3 hours ago
மாமியார் மணிமேகலை :
மண்டோதரி கார் கிளம்பியதும் மாமியார் மணிமேகலை மெல்ல நடந்து சென்று மெய்ன் ரோட்டுக்கு வந்தாள்
ரொம்ப நேரம் வெயிட் பண்ணி ஒரே ஒரு ஷேர் ஆட்டோ அவள் அருகில் வந்தது
கை காட்டி நிறுத்தினாள்
எங்க அக்கா போகணும் ? என்று கேட்டான் ஆட்டோக்காரன்
மண்டோதரி தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் பெயரை சொன்னாள்
அவ்ளோ இன்டீரியரா இந்த ஷேர் ஆட்டோ போகதும் அக்கா ! மெய்ன் ரோட்டுலயே நிறுத்துறேன் அங்கே இறங்கி நீங்க உள்ள நடந்து போய்டுங்க என்றான் ஆட்டோக்காரன்
சரி தம்பி என்று சொல்லி ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் மாமியார் மணிமேகலை
மண்டோதரி அபார்ட்மென்ட்டை நோக்கி ஷேர் ஆட்டோ விரைந்தது
ஆனால் சுமார் ஒரு அரை மணி நேர பயணத்துக்கு பிறகு ஷேர் ஆட்டோ ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நின்றது
நல்ல கும் இருட்டு
தோழர்களே ! ஆட்டோ ஏன் அந்த இருட்டு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றது ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
மண்டோதரி அண்ணி :
மண்டோதரி அண்ணி காரை தன் அப்பார்ட்மெண்ட்க்குள் வந்து நிறுத்தினாள்
வாசலில் அந்த வாட்ச்மேன் நின்று சல்யூட் அடித்தான்
அட நைட்டு அவ்ளோ நேரம் எங்க கூட சுத்தியும் கரெக்ட் டைம்க்கு வேலைக்கு வந்துட்டியே என்று மண்டோதரி அண்ணி ரொம்ப ஆச்சரியமாக அவனை பார்த்து பாராட்டினாள்
என் கடமைல நான் கண்ணா இருப்பேன் மேடம் என்று சொல்லி மீண்டும் ஒரு சல்யூட் அடித்தான்
வாட்ச்மேன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றாள் மண்டோதரி அண்ணி
சொல்லுங்க மேடம் ! உங்களுக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்கேன் மேடம் என்றான் அவளை பார்த்து ஜொள் விட்டு வழிந்தபடி
தோழர்களே ! மண்டோதரி அந்த வாட்ச்மேனிடம் என்ன ஹெல்ப் கேட்டு இருப்பாள் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
மனோகரி சந்தானம் :
மனோகரி கணிப்பொறி முன்பாக அமர்ந்து சிஸ்டம் ஆன் பன்னாள்
உக்காரு சந்தானம் என்று சொல்லி அவள் அருகில் ஒரு சின்ன ஸ்டூலை இழுத்து போட்டாள்
சந்தானம் மனோகரியை ரொம்ப நெருங்கி அமர்ந்தான்
அவள் உடல் வாசனை அவனை சுண்டி இழுத்தது
அவர்கள் இருவர் தொடைகளும் உரசும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்
அவளுடன் அப்படி நெருக்கமாக அமர்ந்து இருந்தது சந்தானத்துக்கு ஒரு மாதிரி இருந்தது
சந்தானத்தின் திருட்டு பாஸ் போர்ட்டை ரெடி பண்ண ஆரம்பித்தாள் மனோகரி
அப்போது லொக்கு லொக்கு என்று இருமல் சத்தம் அந்த எதிர் திசையில் இருந்த அறையில் இருந்து கேட்டது
கொஞ்சம் இரு சந்தானம் நான் இப்போ வந்துடறேன் என்று சொல்லி மனோகரி எழுந்தாள்
அந்த எதிர் ரூமை நோக்கி போனாள்
சந்தானம் திரும்பி பார்த்தான்
மீண்டும் அவள் தளுக் புளுக் குண்டி அசையும் தரிசனம் அவன் கண்களுக்கு விருந்து படைத்தது
தோழர்களே ! எதிர் ரூமில் லொக்கு லொக்கு என்று இரும்பியது யார் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
முகமூடி மாதவி :
ஏய் தம்பி ! எதுக்கு நீ அந்த லாரி டிரைவர் லிங்குசாமியை பார்த்து இப்படி பயப்படுற ? என்று கேட்டாள் மாதவி
அக்கா நான் பயந்தது லாரி டிரைவர் லிங்குசாமியை பார்த்து இல்ல அக்கா
பின்ன ?
அந்த லாரி டிரைவர் கூட ஒருத்தங்க போறாங்களே !
ஆமா ! சகுந்தலை ! நம்ம கொள்ளை அடிச்ச பேங்க் எம்.டி.யோட பொண்டாட்டி என்றாள் மாதவி
ஆமா அக்கா ! அந்த சகுந்தலை வேற யாரும் இல்ல என்னோட அம்மாதான் என்று சொல்லி கொண்டே தன்னுடைய முகமூடியை கழட்டினான்
என்ன நீ சகுந்தலை மகனா ? என்று அதிர்ந்தாள் மாதவி
ஆமாம் அக்கா ! என் பெயர் சஞ்சய் ! நான் சகுந்தலையோட மகன்தான் என்றான்
முகமூடியை கழட்டியதும் செம இளமையாக செம அழகாக இருந்தான் சஞ்சய்
மாதவிக்கு அவனை இன்னும் அதிகமாக பிடித்து விட்டது
அட பாவி ! அப்படின்னா எம்.டி. உனக்கு அப்பாவா ? என்று கேட்டாள்
ஆமாம் அக்கா ! சகுந்தலைக்கும் எம்.டி.க்கும் பிறந்த ஒரே மகன்தான் நான் என்றான்
டேய் தம்பி ! என்னடா இது ? உன் அப்பா பேங்க்கை நீயே முகமூடி போட்டு கொள்ளை அடிச்சி இருக்க ! ஏண்டா அப்படி செஞ்ச ? என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் மாதவி
அது ஒரு பெரிய கதைக்கா ! என் கதையை சொல்றேன் என்று சொல்லி அவன் பிளாஷ் பேக் கதையை சொல்ல ஆரம்பித்தான் சஞ்சய்
தொடரும் 141
மண்டோதரி கார் கிளம்பியதும் மாமியார் மணிமேகலை மெல்ல நடந்து சென்று மெய்ன் ரோட்டுக்கு வந்தாள்
ரொம்ப நேரம் வெயிட் பண்ணி ஒரே ஒரு ஷேர் ஆட்டோ அவள் அருகில் வந்தது
கை காட்டி நிறுத்தினாள்
எங்க அக்கா போகணும் ? என்று கேட்டான் ஆட்டோக்காரன்
மண்டோதரி தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட் பெயரை சொன்னாள்
அவ்ளோ இன்டீரியரா இந்த ஷேர் ஆட்டோ போகதும் அக்கா ! மெய்ன் ரோட்டுலயே நிறுத்துறேன் அங்கே இறங்கி நீங்க உள்ள நடந்து போய்டுங்க என்றான் ஆட்டோக்காரன்
சரி தம்பி என்று சொல்லி ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள் மாமியார் மணிமேகலை
மண்டோதரி அபார்ட்மென்ட்டை நோக்கி ஷேர் ஆட்டோ விரைந்தது
ஆனால் சுமார் ஒரு அரை மணி நேர பயணத்துக்கு பிறகு ஷேர் ஆட்டோ ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நின்றது
நல்ல கும் இருட்டு
தோழர்களே ! ஆட்டோ ஏன் அந்த இருட்டு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றது ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
மண்டோதரி அண்ணி :
மண்டோதரி அண்ணி காரை தன் அப்பார்ட்மெண்ட்க்குள் வந்து நிறுத்தினாள்
வாசலில் அந்த வாட்ச்மேன் நின்று சல்யூட் அடித்தான்
அட நைட்டு அவ்ளோ நேரம் எங்க கூட சுத்தியும் கரெக்ட் டைம்க்கு வேலைக்கு வந்துட்டியே என்று மண்டோதரி அண்ணி ரொம்ப ஆச்சரியமாக அவனை பார்த்து பாராட்டினாள்
என் கடமைல நான் கண்ணா இருப்பேன் மேடம் என்று சொல்லி மீண்டும் ஒரு சல்யூட் அடித்தான்
வாட்ச்மேன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றாள் மண்டோதரி அண்ணி
சொல்லுங்க மேடம் ! உங்களுக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடியா இருக்கேன் மேடம் என்றான் அவளை பார்த்து ஜொள் விட்டு வழிந்தபடி
தோழர்களே ! மண்டோதரி அந்த வாட்ச்மேனிடம் என்ன ஹெல்ப் கேட்டு இருப்பாள் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
மனோகரி சந்தானம் :
மனோகரி கணிப்பொறி முன்பாக அமர்ந்து சிஸ்டம் ஆன் பன்னாள்
உக்காரு சந்தானம் என்று சொல்லி அவள் அருகில் ஒரு சின்ன ஸ்டூலை இழுத்து போட்டாள்
சந்தானம் மனோகரியை ரொம்ப நெருங்கி அமர்ந்தான்
அவள் உடல் வாசனை அவனை சுண்டி இழுத்தது
அவர்கள் இருவர் தொடைகளும் உரசும் நெருக்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்
அவளுடன் அப்படி நெருக்கமாக அமர்ந்து இருந்தது சந்தானத்துக்கு ஒரு மாதிரி இருந்தது
சந்தானத்தின் திருட்டு பாஸ் போர்ட்டை ரெடி பண்ண ஆரம்பித்தாள் மனோகரி
அப்போது லொக்கு லொக்கு என்று இருமல் சத்தம் அந்த எதிர் திசையில் இருந்த அறையில் இருந்து கேட்டது
கொஞ்சம் இரு சந்தானம் நான் இப்போ வந்துடறேன் என்று சொல்லி மனோகரி எழுந்தாள்
அந்த எதிர் ரூமை நோக்கி போனாள்
சந்தானம் திரும்பி பார்த்தான்
மீண்டும் அவள் தளுக் புளுக் குண்டி அசையும் தரிசனம் அவன் கண்களுக்கு விருந்து படைத்தது
தோழர்களே ! எதிர் ரூமில் லொக்கு லொக்கு என்று இரும்பியது யார் ? கெஸ் பண்ணுங்க பிளீஸ்
முகமூடி மாதவி :
ஏய் தம்பி ! எதுக்கு நீ அந்த லாரி டிரைவர் லிங்குசாமியை பார்த்து இப்படி பயப்படுற ? என்று கேட்டாள் மாதவி
அக்கா நான் பயந்தது லாரி டிரைவர் லிங்குசாமியை பார்த்து இல்ல அக்கா
பின்ன ?
அந்த லாரி டிரைவர் கூட ஒருத்தங்க போறாங்களே !
ஆமா ! சகுந்தலை ! நம்ம கொள்ளை அடிச்ச பேங்க் எம்.டி.யோட பொண்டாட்டி என்றாள் மாதவி
ஆமா அக்கா ! அந்த சகுந்தலை வேற யாரும் இல்ல என்னோட அம்மாதான் என்று சொல்லி கொண்டே தன்னுடைய முகமூடியை கழட்டினான்
என்ன நீ சகுந்தலை மகனா ? என்று அதிர்ந்தாள் மாதவி
ஆமாம் அக்கா ! என் பெயர் சஞ்சய் ! நான் சகுந்தலையோட மகன்தான் என்றான்
முகமூடியை கழட்டியதும் செம இளமையாக செம அழகாக இருந்தான் சஞ்சய்
மாதவிக்கு அவனை இன்னும் அதிகமாக பிடித்து விட்டது
அட பாவி ! அப்படின்னா எம்.டி. உனக்கு அப்பாவா ? என்று கேட்டாள்
ஆமாம் அக்கா ! சகுந்தலைக்கும் எம்.டி.க்கும் பிறந்த ஒரே மகன்தான் நான் என்றான்
டேய் தம்பி ! என்னடா இது ? உன் அப்பா பேங்க்கை நீயே முகமூடி போட்டு கொள்ளை அடிச்சி இருக்க ! ஏண்டா அப்படி செஞ்ச ? என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் மாதவி
அது ஒரு பெரிய கதைக்கா ! என் கதையை சொல்றேன் என்று சொல்லி அவன் பிளாஷ் பேக் கதையை சொல்ல ஆரம்பித்தான் சஞ்சய்
தொடரும் 141


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)