19-04-2026, 12:46 AM
(This post was last modified: 19-04-2026, 01:02 AM by Solosingam. Edited 2 times in total. Edited 2 times in total.)
பஸ் ஸ்டான்டிலிருந்து வீடு நோக்கி நானும் ஷாலுவும் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தோம்.
"என்னடா.. ரொம்ப சைலண்டா இருக்க.. வேல கிடைக்கலனு ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல இருக்குறியா..?"
கரிசனமாக கேட்டாள்.
"இல்லடி.. ம்ம்.. ஆமா இருக்குடி.."
"என்னடா.. ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சொல்ற.. குழப்பாம சரியா பேசுடா?"
"இரண்டும் உண்மை தான்டி.. இந்த வேலை கிடைக்காம போச்சுன்னு எனக்கு தனிப்பட்ட முறையுல எந்த வருத்தமும் இல்ல.. ஆனா இந்த வேலை கிடைச்சா.. என் பக்கத்துல நீ எப்பவும் இருப்பல.. அதான் ஃபீலிங்கா இருக்குனு சொன்னேன்டி.."
எனது ஃபீலிங்கான பதில் இப்போது ஷாலுவை தொற்றி கொண்டதால் அவளும் ஃபீல் செய்தாள்.
"ம்ம்.. சரி..சரி.. விட்டு தள்ளுடா.. நானும் உனக்கு கிடைச்சிடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்டா.. வேற இடத்துல ட்ரை பண்றா.. கண்டிப்பா கிடைக்கும்.."
"ம்ம்.. நாளையில இருந்து ட்ரை பண்ணத் தான் போறேன்.. பாக்கலாம்டி.. இல்லனா மெட்ராஸுக்கு போயிட வேண்டியது தான்.."
"சும்மா சும்மா மெட்ராஸ் போறேன்னு குதிச்சே.. அப்புறம் நடக்குறதே வேறடா.." ஷாலு எகிறினாள்.
"மீறி போனா என்னடி பண்ணுவ.." நானும் பதிலுக்கு விளையாட்டாக எகிறினேன்.
"அப்டியாடா.. அப்ப முக்கியமானத கட் பண்ண வேண்டியிருக்கும்.."
"ஏய்ய்.. ஏய்ய்.. எதடி நீ சொல்ற.." பதறி போனேன்.
அய்யோ.. இன்னும் அத முறையா ஒரு முறை கூட யூஸ் பண்ணவே இல்லடி.. அதுக்குள்ள கட் பண்ணிடுவேனு சொல்றா.. ஏய்ய்.. அது இல்லாம.. உனக்கும் ரொம்ப கஷ்டம்டி..
"அதான்டா.. உன் வலது கட்ட விரல சொன்னேன்.. அப்புறமா எப்படி போய் அங்க சமைப்ப..?"
"அப்பாடி.. நா வேற எதுவோனு பயந்துட்டேன்டி.."
"நீ எத நினைச்சு பயந்தியோ.. அத கூட கட் பண்ண தயங்கவே மாட்டேன்டா.."
"ஆத்தாடி.. நீ செய்ஞ்சாலும் செய்வடி.. இனிமே மெட்ராஸ் போற பேச்சே எடுக்கவே மாட்டேன்டி.. போதுமா.."
"அது.." தலையை சிலுப்பி கொண்டு சிரித்தாள்.
"சரி.. எப்ப ஃபர்ஸ்ட் நைட் வைக்கலாம்னு உங்க விட்டு பெரியவங்க டிசைட் பண்ணி வச்சிருக்காங்கடி..?"
"அக்காவுக்கு உடம்பு சரியாச்சுனா.. அடுத்த முணு நாள்ல இன்னொரு மூகூர்த்தம் வருதாம்.. அப்ப வைப்பாங்கன்னு நினைக்குறேன்.."
"ஷாலு.. ஒரு விஷயம் கேக்குறேன்.. என்ன தப்பா நினைக்க மாட்டேல்ல.."
எப்படி கேட்பது என்று தெரியவில்லை. ஆனால் அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.
"மவனே.. நீ இப்படி பொடி வச்சு பேசுனே.. கண்டிப்பா தப்பா தான்டா நினைப்பேன்.. ஒழுங்கா சொல்லு.. தப்பான மேட்டரா இல்லையானு நா முடிவு பண்ணிக்குறேன்.."
"ஒண்ணும் இல்ல.. ஃபர்ஸ்ட் நைட் வைக்குற அன்னிக்கு.." மெல்ல இழுத்தேன்.
"வைக்குற அன்னிக்கு..?" அவளும் கூடவே இழுத்தாள்.
"அந்த நைட்டு நா உங்க வீட்ல இருக்க கூடாதா..?"
"அடப்பாவி.. இத மட்டும் எங்கப்பாகிட்ட கேட்டிருந்தே.. உன் தோலு உரிச்சு உப்புக் கண்டம் போட்டு இருப்பாரு.. கல்யாணம் ஆகாத கன்னிப் பையனுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்குற வீட்ல என்னடா வேல.?"
என்னை நிறைய பயமுறுத்தி விட்டாள். ஆனாலும் என் முயற்சியை தளரவிடவில்லை.
"ஒரு சப்போர்ட்டுக்கு உங்க வீட்ல இருக்கேன்.."
"ம்ம்.. அதுக்கு தான் எங்க அப்பா அம்மா கூடவே சித்தப்பா சித்தி, மாமா அத்தை எல்லாரும் இருப்பாங்க.. நீ வந்து என்னடா பண்ண போற..?"
"எங்க ஃபேமிலி சைட்ல இருந்து யாராவது வரனும்ல.."
"சம்பிரதாயப்படி.. உங்க விட்டு பொம்பளைங்களே அங்க வர கூடாது.. ஆனா நீ ஏன்டா வரனும்னு துடிக்குற..?"
"இன்னிக்கு அண்ணிக்கு நடந்த பார்த்தேல்ல.. அதான் திரும்ப அப்படி எதாச்சும் நடந்துச்சின்னா.. நா எங்கண்ணன தட்டி கேட்பேன்ல..?"
"ஆமா.. இவ்ளோ பேரு இருக்கும் போது இவருக்கு மட்டும் எங்கண்ணிக்கு மேல ரொம்ப அக்கறை வந்துச்சாம்.. டேய்.. எங்க வீட்டுக்கு வர்றத மறந்துடுறது தான்டா உனக்கு நல்லது.. உன் மேல ஏற்கனவே குடிகாரன் பட்டம் இருக்கு.. இப்ப எங்க வீட்டுக்கு வந்தேன்னா.. பொறுக்கி பட்டமும் ஈஸியா வாங்கிட்டு வந்துடுவ போலிருக்கே.."
"ப்ளீஸ் ஷாலு.. அப்ப நா வர்றதுக்கு வேற வழியே இல்லையாடி.."
"ஒரே ஒரு வழி தான் இருக்குடா.. நீ யாருக்கும் தெரியாம உள்ள திருட்டுத்தனமா வர வேண்டியதா இருக்கும்.. அப்படி வந்தாலும் எங்கடா தங்குவ..?"
"உன் ரூம்ல தான்.."
"அய்யோ.. என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க.. நா ஒரு கன்னி பொண்ணு.. நீ வயசு பையன்.. எப்படிற்றா என் ரூம்ல வந்து தங்க முடியும்..?"
"ஏன் நீ மட்டும் அன்னிக்கு என் ரூமுக்கு தனியா வந்தேல.. நா வர கூடாதாடி?"
"அதில்லடா.. இது வேணாம்னு தோணுது.."
"என்னவோ உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்குற மாதிரி இப்படி பயப்படுற..? நா வர்றதே எங்கண்ணன் எதாச்சும் பிரச்சனை குடுத்தா.. வந்து கேக்குறதுக்கு தான்டி.. எனக்கு வேற எந்த உள்நோக்கமும் இல்லடி.."
"வீட்ல யாராச்சும் பாத்தாங்கன்னா.. பெரிய பிரச்சனையாயிடும்டா.."
"ஒண்ணும் ஆகாது.. நா லேட் நைட் வந்து.. சீக்கிரமாவே போயிடுறேன்டி.. உன் அனுமதி இல்லாம என் விரல் கூட உன் மேல படாதுடி.. ஒகேவா..?"
"மீறி பட்டுச்சினா..?"
"உன் அப்பாகிட்ட சொல்லி தாராளமா என் தோல உரிச்சு.. உப்புக் கண்டம் போட சொல்லிடுற்றி.."
கலகலவென சிரித்தாள்.
"உன் தோல உரிச்சா.. கசாப்பு கடையில வெட்டறதுக்கு தொங்க போட்ட ஆடு மாதிரி ரொம்ப கேவலமா இருக்குமே.. வேற எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுக்க சொல்றேன்டா.."
என்னை நக்கலடித்தாலும் அவள் சொன்ன விதத்தை ரசித்தேன்.
"கூடவே நீ வேற எதுக்கோ அடி போடுற மாதிரி தெரியுதேடா.."
"ஆமா.. அப்டியே உன் கூட கொஞ்சம் ஃப்ரீயா பேசனும்.."
"ம்ம்.. என்ன பேசறனு பாக்க தானே போறேன்.."
வீடு வந்து சேர்ந்தோம். அவள் ஸ்கூட்டி எடுத்து கொண்டு கிளம்பி போக தயாரானாள். நா வெளியே வந்து நின்றேன்.
போகாமல் அங்கேயே நின்றாள்.
"என்னடி.. என்ன ஆச்சு..?"
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பியபடி என்னை பார்த்தாள்.
'என்ன கிஸ் பண்ணி அனுப்பி வைடா..'
அவள் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்.. அசதியில் ஜடம் மாதிரி நின்று கொண்டிருந்தேன்.
"ஒண்ணுமில்லடா.. பை ராஜா.. பெஸ்ட் ஆஃப் லக்.."
சொல்லி விட்டு மின்னலென பறந்து போனாள்.
ஷாலுவும் அண்ணியும் இல்லாத வீட்டுக்கு போகவே வெறுப்பாக இருந்தது.
உள்ளே அண்ணன் பேப்பர் படித்து கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் நிமிர்ந்தான்.
"என்னடா தம்பி.. போன வேலை கிடைச்சுதா..?"
"இல்லண்ணே.."
"வேற எங்கானவது தேடி பாக்குறியாடா..? இந்த முறை மெட்ராஸுக்கு ஓடிப் போக மாட்டேல.."
"போக மாட்டேண்ணே.."
"சரி.. சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன்.. சாப்பிட்டு தூங்கு.."
இவ்ளோ கரிசனமாக பேசும் அண்ணனா அண்ணியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். என்னால் நம்பவே முடியவில்லை.
"அண்ணே.. ஒரு விஷயம்..?"
"என்ன..சொல்லு தம்பி..?"
"அண்ணிக்கு ஜுரம்னு ஷாலு சொன்னா.."
"அய்யய்யோ.. எப்படிடா இருக்கா.. இப்ப ப்ரவாயில்லையாடா..?"
அவன் நிஜமாகவே பதறி போனான். அது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"சரியாயிடும்னு சொன்னா.. ஒரு விஷயம்ண்ணே.."
"என்ன..?"
"அண்ணிகிட்ட முரட்டுத்தனமா நடந்துக்காதிங்கண்ணே.. அவங்க நம்ம வீட்டுக்கு வந்து கண்ண கசக்குறது பாக்க நல்லா இல்லண்ணே.."
என்னை உற்று பார்த்தான்.
"டேய்.. எனக்கே தெரியாம தப்பு நடந்து போச்சுடா தம்பி.. என்ன பத்தி தான் உனக்கு தெரியும்ல.."
"தெரியும்ண்ணே.. இனிமே இப்படி அண்ணிகிட்ட நடந்துக்காதிங்க அண்ணே.. அவங்க தான் உங்களுக்கு எல்லாமே.."
"ம்ம்.. சரி தான்டா தம்பி.. அப்படி நடக்காம பாத்துக்குறேன்டா.."
'அப்பாடா.. இனிமே அண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல..'
திருப்தியாக உண்டு முடித்து விட்டு படுக்கைக்கு போனேன்.
ஷாலுவின் ரூமில் தனியாக இருக்க போகிறேன் என்பதை நினைத்தாலே உடம்பெல்லாம் புல்லரித்தது. அவளுடன் என்ன பேச வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யோசித்து யோசித்தே தூங்கி விட்டேன்.
நாளை காலை வெகு சீக்கிரமாக எழுந்து விட்டேன்.
குளித்து முடித்து விட்டு.. வேலை தேட வெளியே போனேன்.
எனக்கு தெரிந்த தெரியாத அனைத்து ஒட்டல்களுக்கும் படையெடுத்தேன். நடையாய் அலைந்தேன்.
ஊஹூம்.. ஒருத்தனும் எனக்கு வேலை கொடுக்கல.. காரணம் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனைனு காரணம் சொன்னாங்க.. இருக்குறவங்களுக்கே இங்க வேலை இல்ல.. நீ ஏன்டா புதுசா வந்துட்டனு என்ன துரத்தி அடிச்சாங்க..
ஆனாலும் ஆண்டவன் என்ன மொத்தமா கைவிடல.. ஒரு வேலை கிடைச்சது. பார்ட் டைம் வேலை.. சாயந்திரம் ஆறு மணியிலிருந்து நைட் பத்து மணி வரை சமையல் வேலை.. கூடவே நைட்டு டின்னர் ப்ரீ.. சந்தோஷமா ஏத்துகிட்டேன்.
நடுவுல ஷாலு கால் பண்ணி அக்கறையா விசாரிச்சா..
"என்னடா.. வேலை கிடைச்சுதா..?"
"ம்ம்ம்.."
"எங்க..?"
"அது ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல்டி.. நேர்ல வா மொத்தமும் சொல்றேன்.. இன்னிக்கே வேலைக்கு போயிட்டேன்.."
"சூப்பர்டா.. கங்கிராட்ஸ்.. எப்படா ட்ரீட்டு..?" அவள் குரலில் தான் அத்தனை பூரிப்பு.
"சீக்கிரமா தர்றேன்டி.."
அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவளிடம் வேலை குறித்த விவரங்களை மறைத்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
சாய்ந்தரம் ஆறு மணிக்கெல்லாம் நான் வேலைக்கு கிளம்பி விட்டேன்.
பரபரப்பாக இருந்த நெஞ்சாலையில்.. பளபளப்பாக நியான் ஒளியில் மின்னும் அந்த மூன்று மாடி ஓட்டல் கட்டிடத்திற்கு பக்கத்திலிருந்த பவானியக்கா தள்ளு வண்டி கடையில் கொத்து ப்ரோட்டா போட்டு போட்டிருந்தேன்.
ஆமாங்க.. எனக்கு இங்க தான் வேலை கிடைச்சதுனு ஷாலுவுக்கு சொன்னா... ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பா.. பொறுமையா சொல்லிக்கலாம்..
ஆம்லெட், ஆஃப் பாயில், கொத்து பரோட்டா, சிக்கன் ரோஸ்ட், மட்டன் ரோஸ்ட், கல் தோசை, ஃப்ரைடு ரைஸ்னு முதல் நாளே செம பிசியாக இருந்தேன்.
ஆர்டர் வந்து கொண்டே இருந்தது.. நான் பரபரவென சமைத்து கொண்டே இருந்தேன்.
மூன்று மணி நேரம் கழிந்த நிலையில்.. அப்போது தேன் குரலில் ஒரு ஆர்டர் வந்தது.
"கொத்து ப்ரோட்டா ஒன்னு வேணும்.."
"லைன்ல வெய்ட் பண்ணுமா.. உனக்கு முன்னாடியே நிறைய பேர் இருக்குறாங்கல.."
நிமிர்ந்து கூட பார்க்காமல் பதிலளித்தேன். சட்டென ஏதோ உள்ளுக்குள் உதைக்கவே.. நிமிர்ந்து பார்த்தேன்.
கூட்டத்தோடு கூட்டமாய் மஞ்சள் டாப்ஸ் வெள்ளை லெக்கீன்ஸில் ஷாலு ரசகுல்லா போல நின்றிருந்தாள் சாரி முறைத்து கொண்டே நின்றிருந்தாள்.
"அய்யோ ஷாலுவா.. இங்க எப்படி..?"
"கொத்து ப்ரோட்டா எப்ப கிடைக்கும்னு கேட்டேன்.. எவ்ளோ நேரமாங்க வெய்ட் பண்றது..?"
கஸ்டமரை போலவே கொதிப்புடன் பேசினாள்.
"சாரி.. சாரிடா.. ஷாலு.. வேல பிசியில உன்ன கண்டுக்கல.. பத்து மணி வர இங்கேயே வெய்ட் பண்றியா.. வந்து டீடைலா பேசறேன்டி.. இப்ப கஸ்டமர் வெய்ட் பண்றாங்க.. ப்ளீஸ்.."
"ஒகே.."
பக்கத்தில் நிப்பாட்டியிருந்த தன் ஸ்கூட்டியின் மேல் அமர்ந்து கொண்டாள். அங்கிருந்து நான் வேலை செய்வதை கவனித்து கொண்டே இருந்தாள்.
ஒரு வழியாக அனைத்து ஆர்டர்களை முடித்து விட்டு வருவதற்குள் இரவு மணி பத்தரை ஆகி விட்டது.
கோபத்தோடு எனக்காக காத்திருந்த ஷாலுவை சமாதானப்படுத்தும் விதமாக கொத்து ப்ரோட்டா பார்சல் கட்டி கையில் கொடுத்தேன்.
அதை வாங்காமல் கோபம் சற்றும் தணியாமல் உக்கிரமாக பார்த்தாள்.
"இது தான் நீ சொன்ன த்ரீ ஸ்டார் ஒட்டலாடா..?"
"நீ தப்பா புரிஞ்சிகிட்ட ஷாலு.. த்ரீ ஸ்டார் ஓட்டல் பக்கத்துல எனக்கு வேலைனு சொல்ல வந்தேன்டி.."
"இந்த வேலை உனக்கு வேணாம்டா.. தயவு செய்ஞ்சு விட்டுற்றா.. நீ இப்படி ரோட்டு கடையில நின்னு வேலை செய்றது மனசுக்கு கஷ்டமா இருக்குடா.. ப்ளீஸ்ஸ்டா.. எனக்காகடா.."
"தள்ளுவண்டில வேல பண்ணா என்ன.. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல வேல பண்ணா என்னடி.. எனக்கு எல்லா சமையல் வேலையும் ஒண்ணு தான்டி.."
"அதுக்குனு காலம் பூரா இங்கேயே இருக்க போறியாடா..?"
"எனக்கு தான் இவனுமே வேலை கொடுக்க மாட்டேனுறானே.. கொஞ்ச நாள் போட்டும்.. நிலமைய சரியானதும்.. நல்ல ஒட்டலா மாறிக்குறேன்டி.. என்ன நம்புடி.."
"என்னவோ பண்ணுடா.. சரி.. கையில என்ன வச்சுருக்க..?"
"அதான்.. கொத்து புரோட்டா கேட்டல.. பார்சல் கட்டி வச்சிருக்கேன்.. உனக்காக ஸ்பெஷலா பண்ணது.."
உடனே என் கையிலிருந்து பொட்டலத்தை அவசரமாக பறித்து கொண்டாள். கடகடவென பிரித்தவள்.. ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
"சூப்பரா இருக்குடா.. சான்ஸே இல்ல.."
சில நிமிடங்களிலே தின்று தீர்த்து விட்டாள்.
"இன்னொன்னு கிடைக்குமாடா..?"
"எனக்குனு ஒரு பார்சல் மட்டும் தான்டி கொடுப்பாங்க.."
"அப்ப நீ சாப்பிடலயாடா..?"
"ம்ம்.. இப்ப வக்கனையா கேளு.. கையில காசு வேற இல்லடி.. ஒரு டீயாவது வாங்கி தாடீ.. ரொம்ப பசிக்குது.. எனக்கு வச்சிருந்தத உனக்கு குடுத்துட்டேன்டி.."
"ம்ம்.. என்கிட்ட கூட காசு இல்லயே.."
"என்னடி சொல்ற.. உங்கப்பா எவ்ளோ பெரிய ஆளு.. உன்கிட்ட காசு இல்லனு சொல்ற.."
"உங்கண்ணன் கூட தான் பெரிய ஆளு.. ஆனா உன்கிட்ட கூட தான் காசு இல்ல.."
"கொஞ்சமாவது ஷேர் பண்ணுவேனு பார்த்தா.. நீயே எல்லாத்தையும் முழுங்கிட்ட.. மேல பேசறதுக்கு தெம்பு இல்லடி.. ப்ளீஸ்ஸ்.."
"சரி.. சரி.. புலம்பாம என் பின்னாடியே வாடா.. வாங்கி தர்றேன்.."
"எப்படிற்றி.. காசு இல்லனு சொன்ன..?"
"உன் பசிய க்ளீயர் பண்ண நா க்யாரண்டி.. கம்முனு வாடானா.."
ஷாலு ஸ்கூட்டியை தள்ளி கொண்டு போக.. அவள் பின்னாடியே பசியோடு நடந்தேன்.
"அதோ அந்த மரத்துக்கு பின்னாடி போய் நில்றா.. வந்துர்றேன்.."
என்ன கொடுக்க போறாளோ.. தெரியலையே.. தவிப்போடு போய் நின்றேன்.
இரண்டு நிமிடங்கள் கழிந்த நிலையில் எனக்கு முன்னாடி வந்து நின்றாள். ஒரு வித டென்ஷனோடு இருந்த மாதிரி எனக்கு தெரிந்தது.
"கண்ண கொஞ்சம் முடிக்கோடா..?"
"எப்படிற்றி பாக்காம சாப்பிடுறது..?"
"மூட்றானா.."
கண்களை முழுவதாய் மூடி கொள்ளாமல்.. அரை கண்ணில் பார்த்தேன்.
எச்சி முழுங்கியது மாதிரி ஒருவித அவஸ்த்தையோடு இருந்தாள்.
"கண்ண மூடுனு சொன்னேன்டா.. காது கேட்கலயா..?"
"என்னடி செய்ய போற..?"
அவள் பதிலளிக்காமல் சில விநாடிகள் அமைதியாக கழிந்த நிலையில்..
"நீ கண்ண திறக்கவே கூடாது.." உரக்க சொன்னாள்.
"சரிடி.. நீயே ஊட்ட போறியா..? என்ன அது?"
'ம்ம்.. வாய மட்டும் திறந்து வைடா.."
வாயை லேசாக திறந்தேன்.
சட்டென என் உதடுகளின் மேல் ஈரமாகவும் மென்மையாகவும் ஏதோ ஒன்று கவ்வி படர்ந்ததை உணர்ந்தேன்.
சூடான மூச்சு காற்று பட்டதும்.. அது ஷாலுவின் உதடுகள் என உணர்ந்தேன்.
என் உதடுகளை கவ்வி உறிஞ்சி.. தன் வாயிலிருந்து மசாலா கலந்த நீரை சிறிதுசிறிதாக புகட்டினாள்.
"உம்ம்.." ஆசை தீர அவள் வாயிலிருந்து உறிஞ்சி குடித்தேன்.
அவள் வாயிலிருந்து நீர் தீர்ந்து போனதை உணர்ந்ததும்.. என் உதட்டிலிருந்து விலக பார்த்தாள்.
நான் விடவில்லை. இந்த சந்தர்ப்பத்திற்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன்.
வேட்கையோடு அவள் பின்னந்தலையை பற்றி கொண்டு இன்னும் ஆழமாக அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சினேன்.
என் நாக்கு அவள் வாய்க்குள்ளே நுழைந்து.. துழாவி துழாவி.. அவள் உமிழ்நீரில் நிச்சலடித்தது.
வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து உதடுகளை பிரித்தெடுத்தாள்.
இருவருக்குமே இது முதல் முறை என்பதால் பலமாக மூச்சு வாங்கினோம்.
என் முகத்தை பார்க்கவே வெட்கப்பட்டாள் ஷாலு.
"என்ன ஷாலு.. இப்படி கூட ஊட்ட வழியிருக்காடி..?" புன்னகைத்தேன்.
அவளால் பேச முடியவில்லை. முகம் சிவந்தபடி தலை கவிழ்ந்து கொண்டாள்.
"எனக்கு.. வேற வழி தெரியலடா.."
"எனக்கு பசி அடங்கல.. இன்னும் வேணும்டி..?"
"போதும்.. வீட்டுக்கு போடா.."
என் காதலை அவளுக்கு இன்னும் அழுத்தமாக உணர்த்த நினைத்தேன். அவள் கைகளை பற்றி என்னை நோக்கி இழுத்தேன். கண்கள் முடிக் கொண்டாள்.
"எத்தன நாளாடி.. என்ன கிஸ் பண்ண ப்ளான் போட்ட..?"
பேச முடியாமல் மீண்டும் தலை கவிழ்ந்தாள். முகத்தை நிமிர்த்தினேன்.
துடித்து கொண்டிருக்கும் அவள் உதடுகளை ஆசை தீர பார்த்தேன்.
"ப்ளீஸ்டா.. வேணாம்.."
கெஞ்சிய அவள் முகத்தை என் முகத்தால் ஒற்றி கொண்டேன். என் உதடுகள் அவள் உதடுகளை மெல்ல கவ்விக் கொண்டன.
முதலில் அவள் மேனி துடித்தாலும்.. என் முத்தத்தை ஏற்று கொண்டாள். என் உதடுகளை உள்ளே அனுமதித்து நன்றாக கவ்வி கொண்டாள்.
![[Image: ezgif-875f14c5b35ba7ad.gif]](https://i.ibb.co/TMYDB9DM/ezgif-875f14c5b35ba7ad.gif)
இதுவரை கட்டுக்குள் வைத்த ஆசைகளையெல்லாம் இருவரும் உதட்டு முத்தத்தில் வெளிப்படுத்தி கொண்டோம்.
முத்தங்கள்.. கவ்வல்கள்.. உறிஞ்சல்கள்.. நாக்கு சீண்டல்கள்.. இந்த முதல் முத்தத்தில் அவள் காதலின் தீவிரத்தை உணர்ந்து கொண்டேன்.
என் பின்னங்கழுத்தை கைகளால் வளைத்து கொண்டவள்.. இன்னும் ஆழமாக தீவிரமாக உறிஞ்சினாள்.
![[Image: IMG-20260419-003021.jpg]](https://i.ibb.co/5xJgWDbV/IMG-20260419-003021.jpg)
எத்தனை நாட்களாக அவள் எனக்கு இப்படியோரு ரொமான்டிக் கிஸ் கொடுக்க ஏங்கிக்கொண்டிருந்தாளோ..?
குதிகாலை உயர்த்தி... விரல்களில் நின்றுகொண்டு.. எக்கி எக்கி.. தன் வாயை எனக்கு கொடுத்தாள். நான் உறிஞ்ச உறிஞ்ச.. எச்சிலை நன்கு வாரி வழங்கினாள்.
லாவகமாக அவளது நாக்கை கவ்வி இழுத்துக்கொண்டு சப்பினேன். நான் சப்ப சப்ப... ஷாலுவுக்கு எச்சில் அருவியாய் சுரக்க.. அவளது நாக்கை நன்றாக கவ்வி இழுத்துக்கொண்டு சப்பி உறிஞ்சினேன்.
அவளது எச்சில் அமுதத்தை விடாமல் உறிஞ்சி உறிஞ்சி சுவைத்துக் கொண்டேயிருந்தேன்.
ஒரு வழியாக இருவரும் மூச்சு வாங்க விலகிக் கொண்டோம். வியர்வையில் தொப்பலாக நனைந்தது அப்போது தான் உணர்ந்தோம்.
ஷாலு நெற்றியில் கிடந்த முடியை சரிசெய்தாள். என்னை உற்று பார்த்துக்கொண்டே உதடுகளை துடைத்து கொண்டாள்.
"எங்க.. உங்கண்ணன் மாதிரியே.. நீயும் என் உதட்ட கடிச்சுடுவியோனு பயந்துட்டே இருந்தேன்டா.. ப்ரவாயில்லடா ஜென்டிலா கிஸ் அடிச்ச.."
"உன்ன போய் கடிப்பேனா ஷாலு டார்லிங்.."
"இப்ப நடந்தத மனசுக்குள்ள வச்சுகிட்டு.. டெய்லி என்கிட்ட கிஸ் பண்ணுனு தொந்தரவு பண்ண கூடாது.. என்ன புரிஞ்சுதாடா..?"
அதிகாரமாக உத்தரவு போட்டாள்.
"ம்ம்ம்.. சரிடி.. அப்ப வாரத்துக்கு ஒரு முறை?"
"பாக்கலாம்.. ஆனா கன்பார்மா சொல்ல முடியாதுடா.."
"ஏய்ய்.. நம்ம வாய் எச்சல் கூட ஒண்ணா கலந்துடுச்சிடி.. இப்பவாவது சொல்றி.. நம்ம மனசும் ஒண்ணா சேர்ந்துடுச்சா..?"
அவள் கைகளை பிடித்து கொண்டு கேட்டேன்.
"தெரியலடா.. ஒரு உணர்ச்சில உன்ன கிஸ் பண்ணிட்டேன்.. இத எப்படி எடுத்துக்குறதுனு எனக்கு தெரியல.. கொஞ்சம் டைம் குடுற்றா.."
கைகளை விலக்கி கொண்டாள்.
"ஒகேடி.. வெய்ட் பண்றேன்.. ஆனா கழட்டி மட்டும் விட்டுறாதடி.."
எது இவளை காதல் சொல்ல விடாமல் தடுக்கிறது என எனக்கு புரியவில்லை. நேரம் வரும்போது சொல்வாள் என நினைக்கிறேன்.
ஷாலு ஸ்கூட்டியை ஒட்டி செல்ல.. அவள் பின்புறம் அமர்ந்து கொண்டேன்.
இரவு வேளை என்பதால்.. அவள் வீடு வரை துணையாக வந்தேன்.
வீட்டருகே வந்ததும், ஷாலு மெல்ல பேச்சு கொடுத்தாள்.
"ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு.. என் வீட்டுக்கு வருவேல..?"
"ஏய்ய்.. நா மறந்து போனாலும்.. நீ ஞாபகத்துல வச்சுருக்க.. எப்படிற்றி..?"
"வர்லேனா போடா.. எனக்கேன்ன நஷ்டம்..?"
"வர்றேன்.. வர்றேன்.. வராம எங்கடி போயிட போறேன்.."
அவள் வீட்டுக்கு சில மிட்டர்கள் தள்ளியே நான் இறங்கி கொண்டேன்.
"பைடி.. கடை பக்கம் அடிக்கடி வா.. ஸ்பெஷலா செய்ஞ்சு கொடுக்குறேன்டி.."
"கண்டிப்பாடா.. உன் சமையல் ருசிக்கு நான் அடிமை.."
"அப்படியே.. ஒரு ஒரமா வச்சு எனக்கு ஊட்ட முடியுமாடி.."
"செருப்பு பிஞ்சுரும்.. இப்ப தானே சொன்னேன்.. ஒழுங்கா வீட்டுக்கு ஒடி போயிடு.."
"சரிடி.. உன் இஷ்டம்.."
திரும்பி போய் கொண்டிருந்த என் காதுகளில் விழுமாறு மெதுவாக பேசினாள்.
"ரூமுக்கு வருவேல்ல.. அங்க வச்சு ஊட்டுறேன்.."
காதல் பரவசத்தோடு திரும்பி பார்த்தால்.. அவள் வீடு நோக்கி ஸ்கூட்டியை ஒட்டி சென்று கொண்டிருந்தாள்.
விசிலடித்தபடியே என் வீட்டுக்கு நடந்து போனேன்.
உன் ரூம்ல வச்சு.. உன் வாய்ல மட்டுமில்லடி.. தொப்புள்ள வச்சும் தண்ணீ குடிக்குறேன்டி..
அண்ணனின் ஃபர்ஸ்ட் நைட்டு வரும் நாளிற்காக ஆவலோடு காத்திருந்தேன்.
"என்னடா.. ரொம்ப சைலண்டா இருக்க.. வேல கிடைக்கலனு ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல இருக்குறியா..?"
கரிசனமாக கேட்டாள்.
"இல்லடி.. ம்ம்.. ஆமா இருக்குடி.."
"என்னடா.. ஒரு கேள்விக்கு இரண்டு பதில் சொல்ற.. குழப்பாம சரியா பேசுடா?"
"இரண்டும் உண்மை தான்டி.. இந்த வேலை கிடைக்காம போச்சுன்னு எனக்கு தனிப்பட்ட முறையுல எந்த வருத்தமும் இல்ல.. ஆனா இந்த வேலை கிடைச்சா.. என் பக்கத்துல நீ எப்பவும் இருப்பல.. அதான் ஃபீலிங்கா இருக்குனு சொன்னேன்டி.."
எனது ஃபீலிங்கான பதில் இப்போது ஷாலுவை தொற்றி கொண்டதால் அவளும் ஃபீல் செய்தாள்.
"ம்ம்.. சரி..சரி.. விட்டு தள்ளுடா.. நானும் உனக்கு கிடைச்சிடும்னு ரொம்ப நம்பிக்கையா இருந்தேன்டா.. வேற இடத்துல ட்ரை பண்றா.. கண்டிப்பா கிடைக்கும்.."
"ம்ம்.. நாளையில இருந்து ட்ரை பண்ணத் தான் போறேன்.. பாக்கலாம்டி.. இல்லனா மெட்ராஸுக்கு போயிட வேண்டியது தான்.."
"சும்மா சும்மா மெட்ராஸ் போறேன்னு குதிச்சே.. அப்புறம் நடக்குறதே வேறடா.." ஷாலு எகிறினாள்.
"மீறி போனா என்னடி பண்ணுவ.." நானும் பதிலுக்கு விளையாட்டாக எகிறினேன்.
"அப்டியாடா.. அப்ப முக்கியமானத கட் பண்ண வேண்டியிருக்கும்.."
"ஏய்ய்.. ஏய்ய்.. எதடி நீ சொல்ற.." பதறி போனேன்.
அய்யோ.. இன்னும் அத முறையா ஒரு முறை கூட யூஸ் பண்ணவே இல்லடி.. அதுக்குள்ள கட் பண்ணிடுவேனு சொல்றா.. ஏய்ய்.. அது இல்லாம.. உனக்கும் ரொம்ப கஷ்டம்டி..
"அதான்டா.. உன் வலது கட்ட விரல சொன்னேன்.. அப்புறமா எப்படி போய் அங்க சமைப்ப..?"
"அப்பாடி.. நா வேற எதுவோனு பயந்துட்டேன்டி.."
"நீ எத நினைச்சு பயந்தியோ.. அத கூட கட் பண்ண தயங்கவே மாட்டேன்டா.."
"ஆத்தாடி.. நீ செய்ஞ்சாலும் செய்வடி.. இனிமே மெட்ராஸ் போற பேச்சே எடுக்கவே மாட்டேன்டி.. போதுமா.."
"அது.." தலையை சிலுப்பி கொண்டு சிரித்தாள்.
"சரி.. எப்ப ஃபர்ஸ்ட் நைட் வைக்கலாம்னு உங்க விட்டு பெரியவங்க டிசைட் பண்ணி வச்சிருக்காங்கடி..?"
"அக்காவுக்கு உடம்பு சரியாச்சுனா.. அடுத்த முணு நாள்ல இன்னொரு மூகூர்த்தம் வருதாம்.. அப்ப வைப்பாங்கன்னு நினைக்குறேன்.."
"ஷாலு.. ஒரு விஷயம் கேக்குறேன்.. என்ன தப்பா நினைக்க மாட்டேல்ல.."
எப்படி கேட்பது என்று தெரியவில்லை. ஆனால் அவளிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை.
"மவனே.. நீ இப்படி பொடி வச்சு பேசுனே.. கண்டிப்பா தப்பா தான்டா நினைப்பேன்.. ஒழுங்கா சொல்லு.. தப்பான மேட்டரா இல்லையானு நா முடிவு பண்ணிக்குறேன்.."
"ஒண்ணும் இல்ல.. ஃபர்ஸ்ட் நைட் வைக்குற அன்னிக்கு.." மெல்ல இழுத்தேன்.
"வைக்குற அன்னிக்கு..?" அவளும் கூடவே இழுத்தாள்.
"அந்த நைட்டு நா உங்க வீட்ல இருக்க கூடாதா..?"
"அடப்பாவி.. இத மட்டும் எங்கப்பாகிட்ட கேட்டிருந்தே.. உன் தோலு உரிச்சு உப்புக் கண்டம் போட்டு இருப்பாரு.. கல்யாணம் ஆகாத கன்னிப் பையனுக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்குற வீட்ல என்னடா வேல.?"
என்னை நிறைய பயமுறுத்தி விட்டாள். ஆனாலும் என் முயற்சியை தளரவிடவில்லை.
"ஒரு சப்போர்ட்டுக்கு உங்க வீட்ல இருக்கேன்.."
"ம்ம்.. அதுக்கு தான் எங்க அப்பா அம்மா கூடவே சித்தப்பா சித்தி, மாமா அத்தை எல்லாரும் இருப்பாங்க.. நீ வந்து என்னடா பண்ண போற..?"
"எங்க ஃபேமிலி சைட்ல இருந்து யாராவது வரனும்ல.."
"சம்பிரதாயப்படி.. உங்க விட்டு பொம்பளைங்களே அங்க வர கூடாது.. ஆனா நீ ஏன்டா வரனும்னு துடிக்குற..?"
"இன்னிக்கு அண்ணிக்கு நடந்த பார்த்தேல்ல.. அதான் திரும்ப அப்படி எதாச்சும் நடந்துச்சின்னா.. நா எங்கண்ணன தட்டி கேட்பேன்ல..?"
"ஆமா.. இவ்ளோ பேரு இருக்கும் போது இவருக்கு மட்டும் எங்கண்ணிக்கு மேல ரொம்ப அக்கறை வந்துச்சாம்.. டேய்.. எங்க வீட்டுக்கு வர்றத மறந்துடுறது தான்டா உனக்கு நல்லது.. உன் மேல ஏற்கனவே குடிகாரன் பட்டம் இருக்கு.. இப்ப எங்க வீட்டுக்கு வந்தேன்னா.. பொறுக்கி பட்டமும் ஈஸியா வாங்கிட்டு வந்துடுவ போலிருக்கே.."
"ப்ளீஸ் ஷாலு.. அப்ப நா வர்றதுக்கு வேற வழியே இல்லையாடி.."
"ஒரே ஒரு வழி தான் இருக்குடா.. நீ யாருக்கும் தெரியாம உள்ள திருட்டுத்தனமா வர வேண்டியதா இருக்கும்.. அப்படி வந்தாலும் எங்கடா தங்குவ..?"
"உன் ரூம்ல தான்.."
"அய்யோ.. என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க.. நா ஒரு கன்னி பொண்ணு.. நீ வயசு பையன்.. எப்படிற்றா என் ரூம்ல வந்து தங்க முடியும்..?"
"ஏன் நீ மட்டும் அன்னிக்கு என் ரூமுக்கு தனியா வந்தேல.. நா வர கூடாதாடி?"
"அதில்லடா.. இது வேணாம்னு தோணுது.."
"என்னவோ உனக்கும் எனக்கும் ஃபர்ஸ்ட் நைட் நடக்குற மாதிரி இப்படி பயப்படுற..? நா வர்றதே எங்கண்ணன் எதாச்சும் பிரச்சனை குடுத்தா.. வந்து கேக்குறதுக்கு தான்டி.. எனக்கு வேற எந்த உள்நோக்கமும் இல்லடி.."
"வீட்ல யாராச்சும் பாத்தாங்கன்னா.. பெரிய பிரச்சனையாயிடும்டா.."
"ஒண்ணும் ஆகாது.. நா லேட் நைட் வந்து.. சீக்கிரமாவே போயிடுறேன்டி.. உன் அனுமதி இல்லாம என் விரல் கூட உன் மேல படாதுடி.. ஒகேவா..?"
"மீறி பட்டுச்சினா..?"
"உன் அப்பாகிட்ட சொல்லி தாராளமா என் தோல உரிச்சு.. உப்புக் கண்டம் போட சொல்லிடுற்றி.."
கலகலவென சிரித்தாள்.
"உன் தோல உரிச்சா.. கசாப்பு கடையில வெட்டறதுக்கு தொங்க போட்ட ஆடு மாதிரி ரொம்ப கேவலமா இருக்குமே.. வேற எதாச்சும் பனிஷ்மெண்ட் கொடுக்க சொல்றேன்டா.."
என்னை நக்கலடித்தாலும் அவள் சொன்ன விதத்தை ரசித்தேன்.
"கூடவே நீ வேற எதுக்கோ அடி போடுற மாதிரி தெரியுதேடா.."
"ஆமா.. அப்டியே உன் கூட கொஞ்சம் ஃப்ரீயா பேசனும்.."
"ம்ம்.. என்ன பேசறனு பாக்க தானே போறேன்.."
வீடு வந்து சேர்ந்தோம். அவள் ஸ்கூட்டி எடுத்து கொண்டு கிளம்பி போக தயாரானாள். நா வெளியே வந்து நின்றேன்.
போகாமல் அங்கேயே நின்றாள்.
"என்னடி.. என்ன ஆச்சு..?"
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பியபடி என்னை பார்த்தாள்.
'என்ன கிஸ் பண்ணி அனுப்பி வைடா..'
அவள் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல்.. அசதியில் ஜடம் மாதிரி நின்று கொண்டிருந்தேன்.
"ஒண்ணுமில்லடா.. பை ராஜா.. பெஸ்ட் ஆஃப் லக்.."
சொல்லி விட்டு மின்னலென பறந்து போனாள்.
ஷாலுவும் அண்ணியும் இல்லாத வீட்டுக்கு போகவே வெறுப்பாக இருந்தது.
உள்ளே அண்ணன் பேப்பர் படித்து கொண்டிருந்தான். என்னை பார்த்ததும் நிமிர்ந்தான்.
"என்னடா தம்பி.. போன வேலை கிடைச்சுதா..?"
"இல்லண்ணே.."
"வேற எங்கானவது தேடி பாக்குறியாடா..? இந்த முறை மெட்ராஸுக்கு ஓடிப் போக மாட்டேல.."
"போக மாட்டேண்ணே.."
"சரி.. சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன்.. சாப்பிட்டு தூங்கு.."
இவ்ளோ கரிசனமாக பேசும் அண்ணனா அண்ணியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டான். என்னால் நம்பவே முடியவில்லை.
"அண்ணே.. ஒரு விஷயம்..?"
"என்ன..சொல்லு தம்பி..?"
"அண்ணிக்கு ஜுரம்னு ஷாலு சொன்னா.."
"அய்யய்யோ.. எப்படிடா இருக்கா.. இப்ப ப்ரவாயில்லையாடா..?"
அவன் நிஜமாகவே பதறி போனான். அது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
"சரியாயிடும்னு சொன்னா.. ஒரு விஷயம்ண்ணே.."
"என்ன..?"
"அண்ணிகிட்ட முரட்டுத்தனமா நடந்துக்காதிங்கண்ணே.. அவங்க நம்ம வீட்டுக்கு வந்து கண்ண கசக்குறது பாக்க நல்லா இல்லண்ணே.."
என்னை உற்று பார்த்தான்.
"டேய்.. எனக்கே தெரியாம தப்பு நடந்து போச்சுடா தம்பி.. என்ன பத்தி தான் உனக்கு தெரியும்ல.."
"தெரியும்ண்ணே.. இனிமே இப்படி அண்ணிகிட்ட நடந்துக்காதிங்க அண்ணே.. அவங்க தான் உங்களுக்கு எல்லாமே.."
"ம்ம்.. சரி தான்டா தம்பி.. அப்படி நடக்காம பாத்துக்குறேன்டா.."
'அப்பாடா.. இனிமே அண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல..'
திருப்தியாக உண்டு முடித்து விட்டு படுக்கைக்கு போனேன்.
ஷாலுவின் ரூமில் தனியாக இருக்க போகிறேன் என்பதை நினைத்தாலே உடம்பெல்லாம் புல்லரித்தது. அவளுடன் என்ன பேச வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என யோசித்து யோசித்தே தூங்கி விட்டேன்.
நாளை காலை வெகு சீக்கிரமாக எழுந்து விட்டேன்.
குளித்து முடித்து விட்டு.. வேலை தேட வெளியே போனேன்.
எனக்கு தெரிந்த தெரியாத அனைத்து ஒட்டல்களுக்கும் படையெடுத்தேன். நடையாய் அலைந்தேன்.
ஊஹூம்.. ஒருத்தனும் எனக்கு வேலை கொடுக்கல.. காரணம் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனைனு காரணம் சொன்னாங்க.. இருக்குறவங்களுக்கே இங்க வேலை இல்ல.. நீ ஏன்டா புதுசா வந்துட்டனு என்ன துரத்தி அடிச்சாங்க..
ஆனாலும் ஆண்டவன் என்ன மொத்தமா கைவிடல.. ஒரு வேலை கிடைச்சது. பார்ட் டைம் வேலை.. சாயந்திரம் ஆறு மணியிலிருந்து நைட் பத்து மணி வரை சமையல் வேலை.. கூடவே நைட்டு டின்னர் ப்ரீ.. சந்தோஷமா ஏத்துகிட்டேன்.
நடுவுல ஷாலு கால் பண்ணி அக்கறையா விசாரிச்சா..
"என்னடா.. வேலை கிடைச்சுதா..?"
"ம்ம்ம்.."
"எங்க..?"
"அது ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல்டி.. நேர்ல வா மொத்தமும் சொல்றேன்.. இன்னிக்கே வேலைக்கு போயிட்டேன்.."
"சூப்பர்டா.. கங்கிராட்ஸ்.. எப்படா ட்ரீட்டு..?" அவள் குரலில் தான் அத்தனை பூரிப்பு.
"சீக்கிரமா தர்றேன்டி.."
அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவளிடம் வேலை குறித்த விவரங்களை மறைத்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
சாய்ந்தரம் ஆறு மணிக்கெல்லாம் நான் வேலைக்கு கிளம்பி விட்டேன்.
பரபரப்பாக இருந்த நெஞ்சாலையில்.. பளபளப்பாக நியான் ஒளியில் மின்னும் அந்த மூன்று மாடி ஓட்டல் கட்டிடத்திற்கு பக்கத்திலிருந்த பவானியக்கா தள்ளு வண்டி கடையில் கொத்து ப்ரோட்டா போட்டு போட்டிருந்தேன்.
ஆமாங்க.. எனக்கு இங்க தான் வேலை கிடைச்சதுனு ஷாலுவுக்கு சொன்னா... ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பா.. பொறுமையா சொல்லிக்கலாம்..
ஆம்லெட், ஆஃப் பாயில், கொத்து பரோட்டா, சிக்கன் ரோஸ்ட், மட்டன் ரோஸ்ட், கல் தோசை, ஃப்ரைடு ரைஸ்னு முதல் நாளே செம பிசியாக இருந்தேன்.
ஆர்டர் வந்து கொண்டே இருந்தது.. நான் பரபரவென சமைத்து கொண்டே இருந்தேன்.
மூன்று மணி நேரம் கழிந்த நிலையில்.. அப்போது தேன் குரலில் ஒரு ஆர்டர் வந்தது.
"கொத்து ப்ரோட்டா ஒன்னு வேணும்.."
"லைன்ல வெய்ட் பண்ணுமா.. உனக்கு முன்னாடியே நிறைய பேர் இருக்குறாங்கல.."
நிமிர்ந்து கூட பார்க்காமல் பதிலளித்தேன். சட்டென ஏதோ உள்ளுக்குள் உதைக்கவே.. நிமிர்ந்து பார்த்தேன்.
கூட்டத்தோடு கூட்டமாய் மஞ்சள் டாப்ஸ் வெள்ளை லெக்கீன்ஸில் ஷாலு ரசகுல்லா போல நின்றிருந்தாள் சாரி முறைத்து கொண்டே நின்றிருந்தாள்.
"அய்யோ ஷாலுவா.. இங்க எப்படி..?"
"கொத்து ப்ரோட்டா எப்ப கிடைக்கும்னு கேட்டேன்.. எவ்ளோ நேரமாங்க வெய்ட் பண்றது..?"
கஸ்டமரை போலவே கொதிப்புடன் பேசினாள்.
"சாரி.. சாரிடா.. ஷாலு.. வேல பிசியில உன்ன கண்டுக்கல.. பத்து மணி வர இங்கேயே வெய்ட் பண்றியா.. வந்து டீடைலா பேசறேன்டி.. இப்ப கஸ்டமர் வெய்ட் பண்றாங்க.. ப்ளீஸ்.."
"ஒகே.."
பக்கத்தில் நிப்பாட்டியிருந்த தன் ஸ்கூட்டியின் மேல் அமர்ந்து கொண்டாள். அங்கிருந்து நான் வேலை செய்வதை கவனித்து கொண்டே இருந்தாள்.
ஒரு வழியாக அனைத்து ஆர்டர்களை முடித்து விட்டு வருவதற்குள் இரவு மணி பத்தரை ஆகி விட்டது.
கோபத்தோடு எனக்காக காத்திருந்த ஷாலுவை சமாதானப்படுத்தும் விதமாக கொத்து ப்ரோட்டா பார்சல் கட்டி கையில் கொடுத்தேன்.
அதை வாங்காமல் கோபம் சற்றும் தணியாமல் உக்கிரமாக பார்த்தாள்.
"இது தான் நீ சொன்ன த்ரீ ஸ்டார் ஒட்டலாடா..?"
"நீ தப்பா புரிஞ்சிகிட்ட ஷாலு.. த்ரீ ஸ்டார் ஓட்டல் பக்கத்துல எனக்கு வேலைனு சொல்ல வந்தேன்டி.."
"இந்த வேலை உனக்கு வேணாம்டா.. தயவு செய்ஞ்சு விட்டுற்றா.. நீ இப்படி ரோட்டு கடையில நின்னு வேலை செய்றது மனசுக்கு கஷ்டமா இருக்குடா.. ப்ளீஸ்ஸ்டா.. எனக்காகடா.."
"தள்ளுவண்டில வேல பண்ணா என்ன.. ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல வேல பண்ணா என்னடி.. எனக்கு எல்லா சமையல் வேலையும் ஒண்ணு தான்டி.."
"அதுக்குனு காலம் பூரா இங்கேயே இருக்க போறியாடா..?"
"எனக்கு தான் இவனுமே வேலை கொடுக்க மாட்டேனுறானே.. கொஞ்ச நாள் போட்டும்.. நிலமைய சரியானதும்.. நல்ல ஒட்டலா மாறிக்குறேன்டி.. என்ன நம்புடி.."
"என்னவோ பண்ணுடா.. சரி.. கையில என்ன வச்சுருக்க..?"
"அதான்.. கொத்து புரோட்டா கேட்டல.. பார்சல் கட்டி வச்சிருக்கேன்.. உனக்காக ஸ்பெஷலா பண்ணது.."
உடனே என் கையிலிருந்து பொட்டலத்தை அவசரமாக பறித்து கொண்டாள். கடகடவென பிரித்தவள்.. ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.
"சூப்பரா இருக்குடா.. சான்ஸே இல்ல.."
சில நிமிடங்களிலே தின்று தீர்த்து விட்டாள்.
"இன்னொன்னு கிடைக்குமாடா..?"
"எனக்குனு ஒரு பார்சல் மட்டும் தான்டி கொடுப்பாங்க.."
"அப்ப நீ சாப்பிடலயாடா..?"
"ம்ம்.. இப்ப வக்கனையா கேளு.. கையில காசு வேற இல்லடி.. ஒரு டீயாவது வாங்கி தாடீ.. ரொம்ப பசிக்குது.. எனக்கு வச்சிருந்தத உனக்கு குடுத்துட்டேன்டி.."
"ம்ம்.. என்கிட்ட கூட காசு இல்லயே.."
"என்னடி சொல்ற.. உங்கப்பா எவ்ளோ பெரிய ஆளு.. உன்கிட்ட காசு இல்லனு சொல்ற.."
"உங்கண்ணன் கூட தான் பெரிய ஆளு.. ஆனா உன்கிட்ட கூட தான் காசு இல்ல.."
"கொஞ்சமாவது ஷேர் பண்ணுவேனு பார்த்தா.. நீயே எல்லாத்தையும் முழுங்கிட்ட.. மேல பேசறதுக்கு தெம்பு இல்லடி.. ப்ளீஸ்ஸ்.."
"சரி.. சரி.. புலம்பாம என் பின்னாடியே வாடா.. வாங்கி தர்றேன்.."
"எப்படிற்றி.. காசு இல்லனு சொன்ன..?"
"உன் பசிய க்ளீயர் பண்ண நா க்யாரண்டி.. கம்முனு வாடானா.."
ஷாலு ஸ்கூட்டியை தள்ளி கொண்டு போக.. அவள் பின்னாடியே பசியோடு நடந்தேன்.
"அதோ அந்த மரத்துக்கு பின்னாடி போய் நில்றா.. வந்துர்றேன்.."
என்ன கொடுக்க போறாளோ.. தெரியலையே.. தவிப்போடு போய் நின்றேன்.
இரண்டு நிமிடங்கள் கழிந்த நிலையில் எனக்கு முன்னாடி வந்து நின்றாள். ஒரு வித டென்ஷனோடு இருந்த மாதிரி எனக்கு தெரிந்தது.
"கண்ண கொஞ்சம் முடிக்கோடா..?"
"எப்படிற்றி பாக்காம சாப்பிடுறது..?"
"மூட்றானா.."
கண்களை முழுவதாய் மூடி கொள்ளாமல்.. அரை கண்ணில் பார்த்தேன்.
எச்சி முழுங்கியது மாதிரி ஒருவித அவஸ்த்தையோடு இருந்தாள்.
"கண்ண மூடுனு சொன்னேன்டா.. காது கேட்கலயா..?"
"என்னடி செய்ய போற..?"
அவள் பதிலளிக்காமல் சில விநாடிகள் அமைதியாக கழிந்த நிலையில்..
"நீ கண்ண திறக்கவே கூடாது.." உரக்க சொன்னாள்.
"சரிடி.. நீயே ஊட்ட போறியா..? என்ன அது?"
'ம்ம்.. வாய மட்டும் திறந்து வைடா.."
வாயை லேசாக திறந்தேன்.
சட்டென என் உதடுகளின் மேல் ஈரமாகவும் மென்மையாகவும் ஏதோ ஒன்று கவ்வி படர்ந்ததை உணர்ந்தேன்.
சூடான மூச்சு காற்று பட்டதும்.. அது ஷாலுவின் உதடுகள் என உணர்ந்தேன்.
என் உதடுகளை கவ்வி உறிஞ்சி.. தன் வாயிலிருந்து மசாலா கலந்த நீரை சிறிதுசிறிதாக புகட்டினாள்.
"உம்ம்.." ஆசை தீர அவள் வாயிலிருந்து உறிஞ்சி குடித்தேன்.
அவள் வாயிலிருந்து நீர் தீர்ந்து போனதை உணர்ந்ததும்.. என் உதட்டிலிருந்து விலக பார்த்தாள்.
நான் விடவில்லை. இந்த சந்தர்ப்பத்திற்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன்.
வேட்கையோடு அவள் பின்னந்தலையை பற்றி கொண்டு இன்னும் ஆழமாக அவள் உதடுகளை கவ்வி உறிஞ்சினேன்.
என் நாக்கு அவள் வாய்க்குள்ளே நுழைந்து.. துழாவி துழாவி.. அவள் உமிழ்நீரில் நிச்சலடித்தது.
வலுக்கட்டாயமாக என்னிடமிருந்து உதடுகளை பிரித்தெடுத்தாள்.
இருவருக்குமே இது முதல் முறை என்பதால் பலமாக மூச்சு வாங்கினோம்.
என் முகத்தை பார்க்கவே வெட்கப்பட்டாள் ஷாலு.
"என்ன ஷாலு.. இப்படி கூட ஊட்ட வழியிருக்காடி..?" புன்னகைத்தேன்.
அவளால் பேச முடியவில்லை. முகம் சிவந்தபடி தலை கவிழ்ந்து கொண்டாள்.
"எனக்கு.. வேற வழி தெரியலடா.."
"எனக்கு பசி அடங்கல.. இன்னும் வேணும்டி..?"
"போதும்.. வீட்டுக்கு போடா.."
என் காதலை அவளுக்கு இன்னும் அழுத்தமாக உணர்த்த நினைத்தேன். அவள் கைகளை பற்றி என்னை நோக்கி இழுத்தேன். கண்கள் முடிக் கொண்டாள்.
"எத்தன நாளாடி.. என்ன கிஸ் பண்ண ப்ளான் போட்ட..?"
பேச முடியாமல் மீண்டும் தலை கவிழ்ந்தாள். முகத்தை நிமிர்த்தினேன்.
துடித்து கொண்டிருக்கும் அவள் உதடுகளை ஆசை தீர பார்த்தேன்.
"ப்ளீஸ்டா.. வேணாம்.."
கெஞ்சிய அவள் முகத்தை என் முகத்தால் ஒற்றி கொண்டேன். என் உதடுகள் அவள் உதடுகளை மெல்ல கவ்விக் கொண்டன.
முதலில் அவள் மேனி துடித்தாலும்.. என் முத்தத்தை ஏற்று கொண்டாள். என் உதடுகளை உள்ளே அனுமதித்து நன்றாக கவ்வி கொண்டாள்.
![[Image: ezgif-875f14c5b35ba7ad.gif]](https://i.ibb.co/TMYDB9DM/ezgif-875f14c5b35ba7ad.gif)
இதுவரை கட்டுக்குள் வைத்த ஆசைகளையெல்லாம் இருவரும் உதட்டு முத்தத்தில் வெளிப்படுத்தி கொண்டோம்.
முத்தங்கள்.. கவ்வல்கள்.. உறிஞ்சல்கள்.. நாக்கு சீண்டல்கள்.. இந்த முதல் முத்தத்தில் அவள் காதலின் தீவிரத்தை உணர்ந்து கொண்டேன்.
என் பின்னங்கழுத்தை கைகளால் வளைத்து கொண்டவள்.. இன்னும் ஆழமாக தீவிரமாக உறிஞ்சினாள்.
![[Image: IMG-20260419-003021.jpg]](https://i.ibb.co/5xJgWDbV/IMG-20260419-003021.jpg)
எத்தனை நாட்களாக அவள் எனக்கு இப்படியோரு ரொமான்டிக் கிஸ் கொடுக்க ஏங்கிக்கொண்டிருந்தாளோ..?
குதிகாலை உயர்த்தி... விரல்களில் நின்றுகொண்டு.. எக்கி எக்கி.. தன் வாயை எனக்கு கொடுத்தாள். நான் உறிஞ்ச உறிஞ்ச.. எச்சிலை நன்கு வாரி வழங்கினாள்.
லாவகமாக அவளது நாக்கை கவ்வி இழுத்துக்கொண்டு சப்பினேன். நான் சப்ப சப்ப... ஷாலுவுக்கு எச்சில் அருவியாய் சுரக்க.. அவளது நாக்கை நன்றாக கவ்வி இழுத்துக்கொண்டு சப்பி உறிஞ்சினேன்.
அவளது எச்சில் அமுதத்தை விடாமல் உறிஞ்சி உறிஞ்சி சுவைத்துக் கொண்டேயிருந்தேன்.
ஒரு வழியாக இருவரும் மூச்சு வாங்க விலகிக் கொண்டோம். வியர்வையில் தொப்பலாக நனைந்தது அப்போது தான் உணர்ந்தோம்.
ஷாலு நெற்றியில் கிடந்த முடியை சரிசெய்தாள். என்னை உற்று பார்த்துக்கொண்டே உதடுகளை துடைத்து கொண்டாள்.
"எங்க.. உங்கண்ணன் மாதிரியே.. நீயும் என் உதட்ட கடிச்சுடுவியோனு பயந்துட்டே இருந்தேன்டா.. ப்ரவாயில்லடா ஜென்டிலா கிஸ் அடிச்ச.."
"உன்ன போய் கடிப்பேனா ஷாலு டார்லிங்.."
"இப்ப நடந்தத மனசுக்குள்ள வச்சுகிட்டு.. டெய்லி என்கிட்ட கிஸ் பண்ணுனு தொந்தரவு பண்ண கூடாது.. என்ன புரிஞ்சுதாடா..?"
அதிகாரமாக உத்தரவு போட்டாள்.
"ம்ம்ம்.. சரிடி.. அப்ப வாரத்துக்கு ஒரு முறை?"
"பாக்கலாம்.. ஆனா கன்பார்மா சொல்ல முடியாதுடா.."
"ஏய்ய்.. நம்ம வாய் எச்சல் கூட ஒண்ணா கலந்துடுச்சிடி.. இப்பவாவது சொல்றி.. நம்ம மனசும் ஒண்ணா சேர்ந்துடுச்சா..?"
அவள் கைகளை பிடித்து கொண்டு கேட்டேன்.
"தெரியலடா.. ஒரு உணர்ச்சில உன்ன கிஸ் பண்ணிட்டேன்.. இத எப்படி எடுத்துக்குறதுனு எனக்கு தெரியல.. கொஞ்சம் டைம் குடுற்றா.."
கைகளை விலக்கி கொண்டாள்.
"ஒகேடி.. வெய்ட் பண்றேன்.. ஆனா கழட்டி மட்டும் விட்டுறாதடி.."
எது இவளை காதல் சொல்ல விடாமல் தடுக்கிறது என எனக்கு புரியவில்லை. நேரம் வரும்போது சொல்வாள் என நினைக்கிறேன்.
ஷாலு ஸ்கூட்டியை ஒட்டி செல்ல.. அவள் பின்புறம் அமர்ந்து கொண்டேன்.
இரவு வேளை என்பதால்.. அவள் வீடு வரை துணையாக வந்தேன்.
வீட்டருகே வந்ததும், ஷாலு மெல்ல பேச்சு கொடுத்தாள்.
"ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கு.. என் வீட்டுக்கு வருவேல..?"
"ஏய்ய்.. நா மறந்து போனாலும்.. நீ ஞாபகத்துல வச்சுருக்க.. எப்படிற்றி..?"
"வர்லேனா போடா.. எனக்கேன்ன நஷ்டம்..?"
"வர்றேன்.. வர்றேன்.. வராம எங்கடி போயிட போறேன்.."
அவள் வீட்டுக்கு சில மிட்டர்கள் தள்ளியே நான் இறங்கி கொண்டேன்.
"பைடி.. கடை பக்கம் அடிக்கடி வா.. ஸ்பெஷலா செய்ஞ்சு கொடுக்குறேன்டி.."
"கண்டிப்பாடா.. உன் சமையல் ருசிக்கு நான் அடிமை.."
"அப்படியே.. ஒரு ஒரமா வச்சு எனக்கு ஊட்ட முடியுமாடி.."
"செருப்பு பிஞ்சுரும்.. இப்ப தானே சொன்னேன்.. ஒழுங்கா வீட்டுக்கு ஒடி போயிடு.."
"சரிடி.. உன் இஷ்டம்.."
திரும்பி போய் கொண்டிருந்த என் காதுகளில் விழுமாறு மெதுவாக பேசினாள்.
"ரூமுக்கு வருவேல்ல.. அங்க வச்சு ஊட்டுறேன்.."
காதல் பரவசத்தோடு திரும்பி பார்த்தால்.. அவள் வீடு நோக்கி ஸ்கூட்டியை ஒட்டி சென்று கொண்டிருந்தாள்.
விசிலடித்தபடியே என் வீட்டுக்கு நடந்து போனேன்.
உன் ரூம்ல வச்சு.. உன் வாய்ல மட்டுமில்லடி.. தொப்புள்ள வச்சும் தண்ணீ குடிக்குறேன்டி..
அண்ணனின் ஃபர்ஸ்ட் நைட்டு வரும் நாளிற்காக ஆவலோடு காத்திருந்தேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)