24-04-2026, 03:22 PM
(This post was last modified: 26-04-2026, 08:51 AM by Dheena2003. Edited 2 times in total. Edited 2 times in total.)
அத்தியாயம் 16
மொட்டை மாடியில் மதுமிதா ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவள், அவ்வப்போது சுற்றுச்சுவர் வழியாகத் தெருவை எட்டி எட்டிப் பார்த்தாள். இத்தனை காலம் சரியான உடலுறவு என்கிற தீனி இல்லாத அவளது உடம்பு, இன்றைக்கு நடக்கப்போகும் அந்த முரட்டுத்தனமான ஆட்டத்திற்காகக் தாகத்தில் தவித்தது. அவளது பெண்மை 'கபகப'வெனத் துடிக்க, ஒவ்வொரு அசைவிலும் அந்த மல்லிகைப் பூ வாசமும், அவளது மேனிச் சூடும் ஒன்றோடொன்று போட்டிப் போட்டன.
'ராசு அவனைப் பார்த்திருப்பானா? இப்போ எங்கே வந்துட்டு இருப்பாங்க?' என்று நகத்தைக் கடித்தபடி ஒருவிதமான பதட்டம் கலந்த உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருந்தாள் மதுமிதா.
அப்போது, தூரத்தில் ராசுக்குட்டியின் சைக்கிள் மெல்லத் தெரிந்தது. அதைப் பார்த்ததும் மதுவின் கண்கள் ஜொலித்தன. "வந்துட்டான்... ராசு வந்துட்டான்!" என்று முணுமுணுத்தவள், அடுத்த நொடியே பின்னால் அமர்ந்திருந்த உருவத்தை உற்றுப் பார்த்தாள்.
அது கணேஷ்தான் என்று உறுதி செய்ததும், அவளது மேனியில் ஒருவித நடுக்கம் பரவியது. 'வாடா கணேஷா... இன்னைக்கு நான் உனக்குத்தான். என்னை என்ன வேணாலும் பண்ணு... நான் கதறக் கதற என்னை அனுபவிடா!' என்று மனதிற்குள் ஏங்கினாள். தம்பி அருகில் இருக்கிறான் என்கிற கூச்சம் கூட அவளுக்குத் துளியும் இல்லை.
அவசர அவசரமாகத் தன் மாராப்பைச் சரி செய்துகொள்வது போல் பாசாங்கு செய்தாலும், ரவிக்கையும் உள்ளாடையும் இல்லாத அவளது மார்பின் எழுச்சி அந்த மெல்லிய சேலைக்குள் துள்ளிக்குதித்தது.
சைக்கிள் பண்ணை வீட்டின் காம்பவுண்டிற்குள் நுழைந்து நின்றது. கீழே அமைதி நிலவியது. மதுமிதா படிக்கட்டுப் பக்கம் ஓடிப் போய் ஆவலோடு நின்றாள். இருட்டில் இரண்டு உருவங்கள் மேலே ஏறி வருவது தெரிந்தது.
முதலில் ராசுக்குட்டி ஏறினான். அவனது முகம் இரும்பைப் போல இறுகிக் கிடந்தது. அவனுக்குப் பின்னால், ஒரு கையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, தலையைக் குனிந்தபடி தள்ளாடித் தள்ளாடி ஏறி வந்தான் கணேஷ்.
"கணேஷா..." என்று மதுமிதா தழுதழுத்த குரலில் அழைத்துக்கொண்டே ஓடி வந்தவள், சந்தோஷத்தில் ராசுக்குட்டியை அப்படியே இறுக்கித் தழுவிக்கொண்டாள். "ரொம்ப தேங்க்ஸ் டா ராசு!" என்று அவள் சொன்னபோது, மேலாடை ஏதுமில்லாத அவளது அந்தப் பஞ்சு மெத்தை மார்புகள் ராசுவின் மார்பில் அழுந்தி நசுங்கின.
ஆனால் ராசுக்குட்டியின் மனதில் எந்தச் சலனமும் இல்லை; அருவருப்புதான் மேலோங்கியது. அவனைச் சட்டென விலக்கிவிட்டவள், "ராசுக்குட்டி... நீ அப்படியே இந்தப் படிக்கட்டு ஓரமாவே இருடா. நாங்க அப்படியே அந்தத் தண்ணீர் தொட்டி மறைவுக்குப் போயிட்டு வரோம்," என்று சொல்லிவிட்டு, ஆசை ஆசையாகக் கணேஷின் கையைப் பற்றி இழுத்தாள்.
ராசுக்குட்டி அவனைத் தும்சம் செய்திருந்தாலும், அடியெல்லாம் உடம்பின் உள்ளே விழுந்திருந்தது. முகத்தில் காயங்கள் தெரியாதபடி கழுத்தில் கசிந்த ரத்தத்தைத் துடைத்து, கச்சிதமாகவே அவனை அழைத்து வந்திருந்தான். போதையில் தள்ளாடுவது போலத் தெரிந்த கணேஷை, 'தன் மீதான தாகத்தில் தள்ளாடுகிறான்' என்று மதுமிதா தப்பாகப் புரிந்து கொண்டாள்.
அவர்கள் அந்த இருட்டு மறைவை நோக்கிச் செல்வதைப் பார்த்த ராசுக்குட்டி, தன் மீசையை முறுக்கிக்கொண்டு ஒரு குரூரமானச் சிரிப்பை உதிர்த்தான். 'போடி போ... அடிச்ச அடியில இனிமே அவன் தாலி கட்டுன பொண்டாட்டியைக் கூடத் தொடுறதுக்கு யோசிப்பான். அவனோட அந்தத் தில்லாலங்கடி வேலை எல்லாம் இன்னையோட முடிஞ்சுது!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அங்கே அந்தத் தண்ணீர் தொட்டி மறைவில்...
மதுமிதா அவனைச் சுவரோடு சாய்த்து, பசியெடுத்த பெண்புலி போல அவன் முகமெங்கும் முத்தங்களால் அபிஷேகம் செய்தாள். அவனது நெற்றியிலும், கன்னத்திலும், இதழ்களிலும் அவள் தன் மென்மையான உதடுகளைப் பதிக்கும்போதெல்லாம், கணேஷுக்குப் பேரின்பத்திற்குப் பதில் நரக வேதனைதான் மிஞ்சியது. ராசுக்குட்டி அடித்த அடியில் அவனது தாடை எலும்புகள் நகரக்கூட முடியாமல் முனகின.
அவள் அவனை இறுக்கி அணைக்கும்போது, அந்த உடைந்த தோள்பட்டை எலும்பு ஒன்றோடு ஒன்று உரச, அவனால் வலியைக் கூட வெளியே சொல்ல முடியாமல் கண்கள் சொருகியது. மதுவின் அந்தத் தீண்டல்கள் அவனுக்குக் கள்ளிப்பால் போலக் கசந்தன.
ஒரு கட்டத்தில் மதுமிதாவுக்குச் சந்தேகம் வந்தது. 'என்ன இவன்... ஒரு மனுஷன் இவ்வளவு தூரம் முத்தமிட்டுக் கொஞ்சுறேன், ஒரு சலனமும் இல்லாம மரக்கட்டை மாதிரி நிக்கிறானே!' என்று எண்ணியவள், அவனது முகத்தை நிலவொளியில் ஏறிட்டுப் பார்த்தாள்.
"என்னடா கணேஷ்... என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு அமைதியா இருக்கே?" என்று கேட்டபடி அவனது கன்னத்தை மென்மையாக வருடினாள்.
கணேஷ் மெல்ல வாயைத் திறந்தான். அவனது பார்வை தற்செயலாகப் படிக்கட்டுப் பக்கம் திரும்பியது. அங்கே இருட்டில் ராசுக்குட்டி தன் அருவாளைச் சுழற்றியபடி இவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட்டது. சட்டென ராசுவின் மிரட்டல் அவன் காதுகளில் ஒலித்தது.
அவனால் வாய்திறந்து பேசக்கூட முடியவில்லை. ஒவ்வொரு முறை தாடையை அசைக்கும்போதும் நரம்புகள் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி. கஷ்டப்பட்டுத் தன் வாயைத் திறந்தவன், "மது... இது வேண்டாம் மது. எனக்கும் கல்... கல்யாணம் ஆகிடுச்சு. எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. இனிமே இதெல்லாம் வேண்ட... வேண்டாம்..." என்று சொல்லிவிட்டு மூச்சிரைக்கத் தவித்தான்.
மதுமிதா அப்படியே உறைந்து போனாள். நிலவொளியில் ஜொலித்துக்கொண்டிருந்த அவளது ஆசைகள் அனைத்தும், அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் சுக்குநூறாக உடைந்து சிதறின. மல்லிகைப் பூக்களின் வாசம் இப்போது அவளுக்குப் பிணவாடை போலத் தோன்றியது.
"என்னடா சொன்ன? வேண்டாம்னு சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே வந்து இப்படிப் பேசுவ? அன்னைக்குக் கோயில்ல பார்த்தப்போ இதெல்லாம் உனக்குத் தெரியலையா? இப்போ மட்டும் எப்படிடா திடீர்னு ஞானோதயம் வந்துச்சு?" என்று மது ஆவேசமாகக் கத்தினாள்.
அவளது கைகள் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபோது, கணேஷின் உடைந்த தோள்பட்டை கொடுமையான வேதனையைத் தர, அவன் அலறக்கூட முடியாமல் சுருண்டு விழுந்தான். அவனது தள்ளாட்டத்தை மது தன் அவமானமாகப் பார்த்தாள்.
"தம்பியை அனுப்பி உன்னை இங்க வரவச்சதுக்கு, நீ எனக்குக் கொடுக்கிற மரியாதை இதுதானா? உனக்காக இங்க மேலாடை இல்லாம, நாணத்தை விட்டு ஒருத்தி காத்துட்டு இருக்கேன்... ஆனா நீ பெண்டாட்டி பத்திப் பேசுறியா?" என்று அவள் வெறிபிடித்தவள் போல் கத்தினாள்.
படிக்கட்டு ஓரத்தில் நின்றிருந்த ராசுக்குட்டிக்கு மதுவின் அலறல் கேட்டது. அவன் மெல்ல மீசையை முறுக்கிக்கொண்டான். அந்தத் தண்ணீர் தொட்டி மறைவில் நடக்கும் நாடகம் அவன் எதிர்பார்த்ததுதான். தன் அக்காவின் காமத் தீயை விட, தான் கொடுத்த அடியும் மிரட்டலும் கணேஷுக்குப் பெரியதாகப் போய்விட்டது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
கணேஷ் என்று ஆசையோடு அவனை நெருங்கிச் சென்ற மதுமிதாவைத் தடுத்து, அவன் இரண்டு அடி பின்வாங்கிப் போனான். "இதைச் சொல்லத்தான் நான் வந்தேன் மது. இனிமே என்னைப்பார்க்க வராதே... என்னை மறந்துடு," என்று ஒரு வழியாகத் தன் வாயைத் திறந்து சொன்னவன், அவளது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கத் துணிவில்லாமல் விறுவிறுவெனப் படிக்கட்டை நோக்கி நடந்தான்.
அவமானம் ஒருபுறம், ஏமாற்றம் ஒருபுறம் என மதுமிதா அப்படியே நிலைகுலைந்து போனாள். நிலவொளியில் ஜொலித்த அவளது மேனி இப்போது வேர்வையிலும் வேதனையிலும் நனைந்திருந்தது.
படிக்கட்டு ஓரத்தில் காத்துக்கொண்டிருந்த ராசுக்குட்டி, கணேஷ் தள்ளாடியபடி ஓடி வருவதைப் பார்த்துவிட்டு, "என்னடா... நம்ம நினைச்ச நேரத்தை விடவும் ரொம்பச் சீக்கிரமா வர்றீங்க?" என்று ஒரு நக்கலான சிரிப்போடு கேட்டான்.
அவனுக்குப் பின்னாடியே மதுமிதா தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஒருவிதமான சோகத்தோடும் பெரும் ஆத்திரத்தோடும் நடந்து வந்தாள். கழற்றிப் போட்டிருந்த தன் ரவிக்கையையும், உள்ளாடையையும் ஒரு கையில் சுருட்டிப் பிடித்திருந்தாள்.
ராசுக்குட்டி ஒன்றுமே தெரியாத அப்பாவி போல, "என்ன க்கா... என்னாச்சு? எதுக்கு இப்படி வாரீங்க?" என்று கேட்டான்.
மதுமிதா ராசுவைப் பார்த்துப் பல்லைக் கடித்துக்கொண்டு உறுமினாள். "டேய்! இவனை முதல்ல இங்கிருந்து போகச் சொல்லுடா... இவன் முகத்திலேயே நான் முழிக்க விரும்பல. இழுத்துட்டுப் போய்த் தொலை இவனை!" என்று கோபத்தில் ஆவேசமாகக் கத்தினாள்.
"என்னது... அவனை இதுக்காகவே இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டிட்டு வந்தேன்! வந்தது வந்துட்டான், சட்டுபுட்டுன்னு காரியத்தை முடிச்சிட்டு வாங்க. நான் இங்கயே இருக்கேன்," என்று ராசுக்குட்டி ஒன்றுமே தெரியாதது போல மிகவும் அக்கறையாக நடித்தான்.
மதுமிதா பல்லைக் கடித்தபடி ராசுவின் முகத்தைப் பார்த்தாள். அவளது கண்கள் கோபத்தில் அனலாகத் தெரித்தன. "ராசுக்குட்டி... என் கோபத்தைக் கிளறாதே! இந்த நாய் மூஞ்சியில முழிக்கவே எனக்குப் பிடிக்கல. கல்யாணத்துக்கு முன்னாடி என்னவெல்லாம் பேசிட்டு இருந்தான்? இப்போ வந்து பொண்டாட்டிதான் பிடிச்சிருக்குன்னு என்கிட்டயே சீன் போடுறான். இவனை இனி என் ஜென்மத்துல பார்க்கவே மாட்டேன்!" என்று ஆவேசமாகக் கத்தினாள்.
கணேஷ் தலை குனிந்தபடி நிற்க, மதுமிதா மேலும் சீறினாள். "ஏதோ நான் மட்டும் தேவடியா மாதிரி, இவன் பெரிய உத்தமன் மாதிரி பேசிட்டு இருக்கான். இவனை இப்போவே இங்கிருந்து போகச் சொல்லு... இல்லன்னா நானே இவன் கழுத்தை நெரிச்சுக் கொன்றுவிடுவேன்!"
ராசுக்குட்டிக்கு உள்ளுக்குள் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அக்கா வாயாலேயே அவன் 'தேவையில்லை' என்று சொல்ல வைத்ததுதான் அவனது பெரிய வெற்றி. இருந்தாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், "கணேஷ்... பயப்படாதடா. நான் இங்க பார்த்துக்குறேன். நீ அக்கா கூடக் கொஞ்ச நேரம் இருந்துட்டு வா," என்று தேன் ஒழுகப் பேசினான். ஆனால் அவனது பேச்சில் இருந்த இனிமை, அவன் கண்களில் இருந்த அந்த உக்கிரமான ஆக்ரோஷத்தோடு ஒத்துப் போகவில்லை.
அவன் கண்ணில் தெரிந்த அந்த அருவாள் முனை மிரட்டலைத் தற்செயலாகக் கவனித்த கணேஷுக்கு, 'இன்னும் ஒரு நிமிடம் இங்கிருந்தால் நமக்குப் பாடைதான்' என்பது புரிந்துவிட்டது.
"ஐயோ! ஆளை விடுங்கடா சாமி..." என்று முணுமுணுத்தவன், படியில் இறங்கி ஓடாத குறையாகக் கீழே குதித்தான். படிக்கட்டு வழியாகப் போனால் யாரிடமாவது சிக்கிக்கொள்வோமோ என்கிற பயத்தில், நேராகக் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி இருட்டுக்குள் மறைந்தான்.
மொட்டை மாடியில் இப்போது மதுமிதாவும் ராசுக்குட்டியும் மட்டுமே இருந்தனர். அந்த நள்ளிரவு அமைதியில், மதுவின் விம்மல் சத்தம் மட்டும் கேட்டது.
ராசுக்குட்டி மெல்ல அவளருகே சென்றான். தரையில் சிதறிக் கிடந்த அவளது மேலாடைகளைத் தன் கைகளால் எடுத்து அவளிடம் நீட்டினான். மதுமிதா அதை வாங்கிக் கோபத்தில் ஒரு ஓரமாக விசிறி எறிந்தாள். "இது ஒன்னுதான் கேடு... போய்த் தொலைக்கட்டும்!" என்று ஆத்திரத்தில் ஏதோ சொல்ல வந்தவள், ஏமாற்றத்தின் விளிம்பில் விம்மித் தணிந்தாள்.
அவளது அந்தத் தவிப்பையும், தளர்ச்சியையும் பார்த்த ராசுக்குட்டி, மெல்ல அவளைத் தன் கைகளால் அணைத்துக்கொண்டான். அதுவரை ஒரு வேங்கையைப் போலச் சீறிக்கொண்டிருந்த மதுமிதா, தம்பியின் அணைப்பில் அப்படியே அடங்கிப் போனாள். அவனது அகன்ற மார்பில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு, ஏமாற்றத்தின் பாரம் தாங்காமல் விம்மத் தொடங்கினாள்.
அவளது கண்ணீர் அவனது சட்டையை நனைத்துத் தாரை தாரையாக வழிந்தது. அந்தத் துக்கத்திற்கும், அவளது ஆசை நிராசையானதற்கும் திரைக்குப் பின்னால் தான் ஆடிய ஆட்டம்தான் காரணம் என்று ராசுக்குட்டிக்குத் தெரியும். இருப்பினும், ஒரு தம்பியாக அவளை அணைத்து முதுகைத் தட்டிக் கொடுத்தான்.
"விடு அக்கா... எதுக்கு இப்படி அழுதுட்டு இருக்கே? அவன் ஒரு பொறுக்கி... உனக்கு அவனை விட நல்ல ஆளா கிடைக்கவா போறான்? அவன் தான் உன்னை வேண்டாமனு சொல்லிட்டுப் போயிட்டான்ல, அப்புறம் எதுக்கு அவனை நினைச்சு வருத்தப்படுற?" என்று மென்மையாகச் சமாதானம் படுத்தினான்.
மதுமிதா அவனது அணைப்பிலேயே சில நிமிடங்கள் இருந்தாள். "எனக்கு என்ன குறைச்சல் ராசு? இவ்வளவு தூரம் நான் இறங்கி வந்தும் அவன் என்னை மதிக்காம போயிட்டானே... என் மனசு எவ்வளவு துடிச்சிருக்கும்னு உனக்குத் தெரியுமாடா?" என்று கேவிக்கேவி அழுதாள்.
ராசுக்குட்டி அவளது தலையை மெல்ல வருடிவிட்டான். "நீ அழகுக்கா... உன்னைக் கொண்டாடுறவன் உனக்கு வருவான். இவன் மாதிரி பயந்தாங்கொள்ளி எல்லாம் உனக்குச் சரிப்பட்டு வரமாட்டான். இப்போதைக்கு அமைதியா இரு," என்று சொல்லி அவளை மெல்லத் தேற்றினான்.
மதுமிதாவின் அழுகை மெல்லக் குறையத் தொடங்கியது. தம்பியின் அரவணைப்பு அவளுக்கு ஒரு விதமான நிம்மதியைக் கொடுத்தது. தான் செய்த தப்பு, தனக்கே ஒரு பாடமாக மாறியதை அவள் உணரத் தொடங்கினாள். ராசுக்குட்டி அவளை அப்படியே அணைத்தபடி, அந்த நள்ளிரவு நிலவொளியில் நின்றிருந்தான். கள்ளக்காதலை விட, இரத்த உறவின் அரவணைப்பு மேலானது என்பதைத் தன் மௌனத்தாலேயே அவளுக்குப் புரிய வைத்தான்.
அந்த நள்ளிரவு அமைதியைக் கிழித்துக்கொண்டு, படிக்கட்டுகளில் யாரோ ஏறி வரும் 'சலங்... சலங்...' என்ற கொலுசு சத்தம் கேட்டது. ராசுக்குட்டி திடுக்கிட்டுத் தலையைச் சாய்த்துப் பார்த்தான். நிலவொளியில் ஏறி வருவது யார் என்று தெரிந்ததும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
வந்தது மதுமிதாவின் மாமியார் செல்வி!
"அக்கா... உன் மாமியார் வராங்க!" என்று ராசுக்குட்டி பதற்றத்துடன் கிசுகிசுத்தான்.
அவ்வளவுதான், மதுமிதாவுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது போல இருந்தது. உள்ளாடை ஏதுமின்றி, ரவிக்கையையும் கழற்றி எறிந்துவிட்டுத் தம்பியிடம் தஞ்சம் புகுந்திருக்கும் கோலத்தில் மாமியார் பார்த்துவிட்டால்... நினைக்கும்போதே அவளுக்குக் கைகால்கள் நடுங்கின. ஆத்திரத்தில் எறிந்த தன் ஆடைகளை இருட்டில் தேடினாள், ஆனால் பதற்றத்தில் அவை எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை.
கொலுசு சத்தம் இப்போது மொட்டை மாடியின் விளிம்பைத் தொட்டுவிட்டது. செல்வியின் தலை படிக்கட்டு மறைவிலிருந்து மேலே எட்டிப் பார்த்தது.
ராசுக்குட்டி ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை. மதுமிதாவின் கையைப் பிடித்துத் தரதரவென இழுத்தவன், அவளை அப்படியே தூக்கி அங்கிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டிக்குள் இறக்கினான். தானும் சட்டென அவளோடு உள்ளே குதித்து, அந்தத் தொட்டியின் விளிம்பிற்கு கீழே குனிந்து மறைந்துகொண்டான்.
அதற்குள் மேலே வந்த செல்வி, "என்ன... ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டதே?" என்று சந்தேகத்துடன் கேட்டபடி மொட்டை மாடிக்குள் நுழைந்தாள்.
செல்வி அந்த இருட்டில் நாலாபுறமும் சுற்றி முற்றிப் பார்த்தாள். மல்லிகைப் பூக்களின் வாசம் காற்றில் பலமாக வீசியது. "மது... மதுமிதா!" என்று மெல்லிய குரலில் கூப்பிட்டுப் பார்த்தாள். ஆனால் அங்கே ஒரு நிழல் கூட அசையவில்லை.
தண்ணீர் தொட்டிக்குள், மதுமிதா ராசுக்குட்டியின் மார்போடு ஒட்டிப் போய், மூச்சைக் கூட விட பயந்து நின்றிருந்தாள். மேலாடை இல்லாத அவளது உடல் நடுக்கத்தில் அவனோடு உரசிக் கொண்டிருந்தது. ராசுக்குட்டி அவளது வாயைத் தன் கைகளால் பொத்தி, வெளியே சத்தம் வராதபடி அமுக்கிக் கொண்டிருந்தான்.
செல்வி தண்ணீர் தொட்டிக்கு மிக அருகில் வந்தாள். "பூனை எதாவது வந்திருக்குமோ?" என்று தனக்குத் தானே முணுமுணுத்தவள், தரையில் கிடந்த மதுமிதாவின் ரவிக்கையைத் தற்செயலாகப் பார்த்துவிட்டால் எல்லாம் முடிந்துவிடும். ராசுக்குட்டியின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது
செல்வி மெல்லக் குனிந்து தரையில் கிடந்த அந்தத் துணியைக் கையில் எடுத்தாள். தண்ணீர் தொட்டிக்குள் பதுங்கியிருந்த இருவருக்கும் மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ஆனால், நல்லவேளையாக இருட்டில் அது ரவிக்கை என்பது செல்விக்குச் சரியாகத் தெரியவில்லை.
"இந்தப்புள்ள துணியைக் காயப்போடும்போது கிளிப் போட்டுப் போடமாட்டாளோ? காத்துல இவ்வளவு தூரம் அடிச்சிட்டு வந்திருக்கு," என்று முணுமுணுத்தபடி, அதை எடுத்து அங்கிருந்த கொடியில் போட்டு ஒரு கிளிப்பை மாட்டிவிட்டாள். தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு போனது போன்ற நிம்மதி ராசுக்குட்டிக்கும் மதுமிதாவுக்கும் ஏற்பட்டது.
செல்வி அங்கிருந்து நகர்ந்து படிக்கட்டு நோக்கிச் செல்வது வரை இருவரும் சிலையாக நின்றனர். அவளது கொலுசு சத்தம் கீழ்த் தளம் வரை சென்று அடங்கிய பிறகுதான், மதுமிதா ராசுக்குட்டியின் கையைத் தன் வாயிலிருந்து மெல்ல நகர்த்தினாள்.
"டேய்... இப்படியா இறுக்கிப் பிடிப்ப? மூச்சே முட்டும் போல இருக்குடா!" என்று சொல்லியபடி வேகவேகமாக மூச்சு வாங்கினாள். அந்தப் பதற்றத்தில் அவளது மார்பின் எழுச்சிகள் ராசுவின் மார்பில் உரசித் துடித்தன.
"ஸ்ஸ்ஸ்... மெதுவா அக்கா! இன்னும் அவங்க கீழே போய் அவங்க அறைக்குள்ள நுழைஞ்சிருக்க மாட்டாங்க. சத்தம் கேட்டா மறுபடி வந்துடுவாங்க," என்று ராசுக்குட்டி எச்சரித்தபடி அவள் காதுக்கருகே கிசுகிசுத்தான்.
தொட்டியில் இடுப்பு வரை தண்ணீர் இருக்க, இருவரது ஆடைகளும் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தன. மேலாடை ஏதுமின்றி நின்ற மதுமிதாவின் குளிர்ச்சி, தண்ணீரின் ஜில்லிப்பு, மற்றும் அருகாமையில் இருந்த தம்பியின் கதகதப்பு என அந்த இடம் ஒரு விசித்திரமான சூழலில் இருந்தது.
"தண்ணி ரொம்பக் குளிருதுடா ராசு... இப்போ எப்படி வெளியே போறது?" என்று மதுமிதா நடுங்கிய குரலில் கேட்டாள். அவளது நடுக்கம் ராசுவின் உடலிலும் பரவியது. இடுப்பு வரை தண்ணீரில் நனைந்தபடி, அந்த நள்ளிரவில் மாமியார் கண்ணில் படாமல் தப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி நின்றனர்.
ராசுக்குட்டி மெல்லத் தலையை நீட்டிப் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான். தொட்டியை விட்டு வெளியே குதித்தவன், மதுமிதாவைத் தூக்கிவிடக் கையை நீட்டினான். மதுமிதா இடுப்பு வரை நனைந்த பாவாடையோடு கஷ்டப்பட்டு ஏறிக்கொண்டிருந்த அந்த விநாடி, படிக்கட்டுகளில் மீண்டும் காலடிச் சத்தம் கேட்டது.
இம்முறை வந்தது மதுபாண்டி பெரியப்பா!
ராசுக்குட்டிக்குத் தலை சுற்றியது. "ஐயோ... அப்பா வர்றார்!" என்று மதுமிதா அலறிக் கொண்டே பின்வாங்கிய அடுத்த நொடி, ராசுக்குட்டி அவசரத்தி்ல் அவள் கையை விட்டான். மதுமிதா 'பொத்தென' மீண்டும் அந்தத் தண்ணீருக்குள்ளேயே விழுந்தாள். பெரியப்பா மேலே வருவதற்குள் ராசுக்குட்டியும் மின்னல் வேகத்தில் உள்ளே குதித்தான்.
விழுந்த வேகத்தில் இருவரும் தண்ணீருக்குள் ஒருமுறை முழுமையாக மூழ்கி எழுந்தார்கள். ஏற்கெனவே ரவிக்கையும், உள்ளாடையும் கழற்றப்பட்டு வெறும் சேலையை மட்டும் மேலோட்டமாகப் போர்த்தியிருந்த மதுமிதாவுக்கு, தண்ணீர் தொட்டி ஒரு பெரிய சிக்கலை உண்டாக்கியது. தண்ணீரில் விழுந்த வேகத்தில், அவளது மாராப்பு சேலை அவளது மேனியை விட்டு நழுவி, தண்ணீரோடு தண்ணீராக உருவிக்கொண்டு மேலே மிதக்கத் தொடங்கியது.
இப்போது மதுமிதா மேலாடை எதுவுமின்றி, வெறும் பாவாடையோடு மட்டுமே தண்ணீருக்குள் நின்றிருந்தாள். குளிரினாலும், பயத்தினாலும் அவளது உடல் நடுங்கத் தொடங்கியது. தன் தம்பியின் முன்னால் இப்படி ஒரு கோலத்தில் நிற்பதா என்று அவளுக்குப் பதற்றம் ஒருபுறம், அப்பாவிடம் சிக்கிக் கொண்டால் என்ன ஆகுமோ என்கிற பயம் மறுபுறம்.
தொட்டிக்குள், மதுமிதா தன் மேனியைத் தண்ணீருக்குள் மறைத்தபடி, கைகளால் மார்புகளை அணைத்துக்கொண்டு ஒடுங்கி நின்றாள். ராசுக்குட்டி அவளுக்குப் பின்னால் அரணாக நின்று, இருவரும் மூச்சைக் கூட வெளியே விடாமல் சிலையாக உறைந்தனர்.
தண்ணீரில் மிதக்கும் அந்தப் பட்டுச் சேலை நிலவொளியில் லேசாகத் தெரிந்தது. பெரியப்பா எட்டிப் பார்த்தால், எல்லாம் முடிந்துவிடும். அக்கா - தம்பி இருவரின் மானமும், ஒரு பாவச் செயலின் விளிம்பில் இப்போது ஊசலாடிக் கொண்டிருந்தது.
பெரியப்பா முத்துபாண்டிக்கு அந்தத் தண்ணீர் சத்தம் மிகத் தெளிவாகக் கேட்டிருந்தது. அவர் சந்தேகத்துடன் தொட்டியைச் சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால், அந்தத் தொட்டி சற்று உயரமாக இருந்ததால், எட்டிப் பார்ப்பதற்கு அவர் அந்தச் சிமெண்ட் படிக்கட்டில் ஏற வேண்டும். அவருக்கு இருக்கும் அந்தப் பெரிய தொப்பையை வைத்துக் கொண்டு அதில் ஏறுவது என்பது அவருக்குச் சாத்தியமில்லாத காரியம்.
"எதோ தண்ணி விழுற சத்தம் கேட்டுச்சே... தொட்டியில ஓட்டை எதுவும் விழுந்துடுச்சோ?" என்று மண்டையைச் சொரிந்தபடி அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்.
தண்ணீர் தொட்டிக்குள் ராசுக்குட்டியும் மதுமிதாவும் ஒருவரை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, கற்சிலை போல உறைந்து நின்றனர். மேலாடை ஏதுமின்றி, வெறும் பாவாடையுடன் தண்ணீருக்குள் நின்றிருந்த மதுமிதாவின் உடல் குளிரிலும் பயத்திலும் 'தகதக'வென நடுங்கிக் கொண்டிருந்தது. ராசுக்குட்டியின் சட்டையும் நனைந்து அவன் உடலோடு ஒட்டியிருக்க, அவன் தன் அக்காவின் நடுக்கத்தைத் தன் மார்பில் உணர்ந்தான்.
பெரியப்பா சரியாகத் தொட்டியின் விளிம்பிற்கு அருகில் வந்து நின்றார். "ஒருவேளை பூனை எதாவது உள்ள விழுந்துடுச்சோ?" என்று முணுமுணுத்தவர், கையைத் தூக்கித் தொட்டியின் மேலே தடவிப் பார்த்தார்.
அவரது கை விரல்கள் தொட்டியின் விளிம்பைத் தொட்ட போது, உள்ளே இருந்த மதுமிதா பயத்தில் ராசுக்குட்டியின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். தம்பியின் கைகள் அவளை அரவணைத்துத் தேற்றின. அந்த ஒரு விநாடி, காலம் நின்றுவிட்டது போல இருந்தது.
பெரியப்பா அண்ணாந்து பார்த்தார். "நல்ல நிலா வெளிச்சம்... ஆனா ஆளக் காணோம். சரி, காலையில பாத்துக்கலாம்," என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் மண்டையைச் சொரிந்தபடி படிக்கட்டை நோக்கித் திரும்பினார்.
ராசுக்குட்டியும் மதுமிதாவும் தொட்டியின் விளிம்பில் லேசாகத் தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தார்கள். முத்துப்பாண்டி பெரியப்பா அங்கே குட்டி போட்ட பூனை போலத் திண்ணையும் மொட்டை மாடியின் விளிம்புமாக அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார். ஏதோ ஒன்றை அவர் தீவிரமாகத் தேடுவது போலவும், எதற்கோ காத்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது.
"என்னாக்கா இது... பெரியப்பா இந்நேரத்துக்குப் போய்த் தூங்காம இப்படி அலைஞ்சிட்டு இருக்காரு?" என்று ராசுக்குட்டி குரலைத் தாழ்த்திக் கேட்டான்.
"அதாண்டா எனக்கும் தெரியல! படுத்தா அடுத்த நிமிஷம் குறட்டை விட்டுத் தூங்குற மனுஷன்... இன்னைக்கு என்னமோ ஆவி புடிச்ச மாதிரி இப்படி நடந்துட்டு இருக்காரு," என்று மதுமிதா நடுங்கியபடி சொன்னாள்.
அவள் குளிரில் உதறிக் கொண்டிருந்தாள். இடுப்பு வரை தண்ணீரில் நனைந்திருக்க, மேலாடை இல்லாமல் தன் உடலைத் தண்ணீருக்குள்ளேயே ஒடுக்கி வைத்திருப்பது அவளுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. "ராசு... இப்படியே இருந்தா எனக்கு ஜன்னி வந்துடும் போல இருக்குடா. தண்ணி ஐஸ் மாதிரி சுடுது," என்று தன் தம்பியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
தண்ணீருக்குள் ஒரு தர்மசங்கடமான போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. வெளியே அதிகாரத்தோடு அமர்ந்திருக்கும் தந்தை, உள்ளே மானத்தைக் காக்கப் போராடும் மகளும், அவளுக்கு அரணாக நிற்கும் தம்பியும்.
முத்துப்பாண்டி பெரியப்பா படிக்கட்டுப் பக்கமாகத் திரும்பிப் பார்த்து, "ஹ்ம்ம்... வா... வா..." என்று ரகசியமாகத் தன் கையை அசைத்து யாரையோ அழைத்தார்.
தண்ணீர் தொட்டிக்குள் குளிரில் விறைத்துப்போயிருந்த ராசுக்குட்டியும் மதுமிதாவும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர். 'இந்நேரத்துல பெரியப்பா யாரை வரச் சொல்றாரு?' என்று அவர்கள் அரவமில்லாமல் எட்டிப் பார்த்தபோது, படிக்கட்டுகளில் இருந்து அந்த 'ஜில்... ஜில்...' கொலுசு சத்தம் மீண்டும் கேட்டது.
இருளில் இருந்து மெல்ல உருவம் வெளிப்பட, அங்கே வந்து நின்றது மதுமிதாவின் மாமியார் - அதாவது முத்துப்பாண்டியின் சொந்த அக்கா செல்வி!
தொடரும் ...!! பகுதி 17 (Free Version): 26/04/2026 அன்று வெளியாகும்
-----------------------------------------------------------
இந்தக் கதையின் அடுத்தடுத்த பாகங்களைப் படிக்க ஆர்வமாக இருக்கிறீர்களா?
இந்தக் கதையின் அத்தியாயம் 33 வரையிலான அனைத்துப் பகுதிகளும் தற்போது Paid Version-இல் கிடைக்கிறது. விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் கூடுதல் காட்சிகளுடன் படிக்க விரும்புபவர்கள், எனது டெலிகிராம் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள: Telegr@m-- @Dheena_Writer or mail me [email protected]
உங்கள் ஆதரவுக்கு நன்றி!"
The complete story up to Part 33 is now available in the Paid Version! If you want to read ahead and experience the full intensity of the narrative, reach out to me directly on Telegr@m.
Message me here: Telegr@m - @Dheena_Writer or mail me [email protected]
Thank you for supporting my work!
--------------------------------------------
எனது கதைகளைத் தொடர்ந்து பின்பற்றி வரும் டெலிகிராம் நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. எனது புதிய Telegr@m ID குறித்த விவரத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இனி கதைகள் சம்பந்தமான சந்தேகங்கள், கருத்துக்கள் அல்லது என்னைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்த புதிய ஐடி மூலம் என்னை அணுகலாம்:
✈️ Telegr@m ID: @Dheena_Writer
தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். நன்றி!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)