டால் இல்லை என்று சொல்லாமல் செய்வவன் தான் விக்னேஷ். ஆனால் ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் விக்கியை எதிர்பார்த்து நிற்பது நயனுக்கு பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், இப்போது ராஜை பார்த்துக்கொள்ளும் வேலையும் இல்லை. அவன் கல்லூரிக்கு போய்விடுகிறான். விக்கி ஆபீஸுக்கு போய்விடுவார். இவளுக்கும் வீட்டில் போர் அடிக்கும்.
இந்த வேலை அவளுக்கு கொஞ்சம் வெளி உலக நடப்பை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது. அதனால் அவளால் வேலைக்கு போவதை நிறுத்த முடியவில்லை. ஆனால் அங்கு அவளைவிட சின்ன வயது பசங்கள் எல்லாம் நல்ல சம்பளம் வாங்குவது பார்த்து லைட்டாக பொறாமை கொண்டாள். நாமும் டிகிரி முடித்திருந்தால் இந்நேரம் நல்ல சம்பளம் வாங்கியிருப்போம், புரமோஷன் கிடைத்து இந்நேரம் இந்த பசங்களுக்கு மேனேஜராக கூட இருந்திருப்போம் என்று அவளுக்கு ஆசை.
அந்த ஆசையை நிறைவேற்ற, அவள் விட்டுவந்த டிகிரியை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து டிகிரியும் வாங்கினாள். அவளால் இன்னும் செய்ய முடியும் என்று நினைத்தாள். அதனால் அந்த வேலையிலேயே இருந்துகொண்டு, கரஸ்லேயே MBA படித்து அதையும் டிஸ்டிங்க்ஷனில் பாஸ் செய்தாள். அவளை நினைத்து அவளுக்கே பெருமையாக இருந்தது.
“இன்னமும் நீதான் டாப்பர்… உன்னை அடிக்க எவளும் இல்லை…” என்று அவளை அவளே மெச்சிக்கொள்வாள்.
ஆனால் இப்போது அவள் படித்த படிப்பிற்கு ஏற்ற சம்பளம் அவள் வேலை செய்யும் கம்பெனியில் கொடுக்கவில்லை. அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவள் தகுதிக்கு ஏற்ற வேலைக்கு அப்ளை செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தாள். நிறைய கம்பெனிகளில் இன்டர்வியூ அட்டெண்ட் செய்தாள்.
ஒரு சில கம்பெனிகளில் பைனல் ரவுண்டு வரை போயிருந்தும், இது சரி இல்லை, அது சரி இல்லை என்று சொல்லி அவளை ரிஜெக்ட் செய்தார்கள். ஆனால் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியும் அவள் திறமைக்கு தகுந்த வேலை கிடைக்கும் என்று.
கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு ஒரு இன்டர்வியூ கால் லெட்டர் வந்தது. அது அவள் மிகவும் எதிர்பார்த்து இருந்த “V” குரூப் ஆஃப் கம்பெனிஸிலிருந்துதான். அவளால் அதை நம்பவே முடியவில்லை. “ஜஸ்ட் அப்ளிகேஷன் போட்டு வைப்போம்… கிடைத்தால் லக்குதான்…” என்று நினைத்து போட்டிருந்தாள். இப்போது அங்கிருந்து இன்டர்வியூக்கு கால் வந்திருக்கிறது என்று நினைத்தால் அவளால் நம்ப முடியவில்லை.
அந்த இன்டர்வியூவை எப்படியாவது கிளியர் செய்து அந்த வேலை வாங்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தாள். பைனல் ரவுண்டு வரை ஈஸியாக சென்றுவிட்டாள். பைனல் ரவுண்டில் என்ன கேட்பார்கள் என்று நினைத்து பயந்துக்கொண்டிருந்தாள். அவள் நினைத்த மாதிரியே கேள்விகளும் மிகவும் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் நயன்தான் டாப்பர். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கான்ஃபிடென்டாக பதில் சொன்னாள்.
அவள் பதில்களை கேட்டு இன்டர்வியூ எடுத்தவரே அசந்து போனார். ஒரு மணி நேரம் இன்டர்வியூ முடிந்தபின், அந்தப் பக்கம் இருந்த நபர்,
“இன்டர்வியூ எல்லாம் முடிந்துவிட்டது, மிஸ் நயன்தாரா. ஐ திங்க் யு ஆர் செலெக்டெட்…” என்றார்.
அவளால் அதை நம்ப முடியவில்லை.
அவர் தொடர்ந்து, “இங்க ‘V’ குரூப் ஆஃப் கம்பெனிஸில் வேலை லோடு கொஞ்சம் ஹெவியாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி சாலரியும் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக இருக்கும். உங்களுக்கு ஓகேனா, நாம் இப்போ சாலரி டிஸ்கஸ் பண்ணலாம்…” என்றார்.
நயன்தாரா எதையும் யோசிக்காமல், “ஐ ஆம் ரெடி, சார்…” என்றாள்.
அவள் எதிர்பார்த்த சம்பளத்தை விட இரட்டிப்பு அளவில்தான் அவர் சொன்னார். சற்றும் யோசிக்காமல்,
“நான் எப்போது ஜாயின் பண்ணணும் என்று சொல்லுங்க, சார்…” என்றாள் நயன்.
“தட்’ஸ் தி ஸ்பிரிட், மிஸ் நயன்…” என்று அவர் சொல்ல,
“சார், ஒரு சின்ன கரெக்ஷன்… ஐ ஆம் மிஸ் நயன் இல்லை… மிஸஸ் நயன்…” என்றாள்.
அதை கேட்டு அவர் சற்று அதிர்ந்து,
“பொய் சொல்லாதீங்க நயன்… இவ்வளவு சின்ன வயசில் எப்படி நீங்கள் மிஸஸ்?” என்று கேட்டார்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)