Romance அத்தையின் பாசம்
#11
Chapter 4- என்னைப் பற்றி:-

நான் ஒரு சராசரி மனிதன். நான் நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல. காமத்திற்கு நான் அடிமை அல்ல. காமத்தை அனுபவிக்காதவனும் அல்ல.
எனது குடும்பத்தின் நற்பெயராலும் படிப்பில் எனக்கு இறைவன் கொடுத்த அருளாலும் எனது ஊரில் நான் எங்கு சென்றாலும் எனக்கு ஒரு நல்ல பெயர்.

ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு வயதில் வரக்கூடிய ஆசைகள் எனக்கு வந்த நேரத்தில் எனக்கு இருந்த கஷ்டங்கள் வேறு மாதிரி. நான் ரசிக்கும் பெண்கள் என்னை நல்லவனாகவே பார்க்கிறனர். அந்த வயதில் எனக்குப் பிடித்த ஆண்டிகள் என்னை பார்த்தாலே "ஷங்கரின் மகன் வந்துள்ளான்" என்று ஒரு மரியாதையுடன் மட்டுமே பேசுவார்.

15 வயது வரை மிகவும் நல்லவனாக வாழ்ந்து வந்த ஒரு பையன், 16 வயது தொடக்கத்தில் காமத்தின் சூட்டில் விளையாட ஆசைப் பட்டாலும், சமூகத்தில் அனைவரும் அவனை நல்லவன் என்றே பேசுவதால் நான் நல்லவனாக நடிப்பதா என்னுள் உள்ள மிருக எண்ணங்களை வெளிக்காட்டுவதா என்று எண்ணியே வயது 19 தொட்டும் ஒன்றும் செய்யா இளைஞர்களின் ஒருவன் தான் நான். உலகில் உள்ள ஒரு கோடி இளைஞர்களை எடுத்தால் அதில் 99 லட்சம் இளைஞர்கள் என்னைப் போன்று தான் இருப்பார்கள். நான் ஒன்றும் வித்தியாசமான ஆள் அல்ல. எல்லாரையும் போல் உள்ள சராசரியான ஆள். எனது தாத்தாவுக்கும் எனது அப்பாவிற்கும் உள்ள நற்பெயராலும் பள்ளிக்கூடத்தில் நான் எடுத்த மதிப்பெண்களாலும் ஊரில் நான் ஒரு மிகவும் நல்ல பையன். மிகக் குறைந்த நட்பு வட்டாரங்களுக்கு மட்டுமே தெரியும் உள்ளுக்குள் நான் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்று.
அயோக்கியன் என்றும் வார்த்தை கூட வெறும் சொல்லாலும் அதிகபட்சம் கையடித்தலும் மட்டுமே.
பள்ளியிலும் கல்லூரியிலும் எந்த விதமான காம இச்சை விஷயத்திலும் நான் உடன்பட்டது இல்லை. (அதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை என்று எண்ணுகிறேன். )

கல்லூரி முடித்ததும் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டு காலம் வேலை செய்து பின்பு இங்கிலாந்து சென்று அதே கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றேன்.


இங்கிலாந்து சென்று ஐந்து வருடங்கள் ஆண்டு முடிந்ததும் எனக்கு வீட்டில் பெண் பார்க்கும் படலங்கள் தொடங்கியன. நிறைய பெண் வீடுகள் பற்றி எனது அம்மா என்னிடம் சொன்னது கூட இல்லை. அப்பொழுது எதேச்சையாக என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னதுதான் எனது மனைவி பற்றி. "செல்லத்துரை அண்ணன் பொண்டாட்டி நேத்து செல்வத்திடம் சொல்லி தம்பியை என் பொண்ணுக்கு குடுங்க " என்று சொன்னார்களாம். நான்கு வருடங்கள் சென்னையில் பயின்றதாலும் அதற்கு அப்பால் இங்கிலாந்தில் வேலை என்று வாழ்க்கை சென்றதனால் கொஞ்சமாக எனது மாமியார் எனது மனதில் இருந்து மறைந்து இருந்தார். திடீரென எனது மாமியார் பேச்சை கேட்டதும் எனக்கு அப்பொழுது மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு.

" அம்மா அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா?" ?

"ஆமாம் ல. அவளுக்கு ஒரு பொண்ணு இருக்கா. இப்பதான் காலேஜ் முடிச்சு இருக்கா. அதுக்குள்ள ஏன் மாப்பிள்ளை பாக்கான்னு தெரியல. ஒன்னய வளச்சி போட அவளுக்கு ஒரு ஆசை இருக்கலாம். இவ்வளவு சொத்தோட அவளுக்கு எங்க மாப்பிள்ளை கிடைக்கும்"


"ஏம்மா வளைச்சு போடுறதுக்கு நான் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் கிடையாது."

"ஊருக்குள்ள நீ வந்து பார்த்தால் தானே தெரியும் உன்னைய பத்தி. எத்தனை பேர் உன்னை வளைச்சு புடுங்க சுத்திட்டு இருக்கா நான் எத்தனை பேரை வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்னு எனக்கு தானே தெரியும்".

என் அம்மா மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் கார்த்தி அம்மாவை போல. அவர்களைப் பொறுத்த வரைக்கும் ராஜராஜ சோழனுக்கு அடுத்து நான் தான்.


"ஏம்மா நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணம் ஆகாது".


"உனக்கு என்ன இப்போ அவளை கெட்டணுமோ?"

" அவ யாருன்னே தெரியாதுன்னு சொல்றேன் . நீ
அவளைக் கட்ட ஆசையா என்று கேட்கிறீர்கள்?".


அன்று இரவு என் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். யாருடா இந்த பொண்ணு எங்க வீட்ல கெட்ட சொல்லி கேட்டாங்க.


" அவங்க அம்மைய கட்ட சொல்லி இருந்தா நீ சரி என்று சொல்லி இருப்ப."


" ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமா".


இதுபோன்ற கருத்துக்கள்தான் நண்பர்களிடமிருந்து வந்தன. ஒன்று எனக்கு தெளிவாக புரிந்தது. ஊரில் அனைவருக்கும் எனது மனைவியைப் பற்றி தெரியவில்லை. ஆனால் எனது மாமியாரை பற்றி மிகவும் நன்றாக தெரிந்தது. அதற்கு காரணம் அத்தையின் அழகும் ஆண்களுக்கு பிடித்த ஆண்ட்டியும்.


அடுத்தடுத்த நாட்களில் உறவினர்களின் உதவியாலும் நண்பர்களின் உதவியாலும் திருமணம் முடிவாய் சிறப்பாய் முடிவடைந்தது. எனது மனைவியைப் பற்றி குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஊரில் உள்ள அழகிய பெண்களின் அவள் எவளுக்கும் குறைந்ததல்ல. இவளைத்தான் நான் கட்டுவேன் என்று சொல்லி அடம் பிடிக்கும் அளவிற்கு தேவதையும் அல்ல. சராசரியான மனைவி. சராசரியான தகவல். சராசரியான குடும்பம். பள்ளி பருவத்தில் இருந்த ஈர்ப்பாடுகளோ எதுவுமே எனக்கு மனதை உருத்தவில்லை. திருமணம் முடிந்தபின் எனது அத்தையை நான் என்றும் தவறாக பார்ப்பதும் இல்லை. பார்க்கும்படி எனக்கு தோன்றியதும் இல்லை .


திருமணம் நிறைவேறி மூன்று ஆண்டுகள் மனநிலையில் குழந்தை பெறாத காரணத்தினால் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வாடகை தாய் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுரை படி வாடகை தாயே தேடிக் கொண்டிருந்த போது எனது அத்தை வாடகை தாய் வேண்டாம். தானே பெற்று தருகிறேன். அப்பொழுதுதான் முழுவதாக நமது வீட்டு இரத்தமாக இருக்கும் என்று என் குழந்தையை பெற்றெடுத்தது என் அத்தை. குழந்தைக்கு முதல் ஒரு வருடம் பால் ஊட்டவும் வளர்ச்சிக்கு துணையாக இருக்கவும் எங்களுடன் லண்டனில் வசித்து வந்தார். உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வருவதாக ஐந்து நாட்கள் டிராவல் பிளான். கேடுகெட்ட கனடா வைரசால் 6 மாதங்கள் நாங்கள் இந்தியாவில் மாட்டிக் கொண்டு எனது மனைவியும் குழந்தையும் லண்டனில் படாதபாடு பட்டு வந்தனர்.
இந்தப் பிரச்சினைகள் யாதும் 21 நாட்களில் முடிவிற்கு வந்துவிடும்.

விமானம் தரையிறங்கியது
[+] 2 users Like samanthan's post
Like Reply


Messages In This Thread
RE: அத்தையின் பாசம் - by samanthan - 18-04-2026, 11:07 AM



Users browsing this thread: 1 Guest(s)