10 hours ago
எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள். என்னால் தொடர்ந்து எழுத முடியாததால் "விதியின் வழி" கதையை பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது. அப்போது தோன்றிய எண்ணம் தான் சிறுகதை முயற்சிக்கலாம் என்று. நான் இளவயதில் படித்த சில கதையின் கருவையும், என்னுடைய கற்பனையையும் கலந்து ஒரு கதை எழுதி இருக்கிறேன். இதை படித்து விட்டு உங்களின் கருத்தை தெரிவியுங்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)