Adultery மகாலட்சுமி(Completed)
"எங்கயோ போங்கம்மா... இந்தக் காலத்துல என்னதான் படம் எடுக்குறாங்களோ," மாமா சலிப்புத் தாங்காம ஜன்னல் பக்கம் திரும்பிப் பாத்துக்கிட்டாரு. 

மகா இப்போ தவிப்போட, மூச்சு வாங்கிக்கிட்டே... தன் மாமாகிட்ட ஏதோ சமாளிச்சுப் பேசணும்னு தன் உதட்டைப் பிரிச்சு, "அது... அது மாமா..."னு ஆரம்பிக்க வாய் திறந்தா. 

அவ வார்த்தை முழுசா வெளிய வர்றதுக்குள்ள... 

'க்ர்ர்ர்ர்... டக்... டக்... டக்...'னு கார் இன்ஜின்ல இருந்து ஒரு பயங்கரமான சத்தம் வந்து, வண்டி லேசா ரெண்டு மூணு தடவை முன்னாடியும் பின்னாடியுமா அதிர்ந்து, நடுரோட்டுல அப்படியே சடார்னு நின்னு போச்சு.

"என்ன ஆச்சு மாப்பிள்ளை?" மாமா பின்னாடி சீட்ல இருந்து பதட்டமாக் கேட்டாரு. 

"தெரியல மாமா... இருங்க, இறங்கிப் பாக்குறேன்,"னு சொல்லிட்டு நான் அவசரமா டோர் தொறந்து கீழ இறங்குனேன். 

உண்மையச் சொல்லணும்னா கார்ல எந்த ரிப்பேரும் இல்ல. பின்னாடி சீட்ல அவங்க பேசிக்கிட்டு இருந்த அந்தப் பச்சையான பேச்சைக் கேட்டு, என் பேண்ட்டுக்குள்ள சுன்னி இரும்பு மாதிரி விறைச்சு முட்டிக்கிட்டு இருந்துச்சு. எனக்கு மூச்சு முட்டுச்சு. அதான் வேணும்னே கியரை மாத்தி, கிளட்ச்சை விட்டு வண்டியை ஆஃப் பண்ணி நாடகமாடுனேன். 

கார் பானட்டை தூக்கி விட்டுட்டு, சும்மா ஏதோ வயரை செக் பண்ற மாதிரி உள்ள குனிஞ்சுக்கிட்டேன். ஆனா என் கண்ணு பூரா, கார் கண்ணாடியில தெரிஞ்ச என் பொண்டாட்டி மேல தான் இருந்துச்சு.

முன்னாடி இருந்த விண்ட்ஷீல்டு வழியா இருட்டுல உத்துப் பாத்தேன். கார் ஆஃப் ஆனதால ஏசி நின்னுருச்சு. மகாவுக்குப் பயங்கரமா வேர்த்து ஊத்துச்சு. தன் உடம்போட ஒட்டிப் பிடிச்சிருந்த அந்த மெல்லிய சந்தனக் கலர் முந்தானைய எடுத்து, தன் முகத்துல வழிஞ்ச வேர்வையை அவசர அவசரமாக் துடைச்சுக்கிட்டு இருந்தா. அவ அப்படித் துடைக்கும்போது, உள்ள பிரா இல்லாமப் போட்டிருந்த அந்த கயிறு வச்ச ஜாக்கெட்டும், அவளோட அந்தத் திமிறலான காம்புகளும் நிலா வெளிச்சத்துல மங்கலாத் தெரிஞ்சது. அப்பப்போ ஓரக்கண்ணால, தன் பக்கத்துல உக்காந்திருந்த மாமாவையும் திருட்டுத்தனமாப் பாத்துக்கிட்டா. 

இது ஏசி இல்லாததால வந்த புழுக்கமா... இல்ல, படத்தைப் பத்தி மாமாகிட்ட அவ்வளவு நேரம் ஆர்கியூ பண்ண காமச் சூடானு எனக்குத் தெரியல. 

நான் அப்படி அவளையே வெறித்துப் பாத்துட்டு இருக்கும்போது... டக்குனு அவ என் பக்கம் திரும்புனா. நான் கண்ணாடியில அவளப் பாக்குறதை அவ ஒரு செகண்ட்ல நோட் பண்ணிட்டா. நான் உடனே சுதாரிச்சுக்கிட்டு, சடார்னு பானட்டுக்குள்ள தலையை விட்டு ஏதோ சீரியஸா வேலை பாக்குற மாதிரி ஆக்ட் பண்ணேன்.

அடுத்த நிமிஷம்... 'க்ளிக்'னு கார் டோர் தொறக்குற சத்தம் கேட்டுச்சு. 

நான் பானட்டுக்கு அடியில இருந்து லேசா எட்டிப் பாத்தேன். மகா தான் இறங்கி, எனக்கு நேரா நடந்து வந்துட்டு இருந்தா.

நிலா வெளிச்சத்துல... அவளப் பாக்கப் பாக்க என் அடிவயிறு கலங்குச்சு. அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவை காத்துல லேசாப் பறக்க, உள்ள அவ கட்டியிருந்த அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடை அப்பட்டமாத் தெரிஞ்சது. அடர்த்தியான கூந்தலை இறுக்கிப் பின்னப்பட்டிருந்த அந்தப் பின்னல்ல, மல்லிகைப்பூ நசுங்கிப் போய்க் கிடந்துச்சு. முலை இடுக்குல வேர்வையோட ஒட்டிக் கிடந்த தாலி பளபளனு மின்னுச்சு. 

"என்ன ஆச்சுங்க?" அவ என் பக்கத்துல வந்து நின்னுகிட்டே கேட்டா.

"தெரியல மகா..." நான் என் தவிப்பை மறைச்சுப் பதட்டமாச் சொன்னேன்.

அவ என்னைய மேல இருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பாத்தா. அவளோட அந்தப் பார்வையில ஒரு நக்கலான திமிர் இருந்துச்சு. என்னால அவ கண்ணை நேருக்கு நேராப் பாக்க முடியல. மறுபடியும் பானட்டுக்குள்ள குனிஞ்சு, சும்மா ஒரு ஸ்க்ரூவை முடுக்குற மாதிரிப் பாவனை பண்ணேன்.

"மாமாவுக்குப் படம் சுத்தமாப் பிடிக்கல போல..." அவ ரொம்பக் கேஷுவலா, தன் தொண்டையச் செருமிக்கிட்டே பேச்சை ஆரம்பிச்சா.

"ம்ம்..." நான் சத்தமே இல்லாமத் தலையாட்டுனேன்.

"உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?" அவ என்னைய உத்துப் பாத்துக் கேட்டா. 

எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு. 'ஆமாண்டி... படத்துல அவ புருஷனை ஏமாத்திட்டு, லவ்வர்கிட்ட கர்ப்பம் ஆகுறத நீ எவ்ளோ ரசிச்சுப் பாத்தேன்னு எனக்குத் தெரியாதா? நீ தியேட்டர் இருட்டுல குடுத்த டார்ச்சர்ல நான் எங்கடி படத்தைப் பாத்தேன்?'னு என் மனசுக்குள்ள ஒரு ஆவேசம் வந்தாலும்... அதை வெளிய காட்டிக்காம, "ம்ம்... ஏதோ..."னு நான் மறுபடியும் தலையாட்டுனேன். 

அவ ஒரு செகண்ட் என்னைய உத்துப் பாத்தா. "என்னங்க நீங்க... மாமா மாதிரியே பேசுறீங்க? அவருக்குத் தான் புரியல, கிராமத்து ஆளு, அந்தப் பழைய நெனப்புலயே இருக்காரு... உங்களுக்கு என்னாச்சு?"

நான் திருதிருனு முழிச்சேன். 

"இந்த ஆம்பளைங்களுக்குப் பொம்பளைங்களோட கஷ்டம் புரியவே புரியாது போல," அவ ஒரு பெருமூச்சு விட்டு, தன் முந்தானையை லேசாச் சரி பண்ணிக்கிட்டே சொன்னா. "மனசுக்குப் பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியாம ஒரு பொம்பளை படுற கஷ்டம் இருக்கே... அது அவ்ளோ கொடுமை வாத்தி."

அவ அப்படிச் சொன்னதும், என் நெஞ்சுக்குள்ள சுருக்கென்று குத்துச்சு. 'அப்போ நான் இவளுக்குப் பிடிச்சவன் இல்லையா?'ங்குற நெனப்பு என்னை அறியாம வந்துருச்சு. 

"அப்போ... உனக்குப் பிடிக்காமத் தான் என்னையக் கல்யாணம் பண்ணிகிட்டயா?" நான் டக்குனு என் ஆம்பளை ஈகோ சீண்டப்படக் கேட்டேன். 

அவ ஒரு செகண்ட் ஷாக் ஆகி, அப்புறம் லேசாச் சிரிச்சா. "ஐயோ... நான் உங்களைச் சொல்லல லூசுப் புருஷா! நான் படத்தப் பத்திப் பொதுவாச் சொன்னேன்,"னு சொல்லிட்டு ரொம்ப உரிமையா என் தோள்ல இடிச்சா. 

"ஆமா... ஆமா..." நான் காயப்பட்ட ஈகோவோட முனகுனேன்.

"இருந்தாலும்... எனக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு வாத்தி. கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் கூட... அவ காதலனோட..." 

அவ அப்படிச் சொல்லும்போதே என் பேண்ட்டுக்குள்ள சுன்னி சடார்னு முறுக்கேறித் துடிச்சுது. 'அவ காதலனோட'ங்குற வார்த்தை என் மூளைக்குள்ள ஒரு வக்கிரமான சூட்டை ஏத்த, நான் நிக்க முடியாம லேசா நெளிஞ்சேன்.

"அதுவும்... அந்த லவ்வர்னால அவ கர்ப்பம் வேற ஆகுறா... சான்ஸே இல்ல," அவ கண்ணை மூடி, அந்தச் சுகத்தை அவளே அனுபவிக்கிற மாதிரி லேசா முனகுற குரல்ல சொன்னா. 

எனக்கு உசுரே போயி, அடிவயிறு பக்'குனு கலங்குச்சு. இவ என்னத்த நெனச்சு இப்டிப் பேசுறானு எனக்குத் தெளிவாப் புரிஞ்சது. "போதும்... போதும்டி. கார்ல போயி உக்காரு. நான் ரெடி பண்ணிட்டு உன்னைக் கூப்பிடுறேன்," நான் கொஞ்சம் கடுப்பா, ஆனா என் காமத் தவிப்பை மறைக்கச் சொன்னேன்.

அவ என்னையப் பாத்துச் செக்ஸியா, ஆனா ரொம்ப அன்பாச் சிரிச்சா. "சும்மா கிண்டல் பண்ணேங்க... எனக்கு நீங்க தான் வேணும். உங்களை இப்படிச் சீண்டிக் கிண்டல் பண்றது எனக்கு அவ்ளோ பிடிச்சிருக்கு,"னு ரொம்பக் காதலோட, உருகிப் போய் சொன்னா. 

"ஆமா... ஆமா... பிடிக்கும், பிடிக்கும்," நான் சலிச்சுக்கிற மாதிரி ஆக்ட் பண்ணேன்.

"என்னங்க... நிஜமாவே கோவிச்சுக்கிட்டீங்களா? என் புருஷனை நான் சீண்டாம வேற யார் சீண்டுவா? இப்போ... என் காதல் எல்லாமே என் புருஷன் மேல தான்," அவ ரொம்ப உருக்கமா, என் கண்ணை நேருக்கு நேராப் பாத்துச் சொன்னா. 

அவளோட அந்தப் பார்வை நிஜமான காதலால நிறைஞ்சு இருந்துச்சு. ஆனா...

'காதல் என் மேல... ஆனா அந்தக் காமம், வெறி எல்லாம் யார் மேலடி?'னு என் மனசுக்குள்ள ரத்தக் கண்ணீர் வடிக்க... நான் எந்தப் பதிலும் சொல்லாம, முகம் குனிஞ்சு மறுபடியும் பானட்டுக்குள்ள கைய விட்டு வயரை நோண்டுற மாதிரி தவிச்சுக்கிட்டு இருந்தேன்.

ஒரு நிமிஷம் என்னைய அமைதியா வேடிக்கை பாத்தவ... 

"எங்கங்க பண்ணிட்டு இருக்கீங்க? நான் வந்ததுல இருந்து, சும்மா அதைப் புடிச்சு இழுக்குறீங்க... இதைப் புடிச்சு இழுக்குறீங்க. என்ன தான் பண்றீங்க?"னு டக்குனு என் நாடகத்தை உடைச்சுப் பச்சையாக் கேட்டா.

நான் அதிர்ச்சியில நிமிர்ந்து பாத்தேன். 

"எனக்கு ரொம்ப அவசரமா வருது. சீக்கிரம் வண்டிய ரெடி பண்ணி வீட்டுக்குப் போக முடியுமா? இல்ல மெக்கானிக்கை வரச் சொல்லணுமா?" அவ லேசாத் தன் தொடைகளை உரசிக் கிட்டு, முகம் சுளிக்கிக் கேட்டா. 

"இரு... இரு... அவ்ளோ தான், முடிஞ்சது," நான் அவசரமாச் சமாளிச்சேன். 

"இது வேலைக்காவாது... நான் போயிட்டு வந்துடுறேன்,"னு சொல்லிட்டு அவ லேசாத் திரும்பப் போனா. 

"ஹேய்... எங்கடி போற இப்போ?" நான் அவ கையைப் பிடிக்கப் போனேன்.

"ஏங்க, இது என்ன சிட்டியா? நம்ம ஊரு அவுட்டர் தானே. இங்க எல்லாரும் இப்படித் தானே போவாங்க... அதுவும் இல்லாம இன்னேரம் இந்த இருட்டுல யார் வரப் போறா? நான் அந்தப் பக்கம் போய் இருந்துட்டு வந்துடுறேன்,"னு ரொம்பச் சாதாரணமாச் சொன்னா.

"சரி இரு... தனியாப் போகாத, நான் வேணா கூட வர்றேன்," நான் என் பேண்ட்டுக்குள்ள இருந்த அந்த விறைப்போடயே லேசா முன்னாடி வந்தேன். 

"நீங்க கூட வந்தா, காரை யார் ரெடி பண்றது? நான் தனியாவே போய்க்கிறேன்,"னு சொல்லிட்டு அவ மறுபடியும் திரும்புனா.

ஆனா... ஒரு செகண்ட் அப்படியே நின்னு, திரும்பி என்னையப் பாத்தா. 

நான் அவளையே பாத்தேன். 

"ஆமாலா..." அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டே மெதுவா முனகுனா. 

"என்ன ஆமா?" நான் தவிப்போட கேட்டேன். 

"தனியா நான் எப்டி இருட்டுல போக முடியும்? நீங்களும் காரை விட்டுட்டு வர முடியாது... கார் ரெடி ஆக லேட் வேற ஆகும். அதுக்குள்ள நான் அவசரமாப் போயிட்டு வரணும்..." அவ சொல்லிக்கிட்டே, என்னையப் பாக்குறதை விட்டுட்டு, கார் கண்ணாடியைத் தாண்டி உள்ள உக்காந்திருந்த மாமா பக்கம் எட்டிப் பாத்தா. "துணைக்கு யாரைக் கூட்டிட்டுப் போறது?" 

அந்த வார்த்தைய அவ கேட்ட அடுத்த செகண்ட்... என் அடிவயிறு பக்'குனு கலங்கித் துடிச்சுது. என் காலெல்லாம் அப்படியே நூடுல்ஸ் மாதிரி ஆகி, பேலன்ஸ் இல்லாமப் போச்சு. நான் தள்ளாடி, கார் பானட்டைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு நின்னேன்.

"ஹேய்... விளையாடாத மகா," நான் பல்லக் கடிச்சுக்கிட்டு எச்சரிச்சேன்.

அவ ஒரு கள்ளச் சிரிப்போட, எனக்கு ரொம்ப நெருக்கமா நடந்து வந்தா. கார் பானட் தூக்கியிருந்ததால, உள்ள உக்காந்திருந்த மாமாவுக்கு நாங்க ரெண்டு பேரும் மறைவா இருந்தோம். 

அவ எனக்கு நேரா நின்னு, தன் மெல்லிய முந்தானையை லேசா விலக்கி... தன் அந்தப் பழுத்த முலைகளுக்கு நடுவுல இருக்குற ஆழமான பிளப்புக்குள்ள விரலை விட்டு, வேர்வையில பிசுபிசுனு ஊறிக்கிட்டு இருந்த அந்த ஒரு ரூபா காயினை வெளிய எடுத்தா. என்னையப் பாத்து ஒரு வக்கிரமான சிரிப்புச் சிரிச்சா.

"அதை எதுக்குடி இப்போ எடுக்குற... உன் மனசுல என்ன தோணுதோ அதத் தானடி நீ செய்வ?" நான் அவமானத்துல தவிச்சுக்கிட்டே கேட்டேன். 

"என்ன நம்ப மாட்டீங்களா வாத்தி?" அவ செக்ஸியாச் சிரிச்சுக்கிட்டே, "தலை விழுந்தா அவரைத் துணைக்குக் கூட்டிட்டுப் போவேன்... பூ விழுந்தா வேண்டாம்..."னு சொல்லிட்டு, அந்த காயினை காத்துல லேசாச் சுண்டி விட்டா. 

அது சுழண்டு வரும்போதே, தன் கையை நீட்டிக் கப்புனு பிடிச்சா. 

தன் உள்ளங்கையை மெதுவாத் திறந்து பாத்தா. 

வேற என்ன... 'தலை' தான் விழுந்திருந்துச்சு. 

அவ என்னைப் பாத்து, தன் ஈரமான கீழ் உதட்டை நக்கிக்கிட்டு, "மாமாவத் துணைக்குக் கூட்டிட்டுப் போகட்டுமா... என் செல்லப் புருஷா?"னு அவ்ளோ திமிராக் கேட்டா. 

"வேண்டாம் டி..." என் குரல் உடைஞ்சு கெஞ்சுற மாதிரி வந்துச்சு. 

"ரூல்ஸ்னா ரூல்ஸ் தான் வாத்தி,"னு அவ ரொம்பக் கூலாச் சொல்லிட்டு, அடுத்த செகண்டே... தன் முகத்துல இருந்த அந்தப் பச்சையான காமத்தை மொத்தமா அழிச்சிட்டு, ரொம்பப் பயந்த, அப்பாவியான ஒரு பொண்டாட்டி மாதிரி முகத்தை மாத்திக்கிட்டா. 

கார் பின்னாடி டோர் பக்கம் போய், லேசாத் தொறந்தா. 

"மாமா... கொஞ்சம் துணைக்கு வர்றீங்களா?"னு ரொம்பப் பாவமா, கொஞ்சலாச் கேட்டா.

"எங்கம்மா?" மாமா உள்ள இருந்து புரியாமக் கேட்டாரு.

"இல்ல மாமா... கார் ரெடி ஆக ரொம்ப நேரம் ஆகும் போல. எனக்கு ரொம்ப அவசரமா வருது... நீங்க கொஞ்சம் துணைக்கு வந்தீங்கன்னா, நான் அந்தப் பக்கம் போயிட்டு வந்துடுவேன்," அவ திக்கித் திணறி, ரொம்ப டீசண்டாச் சமாளிச்சா.

மாமா உடனே புரிஞ்சுக்கிட்டாரு. "பரவால்லம்மா, இது நம்ம ஊரு தானே. ஒன்னும் ஆகாது, நீ அங்க போய் இருந்துட்டு வந்துடு. நான் கார்ல உக்காந்துக்குறேன்,"னு அவர் எதார்த்தமாச் சொன்னாரு. 

"பயமா இருக்கு மாமா... இருட்டா வேற இருக்கு. அவர் காரைப் பாத்துட்டு இருக்காரு, அவரால வர முடியாது. ப்ளீஸ் மாமா... நீங்க வாங்க," மகா ரொம்பப் பிடிவாதமா, ஆனா கெஞ்சுற மாதிரிச் சொன்னா. 

மாமா ஒரு பெருமூச்சு விட்டுட்டு, "சரிம்மா..."னு சொல்லிக்கிட்டே கார் டோரைத் தொறந்துக்கிட்டு வெளிய வந்தாரு.

அவர் காரை விட்டு இறங்கிப் பின்பக்கம் திரும்புன அந்த ஒரு செகண்ட்... மகா பானட்டுக்குப் பின்னால நின்ன என்னையப் பாத்து, 'ஈஈஈ'னு ஒரு பயங்கரமான, செக்ஸியான திருட்டுச் சிரிப்புச் சிரிச்சா.

மாமாவுக்கு முன்னாடி நடந்து வந்தவ, என் பக்கத்துல வந்து நின்னுகிட்டு, "நான் போயிட்டு வந்துடுறேன்ங்க,"னு சத்தமாச் சொன்னா. ஆனா அப்படியே என் காதுக்குக் கிட்ட ரொம்ப நெருக்கமா வந்து, எனக்கு மட்டும் கேக்குற மாதிரி... 

"நாங்க அப்டி போன அப்றம்... அங்க என்ன நடக்குதுன்னு பாக்க வந்து கிந்து எட்டி பாக்க போறீங்க..."னு பச்சையா, ஒரு காமப் போதையோட குசுகுசுனு சொல்லிட்டுத் திரும்பி நடந்தா.

அவ அப்டி சொன்னது. வந்து எட்டி பாருங்கன்னு சொல்ற மாரி இருந்தது.

நிலா வெளிச்சத்துல... எந்தத் துணியோட மறைவும் இல்லாமப் புடைச்சுத் தெரிஞ்ச அவளோட அந்தப் பெரிய குண்டிச் சதைகள் ஆட்டம் காண, அவ மெதுவா நடந்து போனா. மாமாவும் அவளுக்குப் பின்னாடியே நடந்து போனாரு.

ரோட்டைத் தாண்டி, அந்தப் பெரிய தரிசு நிலத்துல... முள்ளுச் செடிகளும் புதர்களும் அடர்ந்து கிடந்த அந்த இருட்டுக்குள்ள... மாமாவும் மகாவும் மெதுவா நடந்து போய் என் கண்ணை விட்டு முழுசா மறைஞ்சாங்க. 

நான் கார் பானட்டப் பிடிச்ச வாக்குல, என் சுன்னி இரும்பு மாதிரி பேண்ட்டைக் கிழிக்குற அளவுக்கு முறுக்கேறித் துடிக்க... என்ன நடக்குதுனு கூட நம்ப முடியாம, அந்த இருட்டையே வெறித்துப் பாத்துட்டு உறைஞ்சு நின்னேன்.







ஒரு ரெண்டு நிமிஷம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே வெயிட் பண்ணேன். 'நாங்க அப்படிப் போன அப்புறம்... அங்க என்ன நடக்குதுன்னு வந்து எட்டிப் பாக்கப் போறீங்க'னு அவ சொல்லாம சொல்லிட்டுப் போன அந்த அழைப்பு, என் மூளைக்குள்ள எதிரொலிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதுக்கு மேல என்னால அங்க நிக்க முடியல.

மெதுவா... சத்தம் எதுவும் போடாம, ரொம்பக் கவனமா அந்தத் தரிசு நிலத்துக்குள்ள எறங்குனேன். இருட்டுல அங்கங்க வளர்ந்திருந்த அடர்த்தியான முள்ளுப் புதர்கள் எனக்கு நல்ல மறைவா இருந்துச்சு. அவங்க போன திசையில லேசா எட்டிப் பாத்துக்கிட்டே போனேன். கொஞ்சம் தூரத்துல அசையுற சத்தம் கேட்டுச்சு. உத்துப் பாத்தேன்... அது அவங்க தான். பக்கத்துல இருந்த ஒரு பெரிய முள்ளுப் புதருக்குப் பின்னாடி போய், எந்தச் சத்தமும் இல்லாம ஒளிஞ்சுகிட்டேன்.

நிலா வெளிச்சத்துல இப்போ எனக்கு முன்னாடி நடக்குறது அப்பட்டமாத் தெரிஞ்சது.

மாமா ஒரு அஞ்சு அடி தள்ளி, மகாவுக்கு முதுகைக் காட்டி, ஒரு சிகரெட் வாயில வச்சுப் பத்த வச்சு ஊதிட்டு இருக்காரு. மகா அவருக்குப் பின்னாடி இருந்த ஒரு சின்னப் புதருக்கு அந்தப் பக்கம் லேசா மறைவா நின்னுட்டு இருந்தா. 

மகா சுத்தி முத்திப் பாத்தா. அப்புறம் அவ கண்ணு நான் ஒளிஞ்சிருக்க திசைய உத்துப் பாத்துச்சு. அந்த இருட்டுல அவளால என்னையப் பாக்க முடியுமானு எனக்குத் தெரியல. நான் லேசா என் கைய நீட்டி, அங்க இருந்த ஒரு சின்ன முள்ளுக் கிளையைப் பிடிச்சு லேசா ஆட்டுனேன். 

அவ டக்குனு நல்லா கவனிச்சா. நான் இருக்கற இடத்த அவ கண்டுபிடிச்சிட்டா. அப்போ அவ உதட்டுல ஒரு பச்சையான, கள்ளத்தனமான சிரிப்பு மலர்ந்தது அந்த நிலா வெளிச்சத்துல கூட எனக்கு நல்லாவே தெரிஞ்சது.

அந்தச் சிரிப்பப் பாத்து நான் மூச்ச அடக்கிட்டு அப்படியே உறைஞ்சு நின்னேன். ஆனா அவ முகத்துல எந்தப் பதட்டமும் இல்ல. அவசர அவசரமாக் காரியத்தை முடிக்கவும் அவ நினைக்கல. நான் இருட்டுல இருந்து அவளையே உத்துப் பாத்துட்டு இருக்கேங்குற அந்த நெனப்பே அவளுக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான காமப் போதையக் குடுத்துச்சு போல. 

மெதுவா... ரொம்ப மெதுவா, ஒரு நளினமான ஆட்டக்காரி மாதிரி, தன் ரெண்டு கைகளாலயும் அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவையையும், உள்ள இருந்த அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடையையும் சேர்த்துப் பிடிச்சு, மேல தூக்குனா. அவளுக்கு முன்னாடி இருந்த அந்தச் சின்னப் புதர் அவளோட கீழ் உடம்பை ஓரளவுக்கு மறைச்சிருந்ததால, அவளோட வழுவழுப்பான தொடைகள் லேசாத் தான் எனக்குத் தெரிஞ்சது. 

ஆனா அங்க என்ன நடக்குதுனு எனக்குப் பச்சையாப் புரிஞ்சுச்சு.

புடவையைப் பாவாடையோட சேர்த்துத் தூக்கிப் பிடிச்சுட்டு இருந்தவ... அவளோட கீழ் உதட்டைக் கடிச்சுக்கிட்டே அந்த இருட்டுல நான் இருக்குற திசையப் பாத்தா. அப்புறம் அவ பக்கம் தள்ளி நிக்கிற அவ மாமாவப் பாத்தா. அவரு அவளுக்கு முதுகு காமிச்சு, சிகரெட்டை ரொம்ப ஸ்டைலாப் புடிச்சு ஊதிட்டு இருந்தாரு.

இப்போ அவளோட ஒரு கை மெதுவாத் தன் தொடைக்குக் கீழ போச்சு. இருட்டுல, அவ போட்டுருந்த அந்த பேன்ட்டியோட எலாஸ்டிக்கை விரல்களால கொக்கிப் போட்டுப் பிடிச்சா. என்னையப் பாத்துக்கிட்டே, தன் பேன்ட்டியை மெதுமெதுவாத் தன் பஞ்சு மாதிரியான தொடை வழியா உரசிக் கீழ இறக்குனா. அந்தப் பேன்ட்டி அவளோட முழங்காலைத் தாண்டி, அப்படியே கீழ நழுவி அவளோட கண்டக்கால் வரைக்கும் வந்து மாட்டிக்கிட்டு நின்னுச்சு. 

அடுத்த செகண்ட், மெதுவாத் தன் ரெண்டு தொடைகளையும் அகலமா விரிச்சு, நிலத்துல குத்துக்காலிட்டு உக்காந்தா. 

அந்த நிசப்தமான ராத்திரியில... 'சலசலசல'னு அவளுக்குள்ள இருந்து சுடச்சுட உச்சா போற சத்தம்!

காய்ஞ்சு கிடந்த அந்தத் தரிசு நிலத்துல அந்தத் தண்ணி பட்டுச் சத்தம் கேட்டதும்... என் அடிவயிறு அப்படியே சுருண்டு கலங்குச்சு. மாமா அதை விட ஷாக் ஆகிட்டாரு. அமைதியா ஸ்மோக் பண்ணிட்டு இருந்தவரு, பொம்பளை உச்சா போற அந்த ராவான சத்தம் கேட்டதும், ஒரு செகண்ட் ஸ்மோக் பண்றதை நிறுத்திட்டு... லேசாத் திரும்பிப் பாத்துட்டு, டக்குனு தன் தலையைத் திருப்பிக்கிட்டாரு!

அவரு அந்த ஒரு செகண்ட் திரும்பி மகா உக்காந்திருக்கிற திசையப் பாத்தது... என் நெஞ்சே சுருக்கென்று வலிச்சது. ஒரு புருஷனா அந்தப் பொறாமை என்னைச் சுட்டாலும், என் சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேற ஆரம்பிச்சுது. அந்த உச்சா போற சத்தம் காத்துல ரொம்ப வேகமாவும், ஆக்ரோஷமாவும் கேட்டுச்சு. தியேட்டர்ல இருட்டுக்குள்ள அவ அனுபவிச்ச அந்த முரட்டுத்தனமான உராய்வுல, அவளுக்கு எந்த அளவுக்குக் காமத் தவிப்பு ஊறியிருந்துச்சோ... அதெல்லாம் இப்போ ஆவியா வெளிய வர்ற மாதிரி அவ்ளோ பச்சையா பேஞ்சுச்சு.

அப்புறம் அந்த வேகம் கொஞ்சம் குறைஞ்சு... 'ச்லாக்... ச்லாக்...'னு ஸ்லோ ஆச்சு.

நான் மூச்சு விட மறந்து அதையே பாத்துட்டு இருந்தேன். 

திடீர்னு, உச்சா போற சத்தம் பாதியிலயே சடார்னு நின்னு, "ஆஆஆ!"னு மகா போடுற அலறல் சத்தம் இருட்டைக் கிழிச்சுக்கிட்டுக் கேட்டுச்சு!

மாமா டக்குனு சிகரெட்டைப் போட்டுட்டுத் திரும்பி, "என்னம்மா... என்ன ஆச்சு?"னு பயந்து போய்ப் பதட்டமாக் கேட்டாரு.

புதருக்கு அந்தப் பக்கம் மகா இன்னும் குனிஞ்சு, குத்துக்காலிட்டுத் தான் உக்காந்திருக்கா.

"தெரி... தெரியல மாமா," மகாவோட பயந்த குரல் எனக்குக் கேட்டுச்சு. அது அவளோட உண்மையான பயம் தான். அவ நடிக்கிற மாதிரி தெரியல. அவ பயத்தைக் கேட்டுப் புதருக்குப் பின்னாடி நின்ன எனக்கும் ஒரு நிமிஷம் உசுரு போயிருச்சு. 

"தெரியல மாமா... ஏதோ போன மாதிரி இருந்துச்சு. பாம்பா என்னனு தெரியல,"னு அவ தவிப்போட, மூச்சு வாங்கிக்கிட்டே சொன்னா.

அவரு சுத்தி முத்தி இருட்டுல உத்துப் பாத்தாரு. "எதுவும் தெரியலையேம்மா..."னு சொன்னாரு.

அவரு கொஞ்ச நேரம் தேடிப் பாத்துட்டு, "சரி, ரொம்ப நேரம் இங்க வேண்டாம். வா போலாம்,"னு மகா உக்காந்திருக்குற புதரைப் பாத்துச் சொன்னாரு.

"ஒரு செகண்ட்..."னு சொல்லிட்டு மகா அமைதியானா.

மறுபடியும் ஒரு பத்து செகண்ட் அமைதி. மாமா அவளையே பாத்துட்டு நிக்கிறாரு.

"ச்லாக்... ச்லாக்… ஸ்ஸ்ஸ்..."னு அவ மறுபடியும் உச்சா போகத் தொடங்குன சத்தம்!

மாமா அவளுக்கு நேர் எதிரா நின்னுட்டு இருந்தாரு. 

அவர் உடம்புல எந்த அசைவும் இல்ல. நான் உத்துப் பாத்தேன். அவர் விரல் இடுக்குல இருந்த அந்தச் சிகரெட், அவர் கையை விட்டு நழுவித் தரையில விழுந்துச்சு. அந்த மனுஷனுக்கு உலகமே மறந்து போச்சு போல. தன் கண்ணு முன்னாடி, அக்கா பொண்ணு, புடவையைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டுத் தொடைகளை விரிச்சு உச்சா போயிட்டு இருக்குற அந்தப் பச்சையான காட்சிய... அவர் கண்ணை ஒரு முறை கூடச் சிமிட்டாம, வாய் பிளந்து வெறித்துப் பாத்துட்டு இருந்தாரு. 

ஒரு பொம்பளை தனக்கு முன்னாடி ஒண்ணுக்குப் போறதக் கூச்சமே இல்லாம ஒரு ஆம்பளை அப்பட்டமா நின்னு பாக்குறானேங்குற அந்த நெனப்பு... என் ஆம்பளை ஈகோவை உடைச்சாலும், என் சுன்னிய நரம்பு தெறிக்கத் துடிக்க வச்சுது. மாமா அப்படி உறைஞ்சு போய் நின்னதுல இருந்து... என்ன தான் புதர் அவளை ஓர் அளவு மறச்சி இருந்தாலும்... அங்க என்ன நடக்குதுன்னு இவரு பாத்து இருப்பாருலனு நினைப்பு என்ன துடிக்க வச்சது. மகா எந்த அளவுக்குத் தன் தொடைகளை விரிச்சுக் காட்டியிருக்கானு என்னால கற்பனை பண்ண முடிஞ்சது.

அவ உச்சா போற சத்தம் நின்னதுக்கு அப்புறம் தான், மாமாவுக்குச் சுயநினைவே வந்துச்சு. டக்குனு, அவசர அவசரமாக் குனிஞ்சு, எந்தப் பதிலும் சொல்லாமத் திரும்பி நின்னுக்கிட்டாரு. அவர் முகம் வெளிறிப் போய் இருந்தது. 

மகா எழுந்து நிக்க, அவ தலை எனக்குத் திரும்பத் தெரிஞ்சது. 

அவ என் திசையப் பாத்து, அந்த இருட்டுலயும் ஒரு கள்ளத்தனமான புன்னகை வீசுனா. 

அப்புறம் தன் புடவையை மெதுவா இறக்கி விட்டா. புடவையைச் சரி பண்ணிக்கிட்டே, புதர் பக்கம் இருந்து மெதுவா நடந்து வெளிய வந்தா.

மாமா லேசாத் திரும்பிப் பாத்து, "போலாமாம்மா?"னு தொண்டை கரகரக்கக் கேட்டாரு.

"இல்ல மாமா... பாம்போனு நெனச்சுப் பயத்துல சடார்னு நகரும்போது... மேல பட்டுருச்சு. வாஷ் பண்ணனும்,"னு அவ ரொம்பச் சங்கடப்படுற மாதிரி, ஆனா குரல்ல ஒரு திமிரோட சொன்னா.

அவ, 'மேல பட்டுச்சு, வாஷ் பண்ணனும்'னு சொன்னதும்... மாமா அப்படியே திகைச்சுப் போயிட்டாரு. தன் முன்னாடி தொடைய விரிச்சு உக்காந்திருந்த பொம்பளைக்கு, அவ உச்சா அவ தொடைகளிலயே பட்டுருச்சுனு பச்சையாச் சொன்னதும், அவர் தொண்டை காஞ்சு எச்சில் முழிங்கினது அந்த நிலா வெளிச்சத்துல எனக்கு தெரிஞ்சது. 

சுத்தி முத்திப் பாத்தாரு. 

பக்கத்துல அந்த நிலம்... அந்த நிலத்துக்குத் தண்ணி பாய்ச்சுற ஒரு போர்வெல் பைப்ல இருந்து தண்ணி கொட்டிட்டு இருந்துச்சு. 

"அந்தப் பைப்ல கழுவிக்கோ,"னு ரொம்பத் திக்கித் திணறிச் சொன்னாரு.

"நீங்களும் வாங்க மாமா. பயமா இருக்கு,"னு சொல்லிட்டு, மகா அவரைப் பாத்து ரொம்பக் கொஞ்சலாச் சொன்னா.

மாமா வேற வழியில்லாம அவளுக்குப் பின்னாடியே அந்தப் பைப்பை நோக்கி நடந்து போனாரு. 

அவங்க ரெண்டு பேரும் அந்தப் பைப் பக்கம் நடந்து போகும்போது தான் நான் நல்லா உத்துப் பாத்தேன். மகா தன் வலது கையில என்னவோ வச்சு, ரொம்பச் சின்னதாச் சுருட்டிப் பிடிச்சிருந்தா. அந்த இருட்டுல அது என்னனு எனக்குச் சரியாத் தெரியல. ஆனா நிலா வெளிச்சத்துல அவ கையை அசைக்கும்போது... அது என்னனு எனக்குப் பளீச்சுனு உறைச்சது.

அவ கையில சுருட்டி வச்சிருந்தது... அவளோட அந்த டார்க் மெரூன் கலர் பேன்ட்டி! 

எனக்கு அப்படியே மூச்சு நின்னு போச்சு. கண்டக்கால்ல மாட்டிக்கிட்டு இருந்த அந்தப் பேன்ட்டியை, அவ உச்சா போயிட்டு எந்திரிக்கும்போது, அப்படியே கால்ல இருந்து முழுசா உருவித் தன் கையில எடுத்திருக்கா. இப்போ அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவைக்குக் கீழ, அவளுக்கு எந்த உள்ளாடையும் இல்ல. எந்த மறைவும் இல்லாம, அம்மணமான கூதியோட தன் மாமா கூட அந்தப் பைப் பக்கம் அவ நடந்து போயிட்டு இருக்குறதப் பாக்கப் பாக்க... புதருக்குப் பின்னாடி ஒளிஞ்சிருந்த என் சுன்னி வெடிச்சுருமோங்குற அளவுக்குக் காமத்துல துடிச்சு ஆட்டம் போட்டுச்சு.
[+] 6 users Like Shrutikrishnan's post
Like Reply


Messages In This Thread
RE: மகாலட்சுமி - by Bala - 15-09-2020, 12:24 PM
RE: மகாலட்சுமி - by Krish126 - 15-09-2020, 07:37 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:12 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:15 PM
RE: மகாலட்சுமி - by A.kumar - 16-09-2020, 09:04 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 16-09-2020, 10:36 AM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-09-2020, 08:59 AM
RE: மகாலட்சுமி - by xbiilove - 22-09-2020, 11:43 AM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 22-09-2020, 01:21 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 29-09-2020, 03:40 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 29-09-2020, 03:57 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 03-10-2020, 03:19 PM
RE: மகாலட்சுமி - by iniyan4u - 03-10-2020, 04:02 PM
RE: மகாலட்சுமி - by Bala - 04-10-2020, 02:09 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 04-10-2020, 10:02 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:05 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:07 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 15-10-2020, 06:50 AM
RE: மகாலட்சுமி - by Hoaxfox - 15-10-2020, 07:29 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 16-10-2020, 04:28 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-10-2020, 03:56 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-10-2020, 06:25 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 27-10-2020, 11:32 PM
RE: மகாலட்சுமி - by Muralirk - 28-10-2020, 09:40 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 03-11-2020, 10:57 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 19-11-2020, 06:42 PM
RE: மகாலட்சுமி - by praaj - 19-11-2020, 10:50 PM
RE: மகாலட்சுமி - by Seetha - 06-01-2021, 08:40 AM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 06-01-2021, 04:26 PM
RE: மகாலட்சுமி - by Tamasu - 09-01-2021, 09:55 AM
RE: மகாலட்சுமி - by 0123456 - 07-01-2021, 03:10 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-03-2021, 11:44 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 12-05-2021, 06:16 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-05-2021, 03:54 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 24-05-2021, 12:00 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-05-2021, 07:22 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 28-05-2021, 08:02 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 10-11-2021, 09:12 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 27-03-2024, 11:56 AM
RE: மகாலட்சுமி - by yaksh - 04-04-2024, 09:49 PM
RE: மகாலட்சுமி - by budbed - 21-09-2024, 12:10 AM
RE: மகாலட்சுமி - by jaksa - 20-11-2024, 07:27 AM
RE: மகாலட்சுமி - by Dorabooji - 27-03-2026, 10:46 AM
RE: மகாலட்சுமி - by WriterPK - 02-04-2026, 02:59 PM
RE: மகாலட்சுமி - by Ratish20 - 02-04-2026, 03:40 PM
RE: மகாலட்சுமி - by Rangushki - 05-04-2026, 11:44 AM
RE: மகாலட்சுமி - by luffykun - 11-04-2026, 09:05 AM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 11-04-2026, 10:38 AM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 13-04-2026, 12:25 AM
RE: மகாலட்சுமி - by Harish007 - 13-04-2026, 02:30 PM
RE: மகாலட்சுமி - by Shrutikrishnan - 15-04-2026, 04:39 PM
RE: மகாலட்சுமி - by opheliyaa - 15-04-2026, 10:55 PM
RE: மகாலட்சுமி - by Thamizh13 - 16-04-2026, 03:01 AM
RE: மகாலட்சுமி - by Rangushki - 16-04-2026, 08:59 AM
RE: மகாலட்சுமி - by Vasanthan - 16-04-2026, 06:18 PM
RE: மகாலட்சுமி - by Harish007 - 17-04-2026, 01:46 PM
RE: மகாலட்சுமி - by sundarb - 17-04-2026, 07:46 PM
RE: மகாலட்சுமி - by drillhot - 21-04-2026, 01:21 PM
RE: மகாலட்சுமி - by xavierrxx - 26-04-2026, 10:21 AM
RE: மகாலட்சுமி - by Dick123 - 09-05-2026, 09:25 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 10-05-2026, 09:01 AM
RE: மகாலட்சுமி - by LustyLeo - 16-05-2026, 10:02 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 20-05-2026, 01:37 AM
RE: மகாலட்சுமி - by Vasanthan - 20-05-2026, 01:16 PM
RE: மகாலட்சுமி - by sundarb - 20-05-2026, 03:01 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 21-05-2026, 02:52 AM
RE: மகாலட்சுமி - by sundarb - 21-05-2026, 01:47 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 24-05-2026, 03:39 AM
RE: மகாலட்சுமி - by xbiilove - 24-05-2026, 07:26 AM
RE: மகாலட்சுமி - by Harish007 - 24-05-2026, 12:41 PM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 27-05-2026, 11:48 PM
RE: மகாலட்சுமி - by AjitKumar - 28-05-2026, 06:39 AM
RE: மகாலட்சுமி - by Punidhan - 28-05-2026, 06:40 AM



Users browsing this thread: 3 Guest(s)