18-04-2026, 01:21 PM
சிவா வீட்டில்.
அன்றைக்கே அவளின் கணவனுக்கு பிடித்த மாதிரி அவளின் அக்குள் மற்றும் புண்டையை சேவ் செய்தவள், அன்று இரவே கிளம்பி சென்னை வந்து சேர்ந்தாள்.
உள்ளே வந்த ராகினியை கட்டி அணைத்தான் சிவா, ஆனாலும் அவன் மனதில் ஷீபாவை அவன் கணவன் விஜய் கட்டிப்பிடித்து அவனின் மனதில் வந்து சென்றது.
சிவா: என்னடி ரொம்ப நாளைக்கு அப்புறம் வீட்டுக்கு வந்திருக்க, அதுவும் தனியா.
ராகினி: ஏன் மாமா உனக்கு தெரியாதா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்று.
சிவா: எல்லாம் சரிதான், ஆனா நீ நினைக்கிற மாதிரி தான் எல்லாம் நடக்கணும் அப்படினா என்னால முடியாது.
ராகினி: மாமா, அதுக்குதான் நான் வந்திருக்கேன்.
சிவா: புரியல.
சொல்லிமுடிக்கவும் ராகினி சிவாவின் உதட்டில் முடித்தமிட்டாள். இதுவரை உதடு முத்தம் அவன் கட்டாயப்படுத்தி பெறுவான், ஆனால் அவளாக முதலில் முதலிடு அவளின் நாக்கை அவனின் வாய்க்குள் நுழைக்க, அவன் என்ன செய்வது என்றே தெரியாமல் அமைதியாக நின்று இருந்தான். சிறிது நேரத்தில் சுயநினைவுக்கு வந்தவன் அவளின் முத்தத்திற்கு ஈடுகொடுத்தான் சிவா. கொஞ்ச நேரம் களைத்து அவனின் முத்தத்தில் இருந்து விடுபட்டவள்.
ராகினி: சிவா எனக்கு பசிக்குது.
சிவா: நேற்று வைத்த தோசை மாவு இருக்கு, சுட்டு தரவா.
ராகினி: அட முட்டாள் மாமா, இது வேற பசி.
என்று கூறியவள் அவன் கையை பிடித்து அவளின் புண்டை மேலே வைத்தான். அவனுக்கு இது மிக பெரிய ஆச்சரியம். காரணம் இது வரை அவள் இப்படி எல்லாம் நடந்து கொண்டது இல்லை, அவளுக்குள் ஏற்படும் காமத்தை கூட கட்டுப்படுத்தி கொள்வாள். அவள் சிவாவின் கையை அவளின் புண்டை மீது அவைத்ததும், அவளின் புண்டையை பிசைந்தவன், அவளின் உதட்டில் மீண்டும் முத்தமிட்டான்.
இந்தமுறை அவளின் முத்தம் அவனுக்குள் எதோ செய்ய அவளின் நாக்கு அவனின் உதட்டை பிரித்து அவனின் வாய்க்குள் சென்றது, ஆனால் அதற்கு மேல் என்ன செய்ய என்று தெரியாமல் அவள் இருக்க, இப்போது சிவா அவன் வாய்க்குள் வந்த அவளின் நாக்கை அவனின் நாக்கை கொண்டு நக்கினான். சிறிது நேரத்தில் இருவர் எச்சிலையும் மாறி மாறி உறிந்து எடுக்க ஆரம்பித்தார்கள். அவளின் இரண்டு உதட்டையும் அவனின் வாய்க்குள் எடுத்து சப்பினான்.
அவனின் சட்டையை பிடித்து அப்படியே அவர்களின் படுக்கையறை உள்ளே அழைத்து சென்றால் ராகினி. அந்த மெத்தைக்கு அருகே அவன் இரவு ஷீபாவின் கைகளை கட்டிய துப்பட்டா அனைத்தும் கிடைக்க, அதனை பார்த்ததும் ராகினியின் மனதில் அவள் இல்லாத காரணத்தால் அவன் அவளின் துணிகளை எடுத்து கட்டிப்பிடித்து கொண்டு உறங்குவான் போல என்று நினைத்து கொண்டான்.
அதனை பார்த்ததும் அவள் மீண்டும் அவனின் உதட்டில் முத்தமிட்டான். சிறிது நேரம் களைத்து அவனின் கழுத்தில் முகத்தை பதித்தவன் அவளின் கழுத்தில் முத்தமிட்டான். அவள் முனகினாள், இப்போது அவன் அவள் அணிந்து இருந்த அந்த நீல நிற டாப்ஸை உருவி எறிந்தான். அவள் இப்போது நீல நிற ப்ரா அணிந்து இருந்தாள். ரொம்ப நாளைக்கு அப்புறம் ராகினியை வெளிச்சத்தில் அப்படி பார்க்க, அவன் கண்களுக்கு இப்போது தேவதையாக தெரிந்தாள் அவன் மனைவி.
அவளை கட்டி அணைத்து அப்படியே அவளின் முதுகை தடவியவன் அவள் ப்ரா ஊக்கை கழற்றி அவளின் ப்ராவை கைவழியே உருவி எடுத்தான். ராகினியின் 38C முலையை அப்படியே பார்த்தான், அவர்களின் குழந்தைக்கு பால் கொடுத்த அப்புறம் அவளின் முலைகள் விறைப்பாக நிற்பதை பார்த்தான். 2 வாரம் முன்பு அவளை ஓக்கும்போது கூட இரவில் வெளிச்சம் இல்லாமல் அவர்களின் கூடல் நடக்க அவனால் அவளின் அழகை சையாக பார்க்க முடியவில்லை.
அவன் மனைவி அவளோ அழகா என்று பார்க்கவே அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தாள் ராகினி. அப்போது அவன் பார்த்த அடுத்த காட்சி இன்னும் அவனை அடுத்த கட்ட ஆச்சரியத்தை கொடுத்தது அவனுக்கு. அவளின் அக்குள்கள் முழுவதும் மழிக்கப்பட்ட்டு பழ பழ என்று இருந்தது. அவன் அவளின் அக்குள் அருகே அவனின் முகத்தை கொண்டு சென்ற வேளை, அவள் அடித்து இருந்த அந்த ஸ்ப்ரே அவளின் வியர்வை வாடையுடன் கலந்து அற்புதமாக இருந்தது. அவனின் முகத்தை அருகே கொண்டு செல்ல, அவளாகவே அவனுக்கு அவன் கைகளை தூக்கி கொடுத்தாள்.
அதை பார்த்ததும் அவன் நாக்கை வைத்து அவளின் அக்குளை நக்கினாள். அவள் கண்களை மூடி முனகினாள். இதுவரை அவன் எவ்வளோவோ தடவை அவளின் அக்குள் சேவ் செய்ய சொல்லி இருப்பான், ஆனால் அவளுக்கு அது பெரிதாக தெரியவில்லை. அவள் அம்மா வீட்டிற்கு சென்ற பிறகு ஒரு 3 முறை மட்டுமே அவளை பார்க்க வந்தான் சிவா, அதுவும் பெயருக்கு அவர்களுக்கு நடுவில் செக்ஸ் இருக்கும். இதனை அறிந்த ராகினியின் அம்மா போன வாரம் ராகினியிடம் பேசினாள்.
ராகினியின் அம்மா: ராகினி, உங்கிட்ட கொஞ்சம் பேசலாமா.
ராகினி: சொல்லுங்க அம்மா.
அம்மா: உனக்கும் மாப்பிள்ளைக்கும் இடையில் எதாவது சண்டையா.
ராகினி: இல்லையே அம்மா.
அம்மா: எனக்கு அவனை பிடிக்காது தான், ஆனாலும் உங்களுக்கு நடுவில் அன்னோன்னியம் இருந்த மாதிரி தெரியலையே.
ராகினி: அம்மா உன்கிட்ட எப்படி இதை சொல்ல.
அம்மா: எதுவா இருந்தாலும் சொல்லும்மா, வாழ்க்கை ஒருதடவை மட்டும் தான், அதனால அதை முடிந்த அளவு சந்தோசமாக வாழனும். என்னை மாதிரி உங்க அப்பன் கூட சரியா வாழ தெரியாம, இப்ப அவரு போய் சேர்ந்த அப்புறம் கவலைப்பட்டு என்ன ஆக போகுது.
ராகினி: என்ன அம்மா சொல்லுற.
அம்மா: அதை விடு. உனக்கும் உன் கணவனுக்கும் தாம்பத்தியத்தில் ஏதாவது இருக்கா.
ராகினி: அம்மா அவருக்கு செக்ஸில் நிறைய விஷயம் அனுபவிக்கனும் என்று ஆசை, ஆனா அது எல்லாம் எனக்கு சரியா படல, அதனால் நான் அதை அனுமதிக்கிறது இல்லை. அதனால சில நேரம் அவருக்கு என் மேல கோபம் வந்திரும்.
அம்மா: இங்க பாருடி, ஒரு அம்மாவா இதை பற்றி பேச கூடாது தான். ஆனா இதை என்னைவிட வேற யாரும் உனக்கு சொல்லித்தரவும் முடியாது, நானும் உன்னை மாதிரி இருந்ததால உங்க அப்பன் பல பேர் கூட மேய்ஞ்சான் தெரியுமா. கேட்ட நீ தராத சுகத்தை அவளுங்க தாராளுக என்று சொல்லுவான். இதில் இருந்து நான் என்ன சொல்ல வரேன் என்று உனக்கு புரிந்து இருக்கும் என்று நம்புறேன்.
ராகினி: புரியுது அம்மா.
அம்மா: உங்க பக்கத்துக்கு வீட்டில் ஒருத்தி இருக்காளே.
ராகினி: யாரு சூர்யாவா.
அம்மா: அவளேதான், அவளும் அங்க தனியா இருக்க, உன் புருஷனும் தனியா இருக்கான். உன் புருஷன் சும்மா இருந்தாலும் அவளை மாதிரி ஆளுங்க சும்மா இருப்பாங்களா.
ராகினி: அவ நல்ல பொன்னுமா.
அம்மா: அப்படி எல்லாரும் நம்ப முடியாது.
ராகினி: சரிம்மா அப்ப எல்லாரும் சென்னை கிளமபலமா.
அம்மா: நான் அங்கே வந்து என்ன செய்ய போறேன்.
ராகினி: உன்னை தனியா விட்டு நான் எப்படி போக.
அம்மா: நான் வாழ்ந்து முடிச்சவ. நீ பொய் சந்தோசமா இரு.
ராகினி: சரி மா நானும் பொன்னும் போறேன்.
அம்மா: அவளை அப்புறமா வந்து கூட்டிட்டு போங்க. இப்ப நீ மட்டும் தனியா போடி.
ராகினி: சரிம்மா.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)