19-04-2026, 05:26 PM
இதற்கிடையில் இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது.
சென்னையில் ரமாவின் நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பிக்கு கல்யாணம். அதற்காக எங்களை அழைத்திருந்தாள். பணக்காரப் பெண். திருமண கொண்டாட்டங்களே ஒரு வாரம் நீண்டு இருந்தது.
என்னால் ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டேன். வார இறுதியில்தான் திருமணம். அப்போது வருகிறேன் என்றேன். ரமா மூன்று நாட்கள் முன்பே கிளம்பிவிட்டாள்.
அவளுடைய தோழி வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. திருமணம் ஈசிஆரில் ஒரு பெரிய மண்டபத்தில். அதற்கு முன் நடந்த கொண்டாட்டங்கள் எல்லாம் அதை ஒட்டி இருந்த கடற்கரை வீட்டில்.
வெள்ளி காலை அந்தக் கடற்கரை வீட்டுக்கு சென்றேன். ரமாவின் தோழிகள், கணவர்கள் தங்குவதற்காக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.
இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்ததால் ரமா உற்சாகமாய் அவர்களுடன் நெருங்கிப் பழகி இருந்தாள்.
‘துரை உனக்கு ஒரு விஷயம் காட்டுறேன்..’ என்று அவள் பெட்டியைத் திறந்து ஒரு படத்தைக் காட்டினாள். அவளின் முகம், தோள் வரை. மிக அழகாக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.
‘ஆதினு ஒருத்தர் வந்தார்…எல்லோரையும் செம்மையா வரைஞ்சார்…நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி என்னை ரெண்டு படம் வரைஞ்சார்’ என்று இன்னொரு படத்தையும் காட்டினாள். அது முழு நீளப் படம். சுரிதாரில் ரமாவின் முலைகள் பிதுங்கத் தெரிய வரைந்திருந்தார். அந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கே கிக்காக இருந்தது.
‘இன்னைக்கும் ஆதி வரார்…உனக்கு இண்ட்ரடியூஸ் பண்றேன்’ என்றாள்.
ஆதி என்றதும் நான் வயது குறைந்தவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் வந்தவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். லேசான தாடி. நிறைய வழுக்கை. மலையாளி போல் தெரிந்தார். ஊடுருவும் கண்கள்..ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் வழுக்கையையும் மீறி கவர்ச்சியாக தெரிந்தார். அவருடன் ஒரு பெண்…கொழுக் மொழுக் என்று…வடக்கத்தி பெண்னா கேரளப் பெண்ணா? முதல் பார்வையில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வந்ததும் பல பெண்கள் அவரை சூழ்ந்துக் கொண்டார்கள்.
என்னை அறிமுகப்படுத்தினாள் ரமா. கை கொடுத்தார் ஆதி.
’உங்க வொய்ஃப் வித்தியாசமான அழகு..அவளை இன்னும் கொஞ்சம் ஓவியங்கள் வரைய விரும்புகிறேன்’ என்று எடுத்தவுடனேயே சொன்னார்.
சிரித்தேன்.
‘எல்லா ஆண்களும் அவளை அப்படிதான் சொல்வார்கள்’ என்றேன்.
ஆதியும் சிரித்தார்.
‘உங்களுக்கு நேரமிருந்தால்..இன்னைக்கு என் வீட்டுக்கு வாங்க…பக்கத்துலதான் கொஞ்சம் வரையலாம்’ என்றார்.
ரமாவைப் பார்த்தேன். அவளுக்கு ஆர்வம் என்பது அவள் கண்களில் தெரிந்தது.
அன்று மாலை அவர் வீட்டுக்குப் போனோம். அதுவும் கடற்கரை வீடுதான்.
மரங்களடர்ந்திருந்தது. தனித்திருந்தது. அமைதியாயிருந்தது.
ரமா அதிக உடைகளை கொண்டு வரவில்லை. இருப்பதை எடுத்துக் கொண்டு போனோம்.
வீட்டில் அவரும் அந்தப் பெண்ணும் மட்டும். கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்தப் பெண் மலையாளம். அவளுக்கும் நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். அவரை ஓட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். ஆதியுடைய கைகள் அவள் முதுகு, தொடை என தடவிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது எங்கள் முன்னாலேயே முத்தமும் கொடுத்தார்.
‘ரோஸ் மேரிதான் எனக்கு எல்லாம்’ என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டார். அவள் பெயர் ரோஸ் மேரி என்பது அப்போதுதான் தெரிந்தது. மலையாள கிறிஸ்டியன். ரோஸ் மேரி மிடி போல் ஒரு உடை அணிந்திருந்தாள். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த போது அவளது தொடைகள் தெரிந்தன. ஆழமாய் இறங்கியிருந்த அவள் மேல் உடையில் முலை பிளவும் முட்டி மோதிக் கொண்டிருந்த முலைகளும் நன்றாகவே தெரிந்தது. அவள் அதை மறைக்க முற்படவில்லை. குனியும் போதும் சரியும் போதும் முலைகள் வெளியே வந்து விடுமோ என்று பயமாக இருந்தது.
சென்னையில் ரமாவின் நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பிக்கு கல்யாணம். அதற்காக எங்களை அழைத்திருந்தாள். பணக்காரப் பெண். திருமண கொண்டாட்டங்களே ஒரு வாரம் நீண்டு இருந்தது.
என்னால் ஒரு வாரம் லீவ் போட்டுவிட்டு வர முடியாது என்று சொல்லிவிட்டேன். வார இறுதியில்தான் திருமணம். அப்போது வருகிறேன் என்றேன். ரமா மூன்று நாட்கள் முன்பே கிளம்பிவிட்டாள்.
அவளுடைய தோழி வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. திருமணம் ஈசிஆரில் ஒரு பெரிய மண்டபத்தில். அதற்கு முன் நடந்த கொண்டாட்டங்கள் எல்லாம் அதை ஒட்டி இருந்த கடற்கரை வீட்டில்.
வெள்ளி காலை அந்தக் கடற்கரை வீட்டுக்கு சென்றேன். ரமாவின் தோழிகள், கணவர்கள் தங்குவதற்காக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.
இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்ததால் ரமா உற்சாகமாய் அவர்களுடன் நெருங்கிப் பழகி இருந்தாள்.
‘துரை உனக்கு ஒரு விஷயம் காட்டுறேன்..’ என்று அவள் பெட்டியைத் திறந்து ஒரு படத்தைக் காட்டினாள். அவளின் முகம், தோள் வரை. மிக அழகாக நேர்த்தியாக வரையப்பட்டிருந்தது.
‘ஆதினு ஒருத்தர் வந்தார்…எல்லோரையும் செம்மையா வரைஞ்சார்…நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்லி என்னை ரெண்டு படம் வரைஞ்சார்’ என்று இன்னொரு படத்தையும் காட்டினாள். அது முழு நீளப் படம். சுரிதாரில் ரமாவின் முலைகள் பிதுங்கத் தெரிய வரைந்திருந்தார். அந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கே கிக்காக இருந்தது.
‘இன்னைக்கும் ஆதி வரார்…உனக்கு இண்ட்ரடியூஸ் பண்றேன்’ என்றாள்.
ஆதி என்றதும் நான் வயது குறைந்தவராக கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் வந்தவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். லேசான தாடி. நிறைய வழுக்கை. மலையாளி போல் தெரிந்தார். ஊடுருவும் கண்கள்..ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் வழுக்கையையும் மீறி கவர்ச்சியாக தெரிந்தார். அவருடன் ஒரு பெண்…கொழுக் மொழுக் என்று…வடக்கத்தி பெண்னா கேரளப் பெண்ணா? முதல் பார்வையில் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் வந்ததும் பல பெண்கள் அவரை சூழ்ந்துக் கொண்டார்கள்.
என்னை அறிமுகப்படுத்தினாள் ரமா. கை கொடுத்தார் ஆதி.
’உங்க வொய்ஃப் வித்தியாசமான அழகு..அவளை இன்னும் கொஞ்சம் ஓவியங்கள் வரைய விரும்புகிறேன்’ என்று எடுத்தவுடனேயே சொன்னார்.
சிரித்தேன்.
‘எல்லா ஆண்களும் அவளை அப்படிதான் சொல்வார்கள்’ என்றேன்.
ஆதியும் சிரித்தார்.
‘உங்களுக்கு நேரமிருந்தால்..இன்னைக்கு என் வீட்டுக்கு வாங்க…பக்கத்துலதான் கொஞ்சம் வரையலாம்’ என்றார்.
ரமாவைப் பார்த்தேன். அவளுக்கு ஆர்வம் என்பது அவள் கண்களில் தெரிந்தது.
அன்று மாலை அவர் வீட்டுக்குப் போனோம். அதுவும் கடற்கரை வீடுதான்.
மரங்களடர்ந்திருந்தது. தனித்திருந்தது. அமைதியாயிருந்தது.
ரமா அதிக உடைகளை கொண்டு வரவில்லை. இருப்பதை எடுத்துக் கொண்டு போனோம்.
வீட்டில் அவரும் அந்தப் பெண்ணும் மட்டும். கொஞ்ச நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்தப் பெண் மலையாளம். அவளுக்கும் நாற்பது வயதுக்கு மேல் இருக்கும். அவரை ஓட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். ஆதியுடைய கைகள் அவள் முதுகு, தொடை என தடவிக் கொண்டே இருந்தது. அவ்வப்போது எங்கள் முன்னாலேயே முத்தமும் கொடுத்தார்.
‘ரோஸ் மேரிதான் எனக்கு எல்லாம்’ என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டார். அவள் பெயர் ரோஸ் மேரி என்பது அப்போதுதான் தெரிந்தது. மலையாள கிறிஸ்டியன். ரோஸ் மேரி மிடி போல் ஒரு உடை அணிந்திருந்தாள். கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த போது அவளது தொடைகள் தெரிந்தன. ஆழமாய் இறங்கியிருந்த அவள் மேல் உடையில் முலை பிளவும் முட்டி மோதிக் கொண்டிருந்த முலைகளும் நன்றாகவே தெரிந்தது. அவள் அதை மறைக்க முற்படவில்லை. குனியும் போதும் சரியும் போதும் முலைகள் வெளியே வந்து விடுமோ என்று பயமாக இருந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)