19-04-2026, 10:42 PM
(19-04-2026, 07:24 PM)Kingtamil Wrote: எனது கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் நன்றி.. உங்களது கருத்துக்களின் அடிப்படையிலேயே நான் இந்த முடிவெடுக்கிறேன்.. அனைவரின் எதிர்பார்ப்புக்கும் குந்தகமின்றி கதை நகரும்..உங்களுக்கு எப்போதும் எங்களுடைய ஆதரவு உண்டு.
கடைசியாகப் போட்ட பதிவையே சிறு மாற்றத்துடன் சில திருத்தங்கள் செய்து கதையை மீண்டும் பழைய முறையில் சீரான கதையோட்டத்துடன் நகர்த்துகிறேன். இனிமேல் இதுபோல் தவறு நடக்காது எனவும் நடந்த தவறுக்கும் வருந்துகிறேன்..
ஆனால் எல்லாமே அந்த இரவுநேர கட்டிவில்தான் தொடங்கும்.. மீனாவின் மனதுக்குள் தமிழ் மீதான பார்வைமாற்றம் நிகழ்வதும் அந்த இரவில்தான்.. வாசகர்கள் ஆதரவு வேண்டுகிறேன். நன்றி..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)