Adultery அழகான குடும்பம்
#19
அனைவரும் மும்முரமாக வேலை பாத்துடு இருந்தாங்க.
 
சாந்தி குடும்பம் வருதுன்னு மனசார வேளை பாக்குறது என்னமோ லட்சுமி மட்டும் தான் அந்த குடும்பத்தோட வருகைய எதிர் பாக்குறது விவேக் சாவித்ரி குமார் ஆனந்த் மட்டும் தான். விவேக்கும் சாவித்திரியும் பாசத்துல எதிர் பாக்குறாங்க ஆனா மத்த ரெண்டு பேரும் என் அக்கா குடும்பம் வருதே என் தங்கச்சி குடும்பம் வருதுன்னு பாசம் இல்ல. அவங்க இங்க இருக்குற எல்லா நாலும் நமக்கு ஈசியா காசு கிடைக்கும் நல்லா குடிக்கலாம்னு அவங்கள எதிர் பாக்குறாங்க. சாந்தி காசு விசயத்துல கொஞ்சம் கண்டிப்பான ஆளு தான் ஆனா கூட பொறந்தவங்க கேட்டா காச வாரி எறப்பா அவ புருஷனா பத்தி சொல்லவே வேணாம் குடிக்க ஆளு சேர்ந்த போதும் காசு பணம் பாக்க மாட்டாறு. 
ஒரு tvs 50 சவுண்ட் வண்டி ஓடுதா இல்ல ஓடும் போது எல்லாம் கழண்டு விழுதாணு சந்தேகம் வர அளவுக்கு சத்தம் வேற யாரு மலர் புருஷன் குமார் வராரு. அந்த காலத்திலேயே double MA முடிச்சவரு ஆனா வேலை வெட்டிக்கு போகாம அண்ணன் விவேக் அண்ணி லட்சுமி சம்பாதிக்கிற காசுல ஒடம்ப பண்ணி மாதிரி வளத்து வச்சுட்டு கல்யாணம் பண்ணா வேலைக்கு போவான் பொறுப்பா இருப்பானு மலர கல்யாணம் பண்ணி வச்சதுதா பெரிய தப்பா போச்சு மலர்கும் சேத்து விவேக் லட்சுமி தான் சேரு போடுறாங்க இப்ப இவங்க பையனா படிக்க வைக்கிறது எல்லாமே அவங்க தான். விவேக் என்ன என்னமோ சொல்லி கடைசியா ஒரு ஃபேக்டரி ல செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுத்தாரு அதுக்கு தா குமார் நைட்டு ஷிப்ட் போயிடு இப்ப வர்றாரு. ஆனா மலர் அப்படி இல்ல புருஷன் சரியா சம்பாதிகலானு இவதா தோட்டம் வயல் வேலை வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்குறா. இதனாலேயே லட்சுமிக்கு மலர் mela தனி பாசம். Tvs 50 வந்ததும் atha ஸ்டான்ட் கூட சரியா போட முடியாத அளவுக்கு போதைல வரான்.
வாசன் : அண்ணா பைக் கீழ வில போது இருங்க வரேன்
குமார் : தம்பி எப்பபா வந்த
வாசன் : நா வரது இருக்கட்டும் நீ என்ன காலையிலேயே இப்டி வந்து நிக்கிற 
குமார்: காலைல ஒன்னும் சாப்டல அதா லைட்ஆ போட்டதுக்கே ஜிவ்வுன்னு ஏறிடுச்சு 
வாசன் : ஏன்னா இப்படிலாம் சரி போயிடு அப்படி உக்காருங்க நா பைக் அ மரதடில நிறுத்திடு வரேன் 
சாவித்ரி : டேய் போட குளிசுடு வா
குமார் : அம்மா சாப்டு குளிக்கிறேன் மா பசிக்குது 
சாவித்ரி: குடிக்கிறது காசுக்கு சாப்டு வந்திருக்கலாமல
குமார் : குடிச்சத்துக்கு அப்பறம் தா பசியே வந்துசுமா
விவேக் : நீ சும்மா இருமா டேய் போடா குளிச்சுடு வா சாப்பாடு இன்னும் ரெடி ஆகலா.
குமார் : சரின்னா 
சாவித்ரி : விவேக் நீ சொன்ன கேட்கிறான் டா 
விவேக் : கிளிச்சான் இல்லனா காசு தரமாட்டேன்ல அதா
வாசன் : அண்ணா அந்த பைக் அ ரெடி பண்ண சொல்லுனா தள்ள கூட முடியல எப்டி தா ஒட்டிடு போறாரோ 
சாவித்ரி : நீ வேற ஏன் டா உன் அண்ணா குடுக்குற காசு எல்லாம் சாராயகடைக்கு தா போகுது
.
இவங்க இப்டி பேசிட்டு இருக்கும் போது ஒரு ஜோடி சண்ட போட்டுட்டு வர மாதிரி தெரிய 

வாசன் :யாருணா காலைல இப்டி சண்ட போடுறது 
சாவித்ரி : நல்லா பாரு உன் தம்பிதா
வாசன் : என்ன இவ்வள ஒல்லியா ஆகிட்டான் 
விவேக் : எப்ப பாரு ஒயின் ஷாப் ஏ கதினு இருந்தா
வாசன் : அண்ணா 2 மாசம் முன்னாடி கூட என் கம்பெனிக்கு காசு கேட்டு வந்தான் குடுத்தேன் அப்ப நல்லா இருந்தான் 
விவேக் : அவனா விடு வள்ளி கிட்ட எதுகும் இத பத்தி கேட்காத 
அப்பறம் இனி அவன் காசு கேட்டா கொடுக்காத சரியா
வாசன் : hmm
விவேக்: நீ என்னமா மறுபடியும் சோகமா இருக்க அதா எல்லாரும் வந்துட்டு இருக்காங்களே
சாவித்ரி : 5 புள்ளை பெத்தேன் ஒருத்தி எங்கயோ இருக்கா பாக்கவே முடியல 2 பசங்க இப்டி குடிகாரங்களா இருக்காங்க அத நெனச்சுதா கஷ்டமா இருக்கு
விவேக் : அதா நாங்க ரெண்டு பேரு இருகொம்ல பாத்துகிறோம் நீ கவல படாத
வாசன் : நீ உன் ஒடம்ப மட்டும் ஒழுங்க பாருமா வீட்ட நாங்க பாத்துக்கிறோம். ஆமா மாத்திரைலாம் சரியா போடுறிய 
சாவித்ரி : hmm
வாசன் : லவ் பண்ணி தா கல்யாணம் பண்ணான் அப்பறம் என்ன ஆச்சு அதுகும் இவ்வள வருஷம் கழிச்சு குடிச்சு குடிச்சு உடம்பு போற அளவுக்கு
விவேக்: இப்ப இத பத்தி பேச வேணாம் 
வாசன் : hmmm
கிட்ட வரும் போதுதா வாசன் வள்ளிய நல்லா நோட் பண்ணான். 1 வருஷம் முன்னாடி திருவிழாவுல பார்த்தது அப்ப விட இப்ப கும்முனு இருக்காளே இப்டி பொண்டாட்டி வச்சுட்டு ஏன் டா குடிக்கிற நானா இருந்தா வச்சு செஞ்சுறுபேன் என் காலடியிலே கேடந்துருபா.
(வீணா கிட்ட கேட்டா இவரு வச்சு செஞ்ச லட்சணம் சொல்லுவா)
கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி தா ஆனந்த் வந்தான்.
ஆனந்த்: என் அண்ணா ரெண்டு பேரும் என் ரெண்டு கண்ணு உங்கள ஒண்ணா இப்டி பாத்து எவ்வள நாள் ஆச்சு. ஹே என்னடி அங்கேயே நிக்கிற வந்து ரெண்டு அண்ணா காலுலயும் விழு
(வள்ளிக்கு வந்த கோவம் கண்ணாலேயே எரிப்பது போல பாத்த ஆனந்த் அ. இத கவனிச்ச சாவித்ரி )
சாவித்ரி : வள்ளி வாம உள்ள போ லட்சுமி வீணா மலர் எல்லாம் அடுப்பங்கரைல இருக்காங்க போமா 
ஆனந்த்: அம்மா நீயும் இங்க வா அண்ணா எல்லாரும் ஒன்னா நில்லுங்க எங்கள ஜோடியா ஆசீர்வாதம் பண்ணுங்க 
வாசன் : அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ எப்போதும் நல்லா இருப்ப இப்டி உக்காரு 
ஆனந்த்: அதெல்லாம் முடியாது நீங்க ஆசீர்வாதம் பண்ணிதா ஆகணும் இல்லனா நா போயிடுவேன் 
சாவித்ரி: சரி டா வாஇ
ஆனந்த்: அதா அம்மாவே சொல்லிட்டாங்க வா டி 

(ரெண்டு பேரும் காலுல விழும் போது வள்ளி புடவ ஒரு பக்கமா விலக சைடு ல தெரிஞ்ச அந்த எழுமிச்ச நிற இடுப்பு பப்பாளி மொலைய பாத்து வாசன் மனம் தடுமாற. நல்லா இருங்க நல்லா இருக்கணு சொல்லிட்டு வள்ளிய தூக்குற மாதிரி தோலுல கைய வச்ச வாசன் மெதுவா சைடு மொலை கிட்ட விரல கொண்டு போக அந்த பஞ்சு போன்ற தடவல் நல்லா கும்முனு இருக்காளே இவள எப்டியாச்சும் ஓத்தே ஆகனும்னு நினைக்கும் போது வள்ளி எழுந்து அவன் மூஞ்சிய நேருக்கு நேர் பாத்த அந்த நொடி அவ மூஞ்சில எந்த கோபத்தையும் காட்டல வாசன் மனசுக்குள்ள பட்சி நமக்குதானு தப்பு கணக்கு போட்டுட்டான். பாவம் அவனுக்கு தெரியல இந்த சின்ன தடவல் அவன் வாழ்க்கைல எவ்வள மாற்றத்த கொண்டு வர போகுதுன்னு)

[Image: WZoWw6CE_t.jpg]
 வள்ளி : அத்தை ஊருல இருந்து சாந்தி அண்ணி வந்துடங்களா
சாவித்ரி: விவேக் இந்நேரம் நம்ம ஊரு வண்டி வந்துருகனுமே போன் பண்ணு டா என் பொண்ணுக்கு 
வள்ளி : இத கூட நா வந்து தா சொல்லணுமா.

(விவேக் அய்யோ இவ ஏதோ பத்த வைக்க பாக்குரா இவளுக்கு வீணாத சரியான ஆளு)

விவேக்: போன் பண்ணிட்டேன் பஸ் லேட் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க நீ உள்ள போம்மா எல்லாரும் உள்ள தா இருக்காங்க வீணா கூட உள்ள தா இருக்கா
 
(வீணாங்குற வார்த்தைய விவேக் அழுத்தி சொல்லவும் வள்ளி மூஞ்சில ஒரு வெறுப்பு வந்தத விவேக் கவனிக்க தவறல அவ டென்ஷன் ஆகணும் அதுக்கு தா விவேக் அவ பெயர் சொன்ன காரணம். ஏன்னா வள்ளி என்ன சொன்னாலும் எல்லாரும் அமைதியா இருக்க காரணம் எதுவும் பிரச்சனை வர கூடாதுனு ஆனா வீணா அதெல்லாம் கண்டுக்கமாட்ட காசு பணம் வச்சிருக்க நானே அமைதியா இருக்கும் போது நீ ஓவரா பேசுறியானு அவ ஈகோ வ டச் பண்ணிடும். இருந்தாலும் சண்டை போடுற போல பேச மாட்ட ஆன மூக்கு அறுபடுற போல பேசுவா. வள்ளி ஒன்னும் சொல்லாம உள்ள போனா ஆனந்த் வெளிய இருக்குற திண்ணைல சாஞ்சு உக்காந்துடான் அவ்வளவு போதை. விவேக் மனசுல அம்மா சொன்ன மாதிரி பஸ் இந்நேரம் வந்துருக்கணுமே ஏன் இன்னும் தங்கச்சி வரலணு கொஞ்சம் குழப்பம் வெளிய போயிடு போன் பண்ணலாம்னு வெளிய வர. சாவித்ரி குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்காதணு சின்ன பையன் ஆனந்துக்கு புத்திமதி சொல்லிட்டு இருக்க. உள்ள போன வள்ளி கதவு கிட்ட போயிடு ஒரு லுக் விட்டா வாசன பாத்து அதுல ஆயிரம் அர்த்தம் இருந்துச்சு ஆன வாசன் மனசுல ஒரே ஒரு அர்த்தம் தா இவ கூதி நமக்கு தானு)

[Image: dbXQ7Zcv_t.jpg]

விவேக் அவர் தங்கச்சிக்கு போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப் ஒரு வேலை சார்ஜ் இல்லையோ சரி மச்சானுக்கு கால் பண்ணலாம் ஆனால் மச்சான் நம்பரும் சுவிட்ச் ஆஃப்னு வர விவேக் மனசுல ஒரு சின்ன நெருடல் சேகர் அப்பறம் வாணிக்கு கால் பண்ணா ரெண்டு பேரும் போன் எடுக்கல மீண்டும் மீண்டும் கால் பண்ணான் 20 தடவ அந்த பக்கம் போன் யாரும் எடுக்கல விவேக்கோட பயத்துக்கு அளவே இல்லாம போயிருச்சு. நார்மலா ஊரு பஸ் 15 நிமிசத்துக்கு முன்னாடியே வந்துருக்கணும் ஆனால் இன்னும் வரல யாரும் போன் எடுக்கல ஒரு வேலை பஸ் வர வழில ரிப்பேர் ஆகிறுகுமோ அப்டி இருந்தா கூட போன் எடுத்திருக்கலாமே ஒரு வேலை ஆக்சிடென்ட் ஆகிருந்தா விவேக் தனக்குள்ளே ஏகப்பட்ட கேள்வி கேட்டு அவரே பதில் சொல்லிடு இருக்க. குமார் குளிச்சுட்டு வர்றாரு.

குமார் : அண்ணா என்ன டென்ஷனா இருக்கீங்க.
விவேக்: ஒன்னும் இல்ல வாசன் உள்ள இருக்கான் வர சொல்லு
குமார்; சரினா 
குமார் : தம்பி
வாசன் : சொல்லுங்க அண்ணா
குமார் : அண்ணா உன்ன வர சொன்னாரு போ மரத்தடில நின்னுட்டு இருக்காரு.
வாசன் : சரினா போறேன்.
குமார்: என்னமா உன் கடைக்குட்டி திண்ணைல மல்லாந்துடன் போல.
சாவித்ரி: போ டா அப்டி வந்துடான் கிண்டல் பண்ண முதல்ல உன்ன பாரு இவரு அப்டியே யோக்கியம் கிண்டல் பண்ண வரான். நீ மொதல்ல ஒழுங்கா இரு அப்பறம் கிண்டல் பண்ணலாம் 

(குமார் மேற்கொண்டு எதுகும் பேசாம அமைதியா உள்ள போயிட்டாரு)

வாசன் : சொல்லுங்க அண்ணா கூப்டிங்களா 

(விவேக் நடந்த எல்லாத்தையும் சொல்ல இப்ப வாசன் மூஞ்சிலையும் அந்த பயம் தொத்திகொள்ள)

வாசன் : அண்ணா வாங்க போயிடு பாத்துட்டு வரலாம் 
விவேக் : ரெண்டு பேரும் போனா எல்லாரும் பயப்பிடுவாங்க நீ கார் எடுத்துட்டு போ நா இங்க சமாளிச்சுக்குறேன்.


அண்ணா பேச்சுக்கு மறு பேச்சு இல்ல என்பது போல உடனே வாசன் வண்டிய எடுத்துட்டு புழுதி பறக்க தன் அக்கா குடும்பத்த தேடி போக. விவேக் இங்க நடப்பது எதுகும் புரியாம மரத்தடிலேயே கலங்கிய மனசோட நின்னுட்டு இருந்தாரு. இத பத்தி ஒன்னுமே தெரியாம உள்ள இருக்குறவங்க சிரிச்சு பேசிட்டு இருக்க. குமார் யாருக்கும் தெரியாம ஒளிச்சி வச்சிருந்த சரக்கு அடிக்க சைடு டிஷ் தேடி கிச்சன் உள்ள போனார். அங்க எட்டி பாக்கும் போது அவங்க ஒரு ஒருத்தரும் சமையல் பண்ணிட்டு வேர்க்க அக்குள் நானஞ்சு முதுகுல இடுப்புல வேர்வ துளி மணிமணியா இருக்க லட்சுமி வீணா மூஞ்சில வடியுற வேர்வைய பாக்க பாக்க உடனே ஓடி போயிடு நக்கனும் போல தோண ஆனா அதெல்லாம் முடியாதுனு அவங்க இருந்த நிலைமைய பாத்து குமார் கை தானா அவர் கட்டிருந்த வேட்டி மேல தேச்சுட்டு இருக்க. லட்சுமி எதிர்ச்சியா கதவு பக்கம் பாக்க.

[Image: Z4sDmqdy_t.png] [Image: NogG5rKG_t.png] [Image: ImZxeOko_t.png]

லட்சுமி: என்ன தம்பி இங்க நின்னுட்டு இருக்கீங்க.
 
குமார் டக்குனு தேய்குற கைய எடுத்துட்டு

குமார் : ஒன்னும் இல்ல அண்ணி மலர் எங்க


(குமார் வேட்டியில சின்னதா கூடாரம் போட்டு இருப்பத வீணாவும் வள்ளியும் கவனிக்க தவறல)

வீணா : ஏன் அத்தான் காலையிலேயே மலருக்கு வேலை வந்துருச்சு போல 
வள்ளி : பெரிய வேலை எல்லாம் ஒன்னும் இருக்காது அக்கா சும்மா 5 நிமிஷ வேலைய தா இருக்கும் 
வீணா: என்ன அத்தான் வள்ளி சொல்லுற மாதிரி சின்ன வேலைதான.
குமார் : (அவங்க என்ன சொல்றாங்கணு புரிஞ்சு) பெரிய வேலை இருக்கு நீங்க எல்லாம் இருக்கீங்களே அதா சீக்கிரம் முடியுற மாதிரி வேலை சொல்லலாம்னு இருக்கேன்.
வள்ளி : ஆமா நீங்க பெரிசா பண்ணிடாலும் 
குமார் : என்ன சொல்ல வர
வள்ளி : உங்கள பத்தி எனக்கு தெரியாத நானே பல தடவ நீங்க மலருக்கு வேலை சொல்லும் போது பாத்து இருக்கேன்.
குமார் : என்ன என்னனு வாய் கொளருது என 
வள்ளி : பதட்ட பட வேணாம் இப்ப என்ன சைட் டிஷ் கேக்கதனா வந்தீங்க 
(குமார் ஒன்னும் சொல்லாம அமைதியா இருக்க)
லட்சுமி: சும்மா இருக்க டி. மலர் கொஞ்சம் இங்க வாம
மலர் : இதோ வரேன் அக்கா
லட்சுமி: என்னடி ஒரு ரெண்டு பாத்திரம் கழுவிட்டு வர சொன்ன மறுபடியும் இப்படி தண்ணில நானான்சுடு வந்திருக்க.
மலர் : அக்கா தண்ணி பைப் ஒடஞ்சுறுச்சுக்கா 

[Image: GsevN4r4_t.png]

லட்சுமி : அடி போ டி. சரி உன் புருஷன் கூப்டாறு பாரு.
வாணி : அத்தான் மலர டெய்லி குளிக்க வைக்க மாட்டீங்களா காலைல இருந்து 2 தடவ குளிச்சுட்டா 
வள்ளி : இவங்களுக்கு அதுக்கு எங்க நேரம் இருக்கு 
குமார் : என்னது
லட்சுமி: இவளுக இப்டி தா நீங்க விடுங்க தம்பி
மலர்: என்னங்க 
குமார்: இங்க வா

மலர் கிட்ட போனதும் ஹே கிச்சன் ல சைட் டிஷ் எதாச்சும் இருந்தா எடுத்துட்டு வா

மலர் : ஏங்க எல்லாரும் வந்து இருக்காங்க காலையிலேயே இப்டி பண்ணா எப்டிங்க 
குமார் : சொல்றத மட்டும் செய் சரியா
மலர் : சாமி கும்பிடாம எதுகும் எடுக்க முடியாது
குமார் : நேத்து வச்சது எதாச்சும் எடுத்துட்டு சீக்கிரம் ரூமுக்கு வா
 
சொல்லிட்டு குமார் ரூம்க்கு போக. மலர் எப்டி எடுத்துட்டு போறதுன்னு தெரியாம முழிக்க லட்சுமி ஒரு சின்ன கிண்ணத்துல நேத்து வச்ச கருவாட்டு தொக்கு எடுத்து குடுக்க.

மலர் : அக்கா எப்டி உங்களுக்கு தெரியும்.


நீங்க ரகசியம் பேசுனது வாசல்ல உக்காந்துட்டு இருக்குற அத்தைக்கே கேட்டிருக்கும்னு கோரசா பின்னாடி இருந்து வீணாவும் வள்ளியும் கத்த மலர் வெக்க பாட்டுகிட்டே கிண்ணத்த வாங்கிடு ரூம்க்கு போன 

மலர்: ஏங்க இந்தாங்க சைடு டிஷ்
குமார் : எங்க டி போற
மலர் : கிச்சன் ல வேலை இருக்குங்க 
குமார் : உன்ன இப்டி பாத்ததும் முடியலடி கொஞ்சம் இரு ஒரு ரவுண்ட் போட்டுட்டு வரேன் 
மலர் : அய்யோ எல்லாரும் இருக்காங்க என்னால முடியாது நா போறேன்
குமார் : உன்கிட்ட பெர்மிஷன் கேக்கல படுன்னு சொல்றேன் மூடிட்டு முட்டி போடு 

குமாரோட அந்த கொஞ்சம் கூட பாசம் இல்லாமா படுக்க சொல்றது மலர் மூஞ்சிய வாட வச்சுது 
மலர் வேற வழி இல்லாம முட்டி போட்ட. குமார் சரக்கு ஊத்திட்டு இருந்தான்.

குமார் : என்னடி அமைதியா இருக்க வேட்டிய விளக்கி வேலையா ஆரமி 


மலர் வேட்டிய விளக்க ஒரு அழுகிபோன குட்டி எலக்கி வாழப்பழம் போல அவன் சன்னி இருந்தத பாத்து இதுதான் மூட் ல இருக்கிறதானு வாய்க்குள்ள மொனங்குனா 

குமார் : என்னடி வாய்க்குள்ள விட்டு சப்ப சொன்னா முணுமுணுக்குற
மலர் : மூடா இருக்குனு சொன்னிங்க பாத்த அப்டி தெரியல 

குமார் சரக்க அடிச்சுட்டு பொறுமையா சைட் டிஷ் சாப்பிட்டு 

குமார் : என்ன சொன்னா மறுபடியும் சொல்லு 
மலர் : மூட் இல்லாத மாரி இருக்கு அதா கேட்டேன்

குமார் ஓங்கி ஒரு ஒத விட்டான் எதிர் பாராத இந்த ஒதையால் மலர் கீழ விழுந்து கண்ணுல தண்ணி ஆறா ஒடுச்சு. இதெல்லாம் கண்டிக்காத குமார்.

குமார் : நீ வர வரைக்கும் நாட்டுக்குனு நிக்க இது என கடப்பாரையா வந்து ஊம்ப்பு டி நாற கூதி 
 
மலர் அழுதுகிட்டே மறுபடியும் முட்டி போட்ட.. குமார் வேட்டிய கழட்டி தூர போட்டுட்டு மறுபடியும் சரக்க ஊத்த மலர் அவனோட குட்டி குஞ்ச கையில புடிச்சு மெதுவா ஆட்டினா அதுக்கே குமார் ஷ்ஹ்ஹ்ஹ் சவுண்ட் விட மலர் வேண்டா வெறுப்பா அந்த குஞ்ச தன்னோட வாய்க்குள்ள விட்டு சாப்புனா அவன் mulu சுன்னியும்  அவ வாய்க்குள்ள போயிடும் அவளுக்கு வாய் புல்லா அடைச்சுருக்க பீல் இல்லவே இல்ல அவன் சுன்ணி எந்திரிக்குற மாதிரி தெரியல இவளும் வாய்க்குள்ள போட்டு சலப்பு சலப்பு வேகமா சப்பி பாத்த ஆனா குமார் சுன்னில எந்த முன்னேற்றமும் தெரியல. இது எப்ப எந்திரிக்கிறது இவன் எப்ப ஓக்குறது நாம எப்ப போறது. அக்கா கூப்ட என்ன பண்றதுன்னு மலர் யோசிக்க ஆரமிச்சா பூல பல்லா சப்பி பாத்துடா வேலைக்கு ஆகுற போல தெரியல 

[Image: HMuQvRrf_t.jpg]

மலர்: ஏங்க என்ன பாருங்களேன்

குமார் மலர பாக்க மலர் அவன பார்த்துட்டே அவன் பூல அவ நாக்கல மெதுவா நக்க கீழ குனிஞ்சு அவன் கோட்டைல முத்தம் குடித்து கோட்டையை வாய்க்குள்ள போட்டு சப்பி உரிய மறுபடியும் நக்கி கிட்டே மேல வந்து அவனோட சுன்னி நுனில முத்தம் குடுத்து நுனி ஓட்டைக்குள்ள நாக்க விட்டு ஒரு சுத்து சுத்துனா குமார் சுன்னி மெதுவா மேல எழும்ப மலர் மனசுக்குள்ள யாருகிட்ட செத்து போன பூலையும் பொழைக்க வைப்போம்ல நெனச்சுக்கிட்டா. குமார் அடுத்த நொடி மலரொட தலைய அழுத்தி புடிச்சு ஆக்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹுநுநுனு கத்திகிட்டே அவன் கஞ்சிய வடிய விட்டான். மலரோட கடவாய்பல்லுக்கு கூட அந்த கஞ்சி பத்தல. மலர் குமார பாத்து 

மலர் :  இப்ப சந்தோஷமா. 
குமார் : ஹே வாய்க்குள்ள கஞ்சிய வச்சுக்கிட்டு எப்டி பேசுற
மலர் : என் புருஷனே எப்போ ஒரு நாள் தா கஞ்சி ஊத்துராறு அதை குடிக்காம இருப்பனா 
குமார் : என் பொண்டாட்டினா சும்மாவா. சரி ரொம்ப நேரம் ஆச்சு நா வெளிய போறேன் நீ கிண்ணத்த எடுத்துட்டு போ
மலர் : சரிங்க

குமார் போனதும் அங்க இருந்த ஜன்னல் வழியா தூணு அவன் கஞ்சிய துப்பிய மலர் ஊத்துனது 2 சொட்டு என்னமோ வாய்புல்லா கஞ்சியால நிரப்புன மாதிரி எப்டி பேசுறனு சந்தேகம். இதுல ரொம்ப நேரம் ஆச்சுனு பெருமை மயிறு வேற 5 நிமிசம் கூட முழுசா முடியல சுன்னி முழுசா கூட எந்திரிகல கஞ்சிய கக்குறான் இவன்லா ஒரு ஆம்பளனு குமார் போறத மறுபடியும் பாத்து தூணு துப்பிட்டு கிண்ணத்த எடுத்துட்டு கிச்சன் போன.

வெளிய விவேக் என்ன போன தம்பியையும் காணோம்னு டென்ஷன் ல இருக்க.

கிச்சன் ல 

வீணா : சைடு டிஷ் சாப்டார உன் புருஷன்
மலர்: ஆமக்கா
வீணா : அவரு சாப்ட மாதிரி தெரியல நீதா சப்பிட்டு வந்த மாதிரி இருக்கு 
மலர் : என்னக்கா 
வீணா : ஏதோ சாப்டு வந்த மாதிரி இருக்கு வாய தொடை
மலர் : (துப்பும் போது லைட் ஆ உதடு சைடுல ஓட்டிருந்தத கோவத்துல தொடைக்காம வந்துட்டா. டக்குனு தொடச்சிட்டு வஷ்பஷன் ல போயிடு வாய கழுவிட்டு கொப்புளிசுட்டு வந்தா) 
வீணா: என்ன டி சாப்ட எங்களுக்கு இல்லையா 
மலர்: எனக்கே பத்தலக்கா நிறைய கிடைச்ச சொல்றேன் அப்ப வாங்க சேந்து சாப்டலாம்.
வள்ளி : அடியே என்னையும் மறந்துராத எனக்கும் கொஞ்சம் 
வீணா : கவல படாத எல்லாருக்கும் இருக்கு
மலர்: ஆனா ஃபர்ஸ்ட் லட்சுமி அக்காக்குதா சரியா
லட்சுமி: அடி செருப்பால என்ன எதுக்கு டி இதுல இழுக்குறிங்க பேச்ச பாரு
வீணா : ஆமா ஆமா அக்காக்கு எப்பவும் தணிய சப்டுதா பழக்கம் என்னக்கா 
லட்சுமி: வீணா கொல்ல போறேன் டி உன்ன
மலர் : அக்கா கோச்சுக்காத சும்மா விளையாட்டுக்கு தான பேசுறோம்
வீணா: (வேணும்னே) ஆமா சாந்தி அண்ணி வீட்டுல இருந்து எல்லாரும் வாரங்களா
வள்ளி : எப்போதும் எல்லாரும்தா வருவாங்க
வீணா : கிருஷ்ஷ்னு ஒருதன் இருக்கானே அவன் ( வேணும்னே பேரை இழுத்து சொன்னா)
மலர் : ஆமாக்கா அவன் வருவானா இல்லையா
வீணா : எனக்கு எப்டி தெரியும்
மலர்: லட்சுமி அக்கா சொல்லுக்கா
லட்சுமி: எனக்கு மட்டும் எப்டி தெரியும் உன் மாமா கிட்ட வேணும்னா கேட்டு பாரு
வீணா: ஆமா டி மலர் அக்காவுக்கு எப்டி தெரியும் அக்காவுக்கு அவன பத்தி ஒன்னுமே தெரியாது டி பாவம் 
(வீணாக்கு ஏதோ சந்தேகம் இருக்குனு லட்சுமி கண்டு புடிச்சுடா)
லட்சுமி: வரவங்க வரட்டும் வராத ஆளுங்கள பத்தி நமக்கு என்ன பேச்சு
வள்ளி : இதுக்கும் சரிதா நம்மள மதிகளான நாமளும் மதிக்க கூடாது.


விவேக் டென்ஷன்ல இருக்க அங்க வந்த குமார்.

குமார் : அண்ணா தங்கச்சி இன்னும் வரலையா 
விவேக் : hmm
குமார்: என்ன இப்டி பண்றாங்க 
விவேக் : என்ன ஆச்சு 
குமார் : சீக்கிரம் வந்தா மச்சான் கூட வெளிய போயிடு வரலாம்னு பார்த்தேன் 
விவேக்: அடிச்சு சாவடிச்சுறுவேன் போயிடு ஒழுங்கா. கூட்டிடு வர போன வாசனையும் இன்னும் கணமேனு இருக்கேன். உனக்கு குடி கேகுதா போடா அப்டி வந்துடான். தேவிடியா பைய எப்ப பாரு குடி குடினு 
குமார்: நா தேவிடியா பையனா நீயும் அதா
விவேக்: என்ன டா வாய்க்குள்ள மொனங்குர
குமார் : ஒன்னும் இல்லனா 

வாசன் கார் வரத பாத்து விவேக்கு இப்பதா உசுரே வந்துச்சு.
ஆனா வந்ததும் வாசன் மட்டும் சோகமா எறங்கி வரத பாத்த விவேக்

விவேக்: தம்பி என்ன ஆச்சு
வாசன்: பஸ் வந்துட்டு போயிருச்சுனா 1 மணி நேரத்துக்கு முன்னாடியே பஸ் வந்துருக்கு 
பாலம் கட்டிடு இருக்காங்கன்னு ரோடு மொனைலயே இறக்கி விட்டுடு போயிருக்காங்க.
விவேக் : ரோடு முனைல இறக்கி விட்ட கூட நடந்து வர 15 நிமிசம் தான ஆகும் 1 மணி நேரம் ஆச்சு பா நல்லா தேடி பாத்தியா 
வாசன் : பாதி தூரம் போயிடு வந்துட்டேன் காணோம்
விவேக் : இப்ப என்ன பண்றது.
வாசன் : போன் பண்ணி பாருனா மறுபடியும்
விவேக்: இவ்வள நேரமா டிரை பண்ணிட்டு தா இருந்தேன் யாருமே எடுக்கல
வாசன் : அண்ணா கிருஷ்ணா க்கு போன் பண்ணிங்களா
விவேக்: அவன் எப்டி இவங்க கூட வருவான்
வாசன் : ஒரு வேலை அவனும் வந்திருந்தா
 
விவேக்கு இது சரின்னு பட போன் காண்டாக்ட் எடுத்தாரு அதுல தங்கபுள்ள கிருஷ்ணு இருந்துச்சு கால் பண்ணாரு ரிங் போயிட்டே இருக்கு யாரும் எடுக்கல. மறுபடியும் பண்ணாரு எடுக்கல 10 தடவைக்கும் மேல பண்ணிட்டாரு.

விவேக் : எடுக்கலபா 
வாசன் : இன்னொரு தடவ பண்ணுனா
மறுபடியும் போன் பண்ண ரிங் போயிட்டே இருக்கு யாரும் எடுக்கல கடைசி ரிங் கட் ஆகுற நேரம் 

HELLO இதுக்கு முன்னாடி விவேக் கேட்காத அறிமுகம் இல்லாத கர கர குரல்.
விவேக் : சார் நா கிருஷ்ணா மாமா பேசுறேன் கிருஷ்ணா இருக்கானா 
அந்த குரல்: அப்டி யாரும் இல்ல ராங் நம்பர்.
அன்பே சிவம் 
[+] 5 users Like Karkuzhazhi's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான குடும்பம் - by Karkuzhazhi - 13-04-2026, 03:52 PM



Users browsing this thread: 1 Guest(s)