17-04-2026, 03:33 PM
1. வான்வெளி
--------------------------------
சென்னையில் இருந்து விமானம் துபாயக்கு சென்று கொண்டிருந்த தருணம். விமானத்தில் மிகவும் குறைவான பயனாளிகள். கரோனா வைரஸ் தாண்டவம் ஆடி முடிவடையும் நேரம்.
மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேர் மட்டும். ஜன்னலோரத்தில் நானும், மற்றொரு கடைசியில் எனது அத்தையும்.
நாங்கள் துபாய்க்கு சென்றதே இல்லை. வேலை சம்பந்தமாக பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றதே இல்லை.
வேலைப் பணிக்காக லண்டனில் உள்ள ஒரு தொழில்நுட்ப கம்பெனியில் ஏழு வருடங்களாக நான் உழைத்து வருகின்றேன். திருமணம் முடிந்து நானும் எனது மனைவியும் லண்டனில் பல வருடங்களாக வசித்து வந்தாலும் துபாய் ஊருக்குள் நாங்கள் என்றும் சென்றது இல்லை.
உறவினர் வீட்டு திருவிழாவிற்காக எனது அத்தையும் நானும் மட்டும் இந்தியா வந்த நிலையில் கரோனா வைரஸ் காரணத்தினால் லாக்டவுனில் இந்தியாவில் நாங்கள் இருவரும் மாட்டிக்கொண்டோம். ஆறு மாதங்களாக எனது மனைவியும் ஒரு வயது குழந்தையும் லண்டனில் தனியாகவும் நான் இந்தியாவிலும் மிகவும் போராட்டமான சூழ்நிலை. இறுதியாக இங்கிலாந்து அரசாங்கம் தடுப்பூசி பெற்றவர்கள் 21 நாள் இந்தியாவிற்கு வெளியே தங்கி இருந்தால் அவர்கள் இங்கிலாந்துக்குள் வரலாம் என அனுமதி தந்ததும் துபாயில் மூன்று வாரங்கள் தங்கி அங்கிருந்து லண்டனுக்கு செல்வதாக திட்டம்.
விமானம் சென்னையில் தொடங்கி துபாயை நோக்கி சென்று கொண்டிருந்தது. தற்போது கரை இறங்க ஆயத்தமாகி கொண்டிருந்தது. அலுவலகப் பணிகளும் துபாயில் என்ன செய்யப் போகிறோமோ என்ற ஒரு யோசனையும் என் மனதை உலுத்திக் கொண்டிருக்க நான் எப்படி தூங்கினேன் என்று தெரியாமல் நன்றாக 3 மணி நேரமும் தூங்கிவிட்டேன்.
"என்ன தம்பி நல்ல தூக்கமா? எனக்கு பாத்ரூம் போக வேண்டி இருந்தது பெல்ட் எப்படி கழட்டனும்னு தெரியல ஆனா நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. சரி பரவால்ல கொஞ்சம் பொறுத்து போன்னு சொல்லி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"
எனது மாமியார்.
எனது வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் ஒரு பத்து வீடு தான் இடைவெளி.
சிறுவயதிலிருந்தே எனக்கு அவர்களை தெரியும். அக்கா அக்கா என்று அழைத்து பழக்கம். திருமணம் ஆகியும் அவர்கள் "என்னை அக்கா என்று கூப்பிடு" என்று சொல்வார்கள். ஆனால் நான் திருமணம் முடிந்ததும் அத்தை என்று அழைப்பேன்.
"என்ன தம்பி அக்கா என்று கூப்பிடலாமே. அக்கா பொண்ணு யாரும் திருமணம் செய்ய மாட்டார்களா? "
என பலமுறை அவர்கள் கேட்டும் எனக்கு அக்கா என்று சொல்ல வாய் வராது. சில நேரம் தனிமையில் இருக்கும்பொழுது அக்கா என்று அழைத்தாலும் பலமுறை அத்தை என்றுதான் அழைப்பேன். இந்த அக்கா அத்தை என்ற நகைச்சுவை போராட்டம் எங்களுக்குள் பல நாட்களாக நடந்து வருகின்றது.
--------------------------------
சென்னையில் இருந்து விமானம் துபாயக்கு சென்று கொண்டிருந்த தருணம். விமானத்தில் மிகவும் குறைவான பயனாளிகள். கரோனா வைரஸ் தாண்டவம் ஆடி முடிவடையும் நேரம்.
மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேர் மட்டும். ஜன்னலோரத்தில் நானும், மற்றொரு கடைசியில் எனது அத்தையும்.
நாங்கள் துபாய்க்கு சென்றதே இல்லை. வேலை சம்பந்தமாக பல நாடுகளுக்கு சென்றிருந்தாலும் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றதே இல்லை.
வேலைப் பணிக்காக லண்டனில் உள்ள ஒரு தொழில்நுட்ப கம்பெனியில் ஏழு வருடங்களாக நான் உழைத்து வருகின்றேன். திருமணம் முடிந்து நானும் எனது மனைவியும் லண்டனில் பல வருடங்களாக வசித்து வந்தாலும் துபாய் ஊருக்குள் நாங்கள் என்றும் சென்றது இல்லை.
உறவினர் வீட்டு திருவிழாவிற்காக எனது அத்தையும் நானும் மட்டும் இந்தியா வந்த நிலையில் கரோனா வைரஸ் காரணத்தினால் லாக்டவுனில் இந்தியாவில் நாங்கள் இருவரும் மாட்டிக்கொண்டோம். ஆறு மாதங்களாக எனது மனைவியும் ஒரு வயது குழந்தையும் லண்டனில் தனியாகவும் நான் இந்தியாவிலும் மிகவும் போராட்டமான சூழ்நிலை. இறுதியாக இங்கிலாந்து அரசாங்கம் தடுப்பூசி பெற்றவர்கள் 21 நாள் இந்தியாவிற்கு வெளியே தங்கி இருந்தால் அவர்கள் இங்கிலாந்துக்குள் வரலாம் என அனுமதி தந்ததும் துபாயில் மூன்று வாரங்கள் தங்கி அங்கிருந்து லண்டனுக்கு செல்வதாக திட்டம்.
விமானம் சென்னையில் தொடங்கி துபாயை நோக்கி சென்று கொண்டிருந்தது. தற்போது கரை இறங்க ஆயத்தமாகி கொண்டிருந்தது. அலுவலகப் பணிகளும் துபாயில் என்ன செய்யப் போகிறோமோ என்ற ஒரு யோசனையும் என் மனதை உலுத்திக் கொண்டிருக்க நான் எப்படி தூங்கினேன் என்று தெரியாமல் நன்றாக 3 மணி நேரமும் தூங்கிவிட்டேன்.
"என்ன தம்பி நல்ல தூக்கமா? எனக்கு பாத்ரூம் போக வேண்டி இருந்தது பெல்ட் எப்படி கழட்டனும்னு தெரியல ஆனா நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. சரி பரவால்ல கொஞ்சம் பொறுத்து போன்னு சொல்லி வெயிட் பண்ணிட்டு இருந்தேன்"
எனது மாமியார்.
எனது வீட்டிற்கும் மாமியார் வீட்டிற்கும் ஒரு பத்து வீடு தான் இடைவெளி.
சிறுவயதிலிருந்தே எனக்கு அவர்களை தெரியும். அக்கா அக்கா என்று அழைத்து பழக்கம். திருமணம் ஆகியும் அவர்கள் "என்னை அக்கா என்று கூப்பிடு" என்று சொல்வார்கள். ஆனால் நான் திருமணம் முடிந்ததும் அத்தை என்று அழைப்பேன்.
"என்ன தம்பி அக்கா என்று கூப்பிடலாமே. அக்கா பொண்ணு யாரும் திருமணம் செய்ய மாட்டார்களா? "
என பலமுறை அவர்கள் கேட்டும் எனக்கு அக்கா என்று சொல்ல வாய் வராது. சில நேரம் தனிமையில் இருக்கும்பொழுது அக்கா என்று அழைத்தாலும் பலமுறை அத்தை என்றுதான் அழைப்பேன். இந்த அக்கா அத்தை என்ற நகைச்சுவை போராட்டம் எங்களுக்குள் பல நாட்களாக நடந்து வருகின்றது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)