14-04-2026, 07:54 PM
(This post was last modified: 28-05-2026, 03:21 PM by Dave Rajan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Update 34
ரகு கேண்டீனை எடுத்து நடத்த ஆரம்பித்தான்....
நல்ல லாபம் சம்பாதித்தான்.....மாசம் ...மாசம்....
குருவிற்கு தொகையை சரியாக குடுத்தான்....
தொகையை சேமிக்காமல்.....கிடைக்கும் லாபத்தை எல்லாம் ....ஒரே தொகையாக போட்டு ஒரு நிலத்தை வாங்கி போட்டான்.....ஒரு விலையுயர்ந்த காரை வாங்கினான்.....
கிருத்திகா விற்கு நல்ல நகைகளை வாங்கி குடுத்தான்....
ரவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்றஆசை ரொம்பவே அதிகமாகியது.....
வாங்கி போட்ட நிலத்தில் லோன் போட்டு பிரம்மாண்டமான வீட்டை கட்ட தொடங்கினான்.....
பார்ப்பவர்கள் எல்லாம்.....
யாருப்பா இவ்ளோ பெருசு வீடு கட்டுவது.....
நம்ம கிருத்திகா தான்....அவ வீட்டுகாரர்தான் ....
சொந்த பந்தங்கள் ஆச்சரியப்பட வீடு கட்ட துவக்கினார்கள்....
பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்
ரகு ...கேரளா லாட்டரியை இரண்டு கம்பெனி கேண்டீனில் மறைமுகமாக விற்க ஆரம்பித்தான்....
கஞ்சாவை காலேஜில் கேண்டீன்மூலமாக விற்று நல்ல பணம் சம்பாதித்தான்....
குரு இதை கேள்விப்பட்டு விட்டு வைத்தார்......
ஆனால் ராகுவிற்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் திரட்டினார்.................
ரகுவிற்கு இன்னும் கார் லோன் முடியவில்லை.....
வீடு லோன் முடியவில்லை......
நகைகள் மட்டும் வாங்கி குவித்து வைத்திருந்தான்.....
ஏங்க.....குழந்தை கொஞ்சம் பெருசாயிட்டான்....
அவளை Day care la விட்டுட்டு நான் எதாவது வேலைக்கு போகட்டுமா....
எனக்கு வீட்டுல இருக்குறது போர் அடிக்குது.....
பேசாம எங்கூட கேண்டீன் வறியா.....
ம்....மாட்டேன்.....
இரண்டு பேரும் ஒரே இடத்துல நல்லா இருக்காது.....
அப்பறம் என்னபண்ண....
குரு சார்க்கிட்ட எதாவது கேளுங்க....
உங்க மாமா வேலு நமக்கு உதவி லாம் பண்றமாறி தெரியல....
ம்...சரி...கேட்க்குறேன்....
அன்று மாலை 4 மணி....
கிருத்திகா வின் போன் அடித்தது....
ஹலோ....
ஓம் நாந்தான் ரகு....
ம்....சொல்லுங்க.....
நான் குரு சார் கிட்ட பேசிட்டேன்....
அவரு உன்னை கால் பண்ண சொன்னாரு....
ம்... பன்றேன்....
ஹலோ.....
சார்...கால் பண்ண சொல்லுனீங்களாமா....
ஆமா ....மா....ரகு உனக்கு வேலை கேட்டான்.....
நான் இன்னொரு துணி பிசினஸ் ஆரம்பிக்க போறேன்....அங்க உனக்கு நல்ல வேலை போட்டுதரேன்....
அதுவரைக்கும் நீ தொழில் கத்துக்க...
வேலு ஆபிஸில் ல வேலை செய்மா....
அங்க கத்துக்க....
அது நாம ஆரம்பிக்க போற பிசினஸ் கு உதவியாக இருக்கும்....
நான் வேலு கிட்ட பேசிட்டேன்.... அவன் சரின்னுட்டான்...
ஓகே வாமா.....
சார் எனக்கு அவருகிட்ட வேலை செய்ய பிடிக்கலை
ஆனா உங்களுக்காக ஒத்துக்குறேன்......
ம்... தேங்க்ஸ் மா....
ம்....சரிசார்....
கிருத்திகா வேலுவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.....
அதியும் கிருத்திகாவும்....இன்னும் நொறுங்கிய நண்பர்களானார்கள்.... கிருத்திகா அதியை அக்கா என்றே தான் எப்போதும் அழைத்தாள்....
அலுவலகத்தில் அனைவரும்....அதிக்கு அடுத்தபடியாக கிருத்திகா தான் அழகு என்று பேசிக்கொள்வார்கள்.....
இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்வில்.....
ஒருநாள்....ரகு ஒரு வேலை விசயமாக அருகில் இருக்கும் கேரளா வரை போயிருந்தான்.....
அன்று..... ரகுவின் வீட்டில் ஒரு தபால் கிடந்தது.....
கிருத்திகா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது
கதவின் அருகில் கிடந்த தபால் கவரை பிரித்து படித்து அதிர்ந்து போனாள்.....
உடனே கணவனுக்கு போன் போட்டாள்....
ஏங்க....எங்க இருக்கீங்க.....
நான் இங்க கேரளாவுல.....
ஏங்க காலேஜ்ல இருந்தும் ...கம்பெனியில இருந்தும்
தபால் வந்திருக்கு நம்ம கேண்டீனை இந்த மாசத்தோடு மூடனும்னு......
என்ன கிருத்தி சொல்ற....
ஆமாங்க வந்திருக்கு.....
இப்பஎன்ன பண்றது.....
நான்இப்ப மீட்டிங்குக்கு உள்ள போயிடுவேன்....
நைட்டு நான் மீட்டிங் முடியும் ...
நான் மிட்நைட் கிளம்பி 2 மணிக்கு லாம் வீட்டுக்கு வந்திடு வேன்.....
நீ இப்ப குரு சாருக்கு போன் பண்ணி பேசு...
அவரு போன் எடுக்க லீனா.....நேரா அவர் வீட்டுக்கு போ......
அவருகிட்டபேசு.....ஏன்என்னஆச்சு....
திடீர்னு இப்படி பண்றாங்கனு கேளு....சரியா....
சரிங்க....
கொஞ்ச நேரத்தில் ரகுவிற்கு மீண்டும் போன் வந்தது....
ஏங்க .... அவரு போன் எடுக்கல....
நான் அவரு வீட்டுக்கு போயி பாத்திட்டு....
உங்களுக்கு கால் பண்றேன்.....
கிருத்தி...சரியா பத்து மணிக்கு எனக்கு கூப்பிடு.....
எனக்கு மீட்டீங் முடிஞ்சிருக்கும்.....
சரிங்க.....
,................................
ரகுவிற்கு மீட்டிங் முழுவதிலும் தன் கேண்டீன் விவகாரம் தான் மனதிற்குள் ஓடியது....
9.50 க்கு எல்லாம் மீட்டிங் முடிந்தது....
ரகு அங்கிருந்து கோவையை நோக்கி கிளம்பினான்...
வழியில் எல்லாம் கிருத்திகாவிற்கு கால் செய்தான்...
கிருத்திகா போனை எடுக்கவில்லை.....
அவன் வீட்டிற்க்கு வந்து கதவை திறந்து உள்ளே போகும் போது மணி 1.30 ....
இத்தனை நேரம் அவன் போன் அடித்தும் கிருத்திகா போனை எடுக்கவில்லை....
அவன் உள்ளே நுழைய பெட்டில் மூலையில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது....
கட்டிலுக்கு கீழே உக்கார்ந்தபடி தலையை கட்டிலில் சாய்த்து
தூங்கிப் போயிருந்தாள். கிருத்திகா.....
ரகு உட்கார்ந்து அவளை அருகில் பார்க்க...
அவள் இப்போது தான் தூங்கிப்போயிருக்கிறாள்...
அவள் கண்ணத்தில் அழுது அழுது கண்ணீர் வடித்த கரை
ஏதோ சரியில்லை என்று பட்டது ரகுவிற்கு....
கிருத்திகா.... கிருத்திகா.....அவன் அழைக்க....
கண்விழித்தாள் கிருத்திகா....
ரகுவைப் பார்த்ததும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு
தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள் கிருத்திகா.....
ஹேய்.... கிருத்திகா....என்னஆச்சு....
எதுக்கு....இப்படி அழுகுற.....
ஏய்.....என்ன ஆச்சு.....சொல்லுடி.....
சிறிது நேர அழுகைக்கு பின்...
கிருத்திகா சொல்லத் துவங்கினாள்.....
ஏங்க....ஏங்க....அழுதுகொண்டே சொன்னாள்....
நீங்க சொன்னமாதிரி.... நான்அவரு வீட்டுக்கு போய் நீங்க சொன்னமாதிரி கேட்டேன்.....
ஆரம்பத்தில் நல்லாதான் பேசுனாறு....
ஆனா கொஞ்ச நேரத்துல..... உங்களுக்கு மறுபடியும் அந்த காண்ட்டிராக்ட் உங்களுக்கு கிடைக்கனும்னா.....
நான் அவரு கூட ஒன்னா இருக்கனுமாமா......
நான் முடியாதுன்னு திட்டீட்டு கிளம்ப போக....
என்னை கட்டிப்பிடிச்சு புடவையை உருவிட்டாருங்க....
நான் வேற வழியில்லாமல் வெளிய ஓடி வந்துட்டேன்....
நான்அவரு வீட்டுல இருந்து வெளிய ஓடிவருவத பாத்துஞ
மாடியில இருந்து என்னோட சேலையை தூக்கிப்போட்டாரு.....அத எடுத்து கட்டிட்டு தான் நான் வீடு வந்து சேர்ந்தேன்....
ஏங்க...ஏங்க.......அவருரொம்பமோசம்ங்க......
இதை கேட்ட ரகு கொழுந்துவிட்டு எரிந்தான்....
வேகமாக அங்கிருந்து கிளம்பினான்....
ஏங்க....ஏங்க....னு கிருத்திகா தடுப்பதற்க்குள்... அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து குரு வீட்டை நோக்கி சென்றான்........
குரு இன்னும் தூங்காமல் புடவை உருவப்பட்ட அவள் அழகையே நினைத்துக் கொண்டு இருந்தான்...
குரு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து குடிக்கம்போக...
குரு வின் கண்ணத்தில் குப்பென்று ஒரு உதை பலமாக வந்து விழுந்தது....குரு நிலைதடுமாறி கீழே விழுந்தார்....
ஏண்டா எம்பொண்டிக்கிட்டவே தப்பா நடக்க பாக்குறியா
என்று குரு நெஞ்சில் ஓங்கி ஓங்கி மிதித்தான் ரகு....
ரகு கண்ணத்தில் உதைத்ததில் உள் தோல் கிழிந்து வாயில் ரத்தம் கசிந்தது குருவுக்கு....
குரு பணியன் காலரை பிடித்து தர தர வென வெளியே இழுத்து கொண்டு போட்டு....குருவின் பணியனை உருவி அதை கிழித்து அவர் கட்டியிருந்த வேட்டியை உருவி கிழிந்த பணியனோடும்....வெறும் ஜட்டியுடனும் அவரை அவர் வீட்டுக்கு வெளியில் போட்டு போகும் போது அவர் நெஞ்சில் கால்வைத்து .....இனி எம்பொண்டாட்டிக்கிட்டஎதாவது வச்சுக்கிட்ட.....ஒழுங்கு மரியாதையா நாளைக்கு அவகிட்ட மன்னிப்பு கேக்குற இல்லனு வை........னு சொல்லி....
அவனது ஷூ காலால் குரு தலையிலையே இரண்டு மிதி மிதித்துவிட்டு குருவின் நெஞ்சின் மீது ஏறி இறங்கி தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் ரகு......
குரு தட்டு தடுமாறி நீந்தி...நீந்தி.....வெறும் ஜட்டியோடு வீட்டிற்குள் நுழைந்து எந்திரிக்க முடியாமல்
ஹாலிலேயே தூங்கிப்போனார் குரு.....
ரகு கேண்டீனை எடுத்து நடத்த ஆரம்பித்தான்....
நல்ல லாபம் சம்பாதித்தான்.....மாசம் ...மாசம்....
குருவிற்கு தொகையை சரியாக குடுத்தான்....
தொகையை சேமிக்காமல்.....கிடைக்கும் லாபத்தை எல்லாம் ....ஒரே தொகையாக போட்டு ஒரு நிலத்தை வாங்கி போட்டான்.....ஒரு விலையுயர்ந்த காரை வாங்கினான்.....
கிருத்திகா விற்கு நல்ல நகைகளை வாங்கி குடுத்தான்....
ரவிக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்றஆசை ரொம்பவே அதிகமாகியது.....
வாங்கி போட்ட நிலத்தில் லோன் போட்டு பிரம்மாண்டமான வீட்டை கட்ட தொடங்கினான்.....
பார்ப்பவர்கள் எல்லாம்.....
யாருப்பா இவ்ளோ பெருசு வீடு கட்டுவது.....
நம்ம கிருத்திகா தான்....அவ வீட்டுகாரர்தான் ....
சொந்த பந்தங்கள் ஆச்சரியப்பட வீடு கட்ட துவக்கினார்கள்....
பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்
ரகு ...கேரளா லாட்டரியை இரண்டு கம்பெனி கேண்டீனில் மறைமுகமாக விற்க ஆரம்பித்தான்....
கஞ்சாவை காலேஜில் கேண்டீன்மூலமாக விற்று நல்ல பணம் சம்பாதித்தான்....
குரு இதை கேள்விப்பட்டு விட்டு வைத்தார்......
ஆனால் ராகுவிற்கு எதிராக அனைத்து ஆதாரங்களையும் திரட்டினார்.................
ரகுவிற்கு இன்னும் கார் லோன் முடியவில்லை.....
வீடு லோன் முடியவில்லை......
நகைகள் மட்டும் வாங்கி குவித்து வைத்திருந்தான்.....
ஏங்க.....குழந்தை கொஞ்சம் பெருசாயிட்டான்....
அவளை Day care la விட்டுட்டு நான் எதாவது வேலைக்கு போகட்டுமா....
எனக்கு வீட்டுல இருக்குறது போர் அடிக்குது.....
பேசாம எங்கூட கேண்டீன் வறியா.....
ம்....மாட்டேன்.....
இரண்டு பேரும் ஒரே இடத்துல நல்லா இருக்காது.....
அப்பறம் என்னபண்ண....
குரு சார்க்கிட்ட எதாவது கேளுங்க....
உங்க மாமா வேலு நமக்கு உதவி லாம் பண்றமாறி தெரியல....
ம்...சரி...கேட்க்குறேன்....
அன்று மாலை 4 மணி....
கிருத்திகா வின் போன் அடித்தது....
ஹலோ....
ஓம் நாந்தான் ரகு....
ம்....சொல்லுங்க.....
நான் குரு சார் கிட்ட பேசிட்டேன்....
அவரு உன்னை கால் பண்ண சொன்னாரு....
ம்... பன்றேன்....
ஹலோ.....
சார்...கால் பண்ண சொல்லுனீங்களாமா....
ஆமா ....மா....ரகு உனக்கு வேலை கேட்டான்.....
நான் இன்னொரு துணி பிசினஸ் ஆரம்பிக்க போறேன்....அங்க உனக்கு நல்ல வேலை போட்டுதரேன்....
அதுவரைக்கும் நீ தொழில் கத்துக்க...
வேலு ஆபிஸில் ல வேலை செய்மா....
அங்க கத்துக்க....
அது நாம ஆரம்பிக்க போற பிசினஸ் கு உதவியாக இருக்கும்....
நான் வேலு கிட்ட பேசிட்டேன்.... அவன் சரின்னுட்டான்...
ஓகே வாமா.....
சார் எனக்கு அவருகிட்ட வேலை செய்ய பிடிக்கலை
ஆனா உங்களுக்காக ஒத்துக்குறேன்......
ம்... தேங்க்ஸ் மா....
ம்....சரிசார்....
கிருத்திகா வேலுவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.....
அதியும் கிருத்திகாவும்....இன்னும் நொறுங்கிய நண்பர்களானார்கள்.... கிருத்திகா அதியை அக்கா என்றே தான் எப்போதும் அழைத்தாள்....
அலுவலகத்தில் அனைவரும்....அதிக்கு அடுத்தபடியாக கிருத்திகா தான் அழகு என்று பேசிக்கொள்வார்கள்.....
இப்படி நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்வில்.....
ஒருநாள்....ரகு ஒரு வேலை விசயமாக அருகில் இருக்கும் கேரளா வரை போயிருந்தான்.....
அன்று..... ரகுவின் வீட்டில் ஒரு தபால் கிடந்தது.....
கிருத்திகா வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது
கதவின் அருகில் கிடந்த தபால் கவரை பிரித்து படித்து அதிர்ந்து போனாள்.....
உடனே கணவனுக்கு போன் போட்டாள்....
ஏங்க....எங்க இருக்கீங்க.....
நான் இங்க கேரளாவுல.....
ஏங்க காலேஜ்ல இருந்தும் ...கம்பெனியில இருந்தும்
தபால் வந்திருக்கு நம்ம கேண்டீனை இந்த மாசத்தோடு மூடனும்னு......
என்ன கிருத்தி சொல்ற....
ஆமாங்க வந்திருக்கு.....
இப்பஎன்ன பண்றது.....
நான்இப்ப மீட்டிங்குக்கு உள்ள போயிடுவேன்....
நைட்டு நான் மீட்டிங் முடியும் ...
நான் மிட்நைட் கிளம்பி 2 மணிக்கு லாம் வீட்டுக்கு வந்திடு வேன்.....
நீ இப்ப குரு சாருக்கு போன் பண்ணி பேசு...
அவரு போன் எடுக்க லீனா.....நேரா அவர் வீட்டுக்கு போ......
அவருகிட்டபேசு.....ஏன்என்னஆச்சு....
திடீர்னு இப்படி பண்றாங்கனு கேளு....சரியா....
சரிங்க....
கொஞ்ச நேரத்தில் ரகுவிற்கு மீண்டும் போன் வந்தது....
ஏங்க .... அவரு போன் எடுக்கல....
நான் அவரு வீட்டுக்கு போயி பாத்திட்டு....
உங்களுக்கு கால் பண்றேன்.....
கிருத்தி...சரியா பத்து மணிக்கு எனக்கு கூப்பிடு.....
எனக்கு மீட்டீங் முடிஞ்சிருக்கும்.....
சரிங்க.....
,................................
ரகுவிற்கு மீட்டிங் முழுவதிலும் தன் கேண்டீன் விவகாரம் தான் மனதிற்குள் ஓடியது....
9.50 க்கு எல்லாம் மீட்டிங் முடிந்தது....
ரகு அங்கிருந்து கோவையை நோக்கி கிளம்பினான்...
வழியில் எல்லாம் கிருத்திகாவிற்கு கால் செய்தான்...
கிருத்திகா போனை எடுக்கவில்லை.....
அவன் வீட்டிற்க்கு வந்து கதவை திறந்து உள்ளே போகும் போது மணி 1.30 ....
இத்தனை நேரம் அவன் போன் அடித்தும் கிருத்திகா போனை எடுக்கவில்லை....
அவன் உள்ளே நுழைய பெட்டில் மூலையில் குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது....
கட்டிலுக்கு கீழே உக்கார்ந்தபடி தலையை கட்டிலில் சாய்த்து
தூங்கிப் போயிருந்தாள். கிருத்திகா.....
ரகு உட்கார்ந்து அவளை அருகில் பார்க்க...
அவள் இப்போது தான் தூங்கிப்போயிருக்கிறாள்...
அவள் கண்ணத்தில் அழுது அழுது கண்ணீர் வடித்த கரை
ஏதோ சரியில்லை என்று பட்டது ரகுவிற்கு....
கிருத்திகா.... கிருத்திகா.....அவன் அழைக்க....
கண்விழித்தாள் கிருத்திகா....
ரகுவைப் பார்த்ததும் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டு
தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுதாள் கிருத்திகா.....
ஹேய்.... கிருத்திகா....என்னஆச்சு....
எதுக்கு....இப்படி அழுகுற.....
ஏய்.....என்ன ஆச்சு.....சொல்லுடி.....
சிறிது நேர அழுகைக்கு பின்...
கிருத்திகா சொல்லத் துவங்கினாள்.....
ஏங்க....ஏங்க....அழுதுகொண்டே சொன்னாள்....
நீங்க சொன்னமாதிரி.... நான்அவரு வீட்டுக்கு போய் நீங்க சொன்னமாதிரி கேட்டேன்.....
ஆரம்பத்தில் நல்லாதான் பேசுனாறு....
ஆனா கொஞ்ச நேரத்துல..... உங்களுக்கு மறுபடியும் அந்த காண்ட்டிராக்ட் உங்களுக்கு கிடைக்கனும்னா.....
நான் அவரு கூட ஒன்னா இருக்கனுமாமா......
நான் முடியாதுன்னு திட்டீட்டு கிளம்ப போக....
என்னை கட்டிப்பிடிச்சு புடவையை உருவிட்டாருங்க....
நான் வேற வழியில்லாமல் வெளிய ஓடி வந்துட்டேன்....
நான்அவரு வீட்டுல இருந்து வெளிய ஓடிவருவத பாத்துஞ
மாடியில இருந்து என்னோட சேலையை தூக்கிப்போட்டாரு.....அத எடுத்து கட்டிட்டு தான் நான் வீடு வந்து சேர்ந்தேன்....
ஏங்க...ஏங்க.......அவருரொம்பமோசம்ங்க......
இதை கேட்ட ரகு கொழுந்துவிட்டு எரிந்தான்....
வேகமாக அங்கிருந்து கிளம்பினான்....
ஏங்க....ஏங்க....னு கிருத்திகா தடுப்பதற்க்குள்... அவன் வண்டியை ஸ்டார்ட் செய்து குரு வீட்டை நோக்கி சென்றான்........
குரு இன்னும் தூங்காமல் புடவை உருவப்பட்ட அவள் அழகையே நினைத்துக் கொண்டு இருந்தான்...
குரு ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து குடிக்கம்போக...
குரு வின் கண்ணத்தில் குப்பென்று ஒரு உதை பலமாக வந்து விழுந்தது....குரு நிலைதடுமாறி கீழே விழுந்தார்....
ஏண்டா எம்பொண்டிக்கிட்டவே தப்பா நடக்க பாக்குறியா
என்று குரு நெஞ்சில் ஓங்கி ஓங்கி மிதித்தான் ரகு....
ரகு கண்ணத்தில் உதைத்ததில் உள் தோல் கிழிந்து வாயில் ரத்தம் கசிந்தது குருவுக்கு....
குரு பணியன் காலரை பிடித்து தர தர வென வெளியே இழுத்து கொண்டு போட்டு....குருவின் பணியனை உருவி அதை கிழித்து அவர் கட்டியிருந்த வேட்டியை உருவி கிழிந்த பணியனோடும்....வெறும் ஜட்டியுடனும் அவரை அவர் வீட்டுக்கு வெளியில் போட்டு போகும் போது அவர் நெஞ்சில் கால்வைத்து .....இனி எம்பொண்டாட்டிக்கிட்டஎதாவது வச்சுக்கிட்ட.....ஒழுங்கு மரியாதையா நாளைக்கு அவகிட்ட மன்னிப்பு கேக்குற இல்லனு வை........னு சொல்லி....
அவனது ஷூ காலால் குரு தலையிலையே இரண்டு மிதி மிதித்துவிட்டு குருவின் நெஞ்சின் மீது ஏறி இறங்கி தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் ரகு......
குரு தட்டு தடுமாறி நீந்தி...நீந்தி.....வெறும் ஜட்டியோடு வீட்டிற்குள் நுழைந்து எந்திரிக்க முடியாமல்
ஹாலிலேயே தூங்கிப்போனார் குரு.....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)