19-04-2026, 03:51 PM
(18-04-2026, 06:29 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வீணா ஆபத்தில் இருந்து காப்பாற்றி க்ரிஷ் ஆக இருப்பதை கதை சஸ்பென்ஸ் வைத்து கொண்டு வந்து வீணா மறுநாள் தன் வாழ்க்கையில் நடந்ததை அறிவதற்கு லட்சுமி மூலமாக விளையாடு வைத்து அதில் கொஞ்சம் உண்மை கண்டறிந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி bro. முடிஞ்ச அளவுக்கு உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பாக்குறேன்
பின்னர் வீணா வயல் லட்சுமி உடன் உரையாடல் க்ரிஷ் பற்றி தப்பாக பேசியது பார்த்து லட்சுமி கோவமாக செல்லுவதை சொல்லி வீட்டின் மாடியில் அந்த ரூம் திறந்து வைத்து நிஷா சொல்லி லட்சுமி மாடிக்கு கண்ணீர் உடன் ஓடி வரும் போது அவளின் பின்னழகை குலுங்குவதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
பின்னர் வீட்டிற்கு வந்த வீணா க்ரிஷ் உடல் அழகை கண்டு ரசித்து சொல்லி பின்னர் மாமியார் சாவித்திரி உடன் க்ரிஷ் செய்யும் செயல்கள் பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அன்பே சிவம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)