14-04-2026, 07:57 PM
(This post was last modified: 28-05-2026, 03:23 PM by Dave Rajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Update 36
குரு கிருத்திகா முதலிரவு............
ஏய்..... நீ..... போலாம்......
என்னஆச்சு....சார்....
என்ன ஆச்சுன்னா.....குரு உன்னை விட சொல்லிட்டாரு
அதான்.....
குருவா.....
ஆமா.....
முதல்ல இங்கிருந்து கிளம்பு....
குழப்பமான நிலையில் யோசித்தபடியே வீட்டிற்கு வந்தான் ரகு......
ரகுவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்...
ஏங்க.... உங்களுக்கு ஒன்னும் ஆகலையே....
எனக்கு ஒன்னும் ஆகல.....
குரு சொல்லித்தான் என்னைவிட்டன்னு சொல்றாங்க..
குரு எதுக்கு என்னை விடனும்....
நீ ....
நீ....உண்மைய சொல்லு கிருத்தி....
கிருத்தி ரகுவின் காலில் விழுந்து அவன் காலைப்பிடித்துக்கொண்டு ....
என்னை மன்னிச்சிடு ங்க....என்னை மன்னிச்சிடுங்கன்னு.....கதறினாள்....
ஏண்டி.....என்னடி....பண்ண தொலைச்ச......
இதுவரைக்கும் ஒன்னும் பண்ணலங்க....
ஆனா உங்களை காப்பாத்த...... வேற வழி இல்லாம....
குருகிட்ட அவர் சொன்னதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன்.....என்னை மன்னிச்சிடுங்க........
நான் ஜெயிலுக்கு போனா போறேன் டி.....
உன்னை யாருடி இதுக்கு ஒத்துக்க சொன்னா.....
போயும்....போயும்..... கிழவன் கூட படுக்கைக்கு ஒத்துக்கிட்டு வந்திருக்க.....
அவ்ளோ....அரிப்பாடி.......
என்ன பொம்பள டி....நீ......
என வார்த்தைகளை வெடியாய் வீசுனான்....ரகு....
இதுவரை பொறுத்திருந்த கிருத்தி....
பொறுமையிழந்து பேச துவங்கினாள்....
ஏன் இதோட நிப்பாட்டிடீங்க....இதுக்கு மேலேயும் திட்டுங்க..
என்னை தேவுடியா னு சொல்லுங்க.....
ஆம்பள சுகத்துக்கு அலையுறவனு சொல்லுங்க......
பொண்ணுங்கன்னா அவ்ளோ இழக்காரமா உங்களுக்கு....
நான் ஏன் ....அவங்கூட படுக்க ஒத்துக் கிட்டேன்...
அரிப்புக்காகவா....
உங்களுக்காகத்தான.....
நான் ஏன் கட்டுன புருஷனுக்கு மட்டும் காட்டுற உடம்ப
அவனுக்கு காட்ட சம்மதித்தேன்....
அதுவும் உங்களுக்காகத்தான
என்னமோ வார்த்தைக்கு வார்த்தை நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன்.....னு
சொல்றீங்க....
நீங்க ஜெயிலுக்கு போயி உக்கார்ந்துக்குவீங்க....
ஆனாஇங்க....நம்ம குழந்தைக்கு பின்னாடி என்ன பேருவரும்...ஜெயிலுக்கு போனவந்தான் இவளோட அப்பான்னு பேரு வராதா....
புள்ளைக்கு என்ன பேரு வந்தாலும் பரவாயில்லை...
இவரு பொண்டாட்டியை இன்னொரு ஆம்பள தொட்டுற கூடாது....
அப்படி நினைப்பு இறக்குறவன் தப்பு பண்ணாம இருந்திருக்கனும்.....
நீ சாராயம் குடிக்காம இருப்ப...ஆனா....உன்னால நிறைய பேரு கஞ்சா குடிச்சு சாகனும்...
என்னங்க உங்கநியாயம்....
உங்களால கஞ்சா குடிச்சவன் எதாவது பொண்ணு கிட்ட தப்பா நடந்து இருக்க மாட்டான்...
அந்த பாவம் சும்மா விடுமா....
அது தான் உங்களை பழி வாங்குது.....
இங்க பாருங்க எனக்கு ஒன்னும் அந்த கிழவன் பெரிய மன்மதன் அவங்கிட்ட படுத்துப்பாக்க ஆசை எல்லாம் கிடையாது....
நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்....
அது மட்டும் தான் என்னோட நினைப்பு....வேற எதுவும் இல்லை....
நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்னா... நான்....
என்ன வேணும் னாலும் செய்வேன்....
எங்க அம்மா அப்பா....என்னோட தம்பி....
உங்க அம்மா அப்பா.... எல்லாரும் இப்ப நம்ம நல்ல நிலைமைக்கு வந்துட்டு இருக்கோம்னு நம்புறாங்க....
அதை மொத்தமா மண்ணு அள்ளி போடனுமா....
உங்க நண்பர்கள் மத்தியில நல்லா வாழனும் னு ஆசை இருக்குல... அதுக்காகத்தான லாட்டரி கஞ்சானு எல்லா வேலையும் செஞ்சீங்க....அப்புறம் என்ன......
ஒரு நாள் ராத்திரி.....just ஒரு நாள் ராத்திரி பல்ல கடிச்சுட்டு பொறுத்துக்கங்க.......அது போதும்......
நம்ம கல்யாண நாள்....அன்னைக்கி ஒரு நாள் நீங்க ஹால்ல படுத்தா போதும்......நம்ம எல்லாரு பிரச்சனையும் தீர்ந்திரும்......
அதுக்கு அப்புறம் நான் கெட்டுப்போன வான்னு நீங்க நினைச்சா எவகூட வேணா கூத்தடிங்க....
எனக்கு கவலை இல்லை.....நான் செய்யப்போற தப்புக்கு தண்டனையா அத எடுத்துக்கறேன்....
என்னோட மனசு எனக்கு தெரியும்......
நான் இவ்வளவு சொல்லியும் நீங்க முடியாதுன்னு சொன்னா.....
நான் குரு மூலியமா போலீஸ் லா சொல்லி....உங்களை house arrest ல வச்சிட்டு என்னால ஒரு ராத்திரி இருந்தர முடியும்....
அது தேவையான்னு யோசிச்சுக்கங்க.........
ரகு சேரில் பொத்தென்று உட்கார்ந்தான்.....
உங்க மௌனம் சம்மதம் னு எடுத்துக்கலாமா.....
ரகு கிருத்திகா வையே பார்க்க.....
கிருத்திகா வாயைத் திறந்து சரி சம்மதம் னு எடுத்துக்கறேன்....னு சொல்லி.... குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்......
குரு கிருத்திகா முதலிரவு............
ஏய்..... நீ..... போலாம்......
என்னஆச்சு....சார்....
என்ன ஆச்சுன்னா.....குரு உன்னை விட சொல்லிட்டாரு
அதான்.....
குருவா.....
ஆமா.....
முதல்ல இங்கிருந்து கிளம்பு....
குழப்பமான நிலையில் யோசித்தபடியே வீட்டிற்கு வந்தான் ரகு......
ரகுவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள்...
ஏங்க.... உங்களுக்கு ஒன்னும் ஆகலையே....
எனக்கு ஒன்னும் ஆகல.....
குரு சொல்லித்தான் என்னைவிட்டன்னு சொல்றாங்க..
குரு எதுக்கு என்னை விடனும்....
நீ ....
நீ....உண்மைய சொல்லு கிருத்தி....
கிருத்தி ரகுவின் காலில் விழுந்து அவன் காலைப்பிடித்துக்கொண்டு ....
என்னை மன்னிச்சிடு ங்க....என்னை மன்னிச்சிடுங்கன்னு.....கதறினாள்....
ஏண்டி.....என்னடி....பண்ண தொலைச்ச......
இதுவரைக்கும் ஒன்னும் பண்ணலங்க....
ஆனா உங்களை காப்பாத்த...... வேற வழி இல்லாம....
குருகிட்ட அவர் சொன்னதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன்.....என்னை மன்னிச்சிடுங்க........
நான் ஜெயிலுக்கு போனா போறேன் டி.....
உன்னை யாருடி இதுக்கு ஒத்துக்க சொன்னா.....
போயும்....போயும்..... கிழவன் கூட படுக்கைக்கு ஒத்துக்கிட்டு வந்திருக்க.....
அவ்ளோ....அரிப்பாடி.......
என்ன பொம்பள டி....நீ......
என வார்த்தைகளை வெடியாய் வீசுனான்....ரகு....
இதுவரை பொறுத்திருந்த கிருத்தி....
பொறுமையிழந்து பேச துவங்கினாள்....
ஏன் இதோட நிப்பாட்டிடீங்க....இதுக்கு மேலேயும் திட்டுங்க..
என்னை தேவுடியா னு சொல்லுங்க.....
ஆம்பள சுகத்துக்கு அலையுறவனு சொல்லுங்க......
பொண்ணுங்கன்னா அவ்ளோ இழக்காரமா உங்களுக்கு....
நான் ஏன் ....அவங்கூட படுக்க ஒத்துக் கிட்டேன்...
அரிப்புக்காகவா....
உங்களுக்காகத்தான.....
நான் ஏன் கட்டுன புருஷனுக்கு மட்டும் காட்டுற உடம்ப
அவனுக்கு காட்ட சம்மதித்தேன்....
அதுவும் உங்களுக்காகத்தான
என்னமோ வார்த்தைக்கு வார்த்தை நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன்.....னு
சொல்றீங்க....
நீங்க ஜெயிலுக்கு போயி உக்கார்ந்துக்குவீங்க....
ஆனாஇங்க....நம்ம குழந்தைக்கு பின்னாடி என்ன பேருவரும்...ஜெயிலுக்கு போனவந்தான் இவளோட அப்பான்னு பேரு வராதா....
புள்ளைக்கு என்ன பேரு வந்தாலும் பரவாயில்லை...
இவரு பொண்டாட்டியை இன்னொரு ஆம்பள தொட்டுற கூடாது....
அப்படி நினைப்பு இறக்குறவன் தப்பு பண்ணாம இருந்திருக்கனும்.....
நீ சாராயம் குடிக்காம இருப்ப...ஆனா....உன்னால நிறைய பேரு கஞ்சா குடிச்சு சாகனும்...
என்னங்க உங்கநியாயம்....
உங்களால கஞ்சா குடிச்சவன் எதாவது பொண்ணு கிட்ட தப்பா நடந்து இருக்க மாட்டான்...
அந்த பாவம் சும்மா விடுமா....
அது தான் உங்களை பழி வாங்குது.....
இங்க பாருங்க எனக்கு ஒன்னும் அந்த கிழவன் பெரிய மன்மதன் அவங்கிட்ட படுத்துப்பாக்க ஆசை எல்லாம் கிடையாது....
நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்....
அது மட்டும் தான் என்னோட நினைப்பு....வேற எதுவும் இல்லை....
நம்ம குடும்பம் நல்லா இருக்கனும்னா... நான்....
என்ன வேணும் னாலும் செய்வேன்....
எங்க அம்மா அப்பா....என்னோட தம்பி....
உங்க அம்மா அப்பா.... எல்லாரும் இப்ப நம்ம நல்ல நிலைமைக்கு வந்துட்டு இருக்கோம்னு நம்புறாங்க....
அதை மொத்தமா மண்ணு அள்ளி போடனுமா....
உங்க நண்பர்கள் மத்தியில நல்லா வாழனும் னு ஆசை இருக்குல... அதுக்காகத்தான லாட்டரி கஞ்சானு எல்லா வேலையும் செஞ்சீங்க....அப்புறம் என்ன......
ஒரு நாள் ராத்திரி.....just ஒரு நாள் ராத்திரி பல்ல கடிச்சுட்டு பொறுத்துக்கங்க.......அது போதும்......
நம்ம கல்யாண நாள்....அன்னைக்கி ஒரு நாள் நீங்க ஹால்ல படுத்தா போதும்......நம்ம எல்லாரு பிரச்சனையும் தீர்ந்திரும்......
அதுக்கு அப்புறம் நான் கெட்டுப்போன வான்னு நீங்க நினைச்சா எவகூட வேணா கூத்தடிங்க....
எனக்கு கவலை இல்லை.....நான் செய்யப்போற தப்புக்கு தண்டனையா அத எடுத்துக்கறேன்....
என்னோட மனசு எனக்கு தெரியும்......
நான் இவ்வளவு சொல்லியும் நீங்க முடியாதுன்னு சொன்னா.....
நான் குரு மூலியமா போலீஸ் லா சொல்லி....உங்களை house arrest ல வச்சிட்டு என்னால ஒரு ராத்திரி இருந்தர முடியும்....
அது தேவையான்னு யோசிச்சுக்கங்க.........
ரகு சேரில் பொத்தென்று உட்கார்ந்தான்.....
உங்க மௌனம் சம்மதம் னு எடுத்துக்கலாமா.....
ரகு கிருத்திகா வையே பார்க்க.....
கிருத்திகா வாயைத் திறந்து சரி சம்மதம் னு எடுத்துக்கறேன்....னு சொல்லி.... குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்......



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)