Adultery மகாலட்சுமி(Completed)
"அடுத்தது ஜாக்கெட்," நான் சொல்லிட்டு, செல்ஃப்ல இருந்து ஒரு சாதாரணக் காட்டன் ஜாக்கெட்டையும், இன்னொரு ஜாக்கெட்டையும் எடுத்தேன். அந்த ரெண்டாவது ஜாக்கெட், பின்னாடி முதுகுல ஹூக் இல்லாம, வெறும் நாடாவைக் குறுக்கு நெடுக்குமாக் கோர்த்துப் முடிச்சுப் போடுற 'கயிறு வச்ச ஜாக்கெட்'.

காயினைச் சுண்டுனேன். மறுபடியும் 'தலை'. கயிறு வச்ச ஜாக்கெட்!

உள்ள பிரா போடக் கூடாதுங்குறது காயின் போட்ட ரூல்ஸ். நான் அந்தக் கயிறு வச்ச ஜாக்கெட்டை விரிச்சுக் கையில வச்சுக்கிட்டு, டாப்லெஸ்ஸா நிக்கிற என் பொண்டாட்டிக்கு நேர் முன்னாடி போனேன். அவ எந்தக் கூச்சமும் இல்லாம என்னைப் பாத்து ஒரு கள்ளச் சிரிப்புச் சிரிச்சுக்கிட்டே, தன் ரெண்டு கைகளையும் லேசா மேல தூக்குனா.

நான் அந்த ஜாக்கெட்டை அவளோட ரெண்டு கைகள் வழியாவும் மெதுவா உள்ள விட்டேன். அந்தத் துணியப் பிடிச்சு அவ தோள்பட்டையில நான் ஏத்தும்போது... அந்த துணி, ரூம் புழுக்கத்துல வேர்வை பூத்துப் பளபளனு மின்னிக்கிட்டு இருந்த அவளோட அந்தப் பழுத்த முலைகள் மேல சலசலனு உரசி ஏறுச்சு. பிரா இல்லாததால, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமத் திமிறி நின்ன அவளோட அந்தக் கருக்கல்லு மாதிரி விறைப்பான காம்புகள், ஜாக்கெட் துணியில பட்டு உரச உரச... அவ உடம்பு லேசாச் சிலிர்த்து, அவ மூச்சு காத்து சுடச்சுட என் மூஞ்சியில பட்டு என்னைய உசுப்பேத்துச்சு. அவளோட அந்த ஆழமான முலை இடுக்குல, வேர்வையில பிசுபிசுனு சதையோட ஒட்டியிருந்த அந்த மஞ்சக் கயிறு தாலிய, என் விரலால ரொம்பப் பக்குவமாத் தொட்டுத் தூக்கி ஜாக்கெட்டுக்கு வெளிய பச்சையாத் தொங்க விட்டேன்.

அப்புறம் அவள அப்படியே மெதுவா எனக்கு முதுகைக் காட்டுற மாதிரித் திருப்புனேன். அவளோட அந்த வழுவழுப்பான முதுகு, முக்கால்வாசி எந்தத் துணியும் இல்லாம அம்மணமா, லேசான வேர்வையோட என் கண்ணைப் பறிச்சுது. அந்த ஜாக்கெட்டோட ரெண்டு ஓரத்துலயும் தொங்கிட்டு இருந்த அந்த மெல்லிய கயிறுகளை என் கையால பிடிச்சேன். அதை லேசா இழுத்துக் குறுக்கும் நெடுக்குமாக் கோர்த்து, அவ முதுகுல ரொம்ப டைட்டா ஒரு முடிச்சுப் போட்டுக் கட்டுனேன்.

நான் கயிறைப் பிடிச்சு அப்படி டைட்டா இழுத்துக் கட்டும்போது... முன்னாடி பிரா இல்லாததால, அவளோட அந்த வெயிட்டான முலைகள் ரெண்டும் அந்த ஜாக்கெட் துணிக்குள்ள அப்படியே கப்புனு அமுங்கிப் பிதுங்குச்சு. நான் பின்னாடி இருந்து பாக்கும்போதே, அவளோட அந்தப் பக்கவாட்டு முலைச் சதை ஜாக்கெட்ட மீறிக்கிட்டு அப்பட்டமா வெளிய பிதுங்கித் தளும்புனதை நான் ரசிச்சுப் பாத்தேன்.

"போதுமாடி?" நான் மூச்சுச் சூடா அவ முதுகுல படுற மாதிரி கிட்டக்க நின்னு கேட்டேன்.

"ம்ம்..."னு அவ லேசாத் தலையாட்டுனா.

நான் விலகி மறுபடியும் வந்தேன். 

கடைசியா... புடவை. 

நான் அவசரத்துல அள்ளிப் போட்டுட்டு வந்த புடவைகள்ல இருந்து ரெண்டு எடுத்தேன். ஒன்னு, உடம்பை நல்லா மறைக்குற மாதிரியான சாதாரணக் காட்டன் புடவை. இன்னொன்னு... காத்து பட்டாலே உடம்போட ஒட்டிப் பிடிக்குற, ரொம்ப மெல்லிசான, லேசா ஊடுருவித் தெரியுற சந்தனக் கலர் புடவை. 

"பூனா சாதாரணப் புடவை... தலைனா இந்த மெல்லிசான புடவை."

நான் சுண்டி விட்டேன். தரையில காயின் உருண்டு நின்னுச்சு. அதுல பளபளனு 'தலை' சிரிச்சுது. 

இந்த மெல்லிசான புடவை! 

உள்ள ரொம்ப டார்க்கான மெரூன் பேன்ட்டியும், நேவி ப்ளூ பாவாடையும்... ஆனா அதுக்கு மேல கட்டப் போறது, உடம்பை அப்படியே எக்ஸ்-ரே மாதிரி காட்டப் போற இந்த லைட் சந்தனக் கலர் மெல்லிய புடவை! அதுவும் உள்ள பிரா இல்லாம, வெறும் கயிறு வச்ச ஜாக்கெட் மட்டும்! இந்தப் பச்சையான கவர்ச்சி அவ மாமா கண்ணுல பட்டா... அந்த மனுஷன் எப்புடிச் செத்துச் செத்துப் பிழைக்கப் போறாருனு நெனைக்கும்போதே என் மூளைக்குள்ள காமம் வெடிச்சுச் சிதறிச்சு.

நான் அந்த மெல்லிசான, சந்தனக் கலர் புடவையை விரிச்சுக் கையில எடுத்துக்கிட்டு, அவளுக்கு நேர் முன்னாடி போனேன். புடவையோட ஒரு முனையப் பிடிச்சு, அவளோட அந்த ஆழமான, லேசா வேர்வை படிஞ்ச தொப்புள் குழிக்குக் கீழ, அந்த டார்க் பாவாடை நாடாவுக்குள்ள ஆழமா அழுத்திச் சொருகி விட்டேன். என் விரல்கள் அவளோட அந்தச் சூடான இடுப்புச் சதையில பட்டதும், அவளோட மூச்சு காத்து லேசாத் துடிச்சு என் முகத்துல பட்டுச்சு. அப்புறம் அந்தப் புடவையப் பிடிச்சுக்கிட்டு, மெதுவா அவள ஒரு சுத்துச் சுத்துனேன். நான் சுத்தி வர வர, அந்த மெல்லிய துணி அவளோட வழுவழுப்பான உடம்போட அப்படியே கப்புனு ஒட்டிப் பிடிச்சுச்சு. 

முன் கொசுவத்துக்காகப் புடவையை என் விரல்களால மடிச்சு மடிச்சு அடுக்குனேன். அந்த மடிப்புகளை மொத்தமாச் சேர்த்து, அவளோட தொப்புள் குழிக்குக் கீழ ரொம்ப ஆழமாப் பாவாடைக்குள்ள அழுத்திச் சொருகி விட்டேன். இப்போ, அந்தச் சந்தனக் கலர் மெல்லிய புடவைக்குள்ள... அவ கட்டியிருந்த அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடை ஒரு நிழல் மாதிரி அவ்ளோ பச்சையா வெளிய தெரிஞ்சது. 

அடுத்து, முந்தானையை எடுத்து அவளோட முதுகு வழியா சுத்தி, அவளோட அந்த வெயிட்டான நெஞ்சுக்குக் குறுக்கப் போட்டேன். நான் முந்தானையப் பிடிச்சு நெஞ்சு மேல இழுத்துப் போடும்போது... உள்ள பிரா இல்லாததால, அந்த ஜாக்கெட் துணியையும் மெல்லிய புடவையையும் மீறிக்கிட்டுத் திமிறி நின்ன அவளோட அந்தக் கருக்கல்லு மாதிரி விறைப்பான காம்புகள், என் உள்ளங்கையில சுருக்கென்று உரசிக் கிச்சுக்கிச்சு மூட்டுச்சு. என் நரம்பே சிலிர்த்துப்போக, முந்தானையை அவளோட இடது தோள்பட்டையில இழுத்து வச்சுப் ரொம்பப் பக்குவமா கட்டினேன். பின் போட்டு குத்த பின் இல்லன்னு மகா நேத்து சொன்னா. உண்மைல பின் இல்லையா இல்ல பின் போட விருப்பம் இல்லையானு தெரில… எந்த ஆம்பளை பாத்தாலும், 'இவ உள்ள பிரா போடல'னு பச்சையாத் தெரியுற அளவுக்கு அந்தப் புடவை அவ உடம்போட ஒட்டிப் பிடிச்சுப் படம்பிடிச்சுக் காட்டுச்சு.

நான் வேணும்னே, அவ நெஞ்சுக்குக் குறுக்கப் போன அந்த முந்தானையை என் கையால லேசா விலக்கி விட்டு, அவ கழுத்துல கிடந்த அந்த மஞ்சக் கயிறு தாலியைப் புடவைக்கு வெளிய அப்பட்டமாத் தொங்க விட்டேன். அவளோட அந்த ஆழமான முலை இடுக்குல, ரூம் புழுக்கத்துல பூத்திருந்த லேசான வேர்வையோட, எந்தத் துணியோட மறைவும் இல்லாம அந்தத் தாலி அவளோட பச்சையான சதை மேல பளபளனு மின்னிக்கிட்டு இருந்துச்சு.

கடைசியா, கண்ணாடி முன்னாடி நின்னு, தன் முகத்துல லேசாப் பவுடர் அடிச்சுக்கிட்டா. நெத்தியில ஒரு சின்ன சிகப்பு கலர் பொட்டு வச்சா. தன் அடர்த்தியான கருகரு கூந்தலை மொத்தமாப் பின்னாடி இழுத்து, ரொம்ப டைட்டா ஒரு பின்னல் பின்னி, கீழ ஒரு ரப்பர் பேண்ட் போட்டு லாக் பண்ணா. 

எல்லாம் முடிச்சுட்டு, என்னைப் பாத்துத் திரும்புனா. 

அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவை... உள்ள பச்சையாக் காட்டிக் குடுக்குற அந்த டார்க் ப்ளூ பாவாடை... பிரா இல்லாம, கயிறு வச்ச ஜாக்கெட்டுக்குள்ள திமிறி நிக்கிற கூர்மையான காம்புகள்... வேர்வை படிஞ்ச முலை இடுக்குல வெளிய தொங்குற தாலி... இறுக்கமான பின்னல்... 

என் பொண்டாட்டி இப்போ ஒரு பொண்டாட்டியா இல்ல. தன்னோட மாமாவக் காமத்துல கொன்னு புதைக்கத் தயாராகி நிக்கிற ஒரு பச்சையான ஆயுதமா, ஒரு கவர்ச்சிச் சிலையா என் கண்ணு முன்னாடி நின்னா. அவளோட இந்த கோலத்தைப் பாத்ததும் என் சுன்னி பேண்ட்டுக்குள்ள துடிச்சு, என்னைய ஒரு வக்கிரமான போதையில மிதக்க வச்சுது. 

"கிளம்பலாமா வாத்தி?" அவ உதட்டைக் கடிச்சுக்கிட்டே, ஒரு கள்ளச் சிரிப்போட கேட்டா.

"ம்ம்... சரி," நான் என் தொண்டைக்குள்ள அடைச்சிருந்த காமத் தவிப்பை மறைச்சுக்கிட்டு மெதுவா முனகுனேன்.

நாங்க வெளிய கிளம்பப் போறப்போ, அவளோட பார்வை டக்குனு செல்ஃப் ஓரமா கிடந்த அந்த ஒரு ரூபா காயின் மேல பட்டுச்சு. மெதுவா நடந்து போய், ரொம்ப எதார்த்தமா குனிஞ்சு அந்த காயினை எடுத்தா. அவ குனிஞ்ச அந்த ஆங்கிள்ல... அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவைக்குள்ள, அவளோட அந்த டார்க் நேவி ப்ளூ பாவாடை அப்பட்டமாத் தெரிஞ்சது. 

எழுந்து நின்னவ, என்னைப் பாத்து ஒரு கள்ளத்தனமான, வக்கிரமான சிரிப்புச் சிரிச்சுக்கிட்டே... தன் நெஞ்சுக்குக் குறுக்கப் போட்டிருந்த அந்த மெல்லிய முந்தானையை லேசா விலக்குனா. கயிறு வச்ச அந்த காட்டன் ஜாக்கெட்டுக்குள்ள பிரா இல்லாமத் திமிறி நின்ன அவளோட அந்த ஆழமான முலை இடுக்கு பச்சையா என் கண்ணுக்குத் தெரிஞ்சது. எந்தக் கூச்சமும் இல்லாம, தன் கையில இருந்த அந்த ஒரு ரூபா காயினை... அவளோட அந்த ரெண்டு பழுத்த முலைகளுக்கு நடுவுல இருக்குற அந்த ஆழமான பிளப்புக்குள்ள மெதுவாச் செருகி விட்டா.

அந்த காயின், அவளோட சூடான முலைச் சதையில உரசிக் கச்சிதமா உள்ள போய் உக்காந்துக்கிச்சு. 

"பர்ஸ் இல்ல வாத்தி... அதான்,"னு சொல்லிட்டு, தன் ஈரமான கீழ் உதட்டை லேசாப் பற்களால கடிச்சுக்கிட்டு, "ஈஈஈ..."னு ஒரு சிரிப்புச் சிரிச்சா. எந்த நேரத்துல மாமாவ எப்படிக் கவிழ்க்கலாம்னு முடிவு எடுக்க, அந்த காயினைத் தன் முலைகளுக்கு நடுவுலேயே வெதுவெதுப்பா ஊற வச்சிருக்காளேங்குற நெனப்பு... என் நரம்பையெல்லாம் முறுக்கேத்தி என் சுன்னியை ஜட்டிக்குள்ள இரும்பு மாதிரி விறைக்க வச்சுது.

நாங்க ரெண்டு பேரும் ரூமை விட்டு ஹாலுக்கு வந்தோம். மாமா சோபாவுல உக்காந்து டி.வி பாத்துட்டு இருந்தாரு. மகா வெளிய வந்த சத்தம் கேட்டு அவர் நிமிர்ந்து பாத்தாரு... அவ்ளோ தான். அவர் முகத்துல இருந்த அந்த எதார்த்தம் அப்படியே உறைஞ்சு போச்சு. 

அவளோட அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவை... உள்ள பச்சையாக் காட்டிக் குடுக்குற அந்த டார்க் ப்ளூ பாவாடை... பிரா இல்லாமக் கூர்மையாத் திமிறி நிக்கிற காம்புகள்... முலை இடுக்குல வெளிய தொங்குற தாலி... இந்த அப்பட்டமான, பச்சையான கவர்ச்சியப் பாத்ததும் மாமா அப்படியே மூச்சு விட மறந்து ஷாக்காகி சேர்ல இருந்து லேசா எந்திரிச்சாரு. 

ஆனா அடுத்த செகண்டே சுதாரிச்சுக்கிட்டு, தன் முகத்துல இருந்த அதிர்ச்சியை அவசர அவசரமாக் கஷ்டப்பட்டு மறைச்சுக்கிட்டு, "கிளம்பலாமா மாப்பிள்ளை?"னு ரொம்பச் சாதாரணமாப் பேசுற மாதிரி சமாளிச்சாரு. ஆனா அவர் கண்கள், அவளோட அந்த முலைகளை விட்டும், அந்த மெல்லிய புடவைக்குள்ள அப்பட்டமாத் தெரியுற அவளோட குண்டி வளைவுகளை விட்டும் ஒரு இன்ச் கூட நகரலங்குறது எனக்குத் தெளிவாத் தெரிஞ்சது.

மகா அவரைப் பாத்து ஒரு கள்ளச் சிரிப்புச் சிரிச்சிட்டு, "பாட்டிகிட்ட சொல்லிட்டு வர்றேன் மாமா,"னு சொல்லிட்டு உள்ள போயிட்டு வந்தா. 

நான் வெளிய போய் கார் ஸ்டார்ட் பண்ணி வச்சேன். வழக்கமா நாங்க ஊருக்கு வந்தா, மகா எப்பவும் என் பக்கத்துல, கார்ல பிரண்ட் சீட்ல தான் உக்காருவா. இன்னைக்கும் அவ பிரண்ட் சீட்ல உக்காருவா, மாமா பின்னாடி உக்காருவாருனு தான் நான் நெனச்சேன்.

ஆனா... மகா வெளிய வந்ததும், நேரா பிரண்ட் டோர் பக்கம் போகல. மாமா பின்னாடி உக்காருறதுக்காகக் கார் டோரைத் தொறந்தாரு. அவர் தொறந்து உள்ள உக்காந்ததுமே... மகா எந்தத் தயக்கமும் இல்லாம, அதே பின்னாடி டோரைத் தொறந்து, மாமாக்குப் பக்கத்துலயே போய் உக்காந்துக்கிட்டா!

எனக்கு அப்படியே தூக்கி வாரிப் போட்டுச்சு. நான் ஸ்டியரிங்கைப் பிடிச்ச வாக்குல, ரியர் வியூ மிரர்ல உறைஞ்சு போய்ப் பாத்தேன். 

மகா, அந்த மெல்லிய புடவையோட, பிரா போடாத தன் முலைகள் லேசாத் ததும்ப, மாமாவுக்கு ரொம்ப நெருக்கமா... அவரோட தொடையில தன் தொடை உரசுற அளவுக்கு அவ்ளோ ஒட்டிப் போய் உக்காந்திருந்தா. நான் கண்ணாடியில அவளப் பாக்குறதக் கவனிச்சவ, எனக்கு மட்டும் தெரியுற மாதிரி தன் கீழ் உதட்ட லேசாப் பற்களால கடிச்சுக்கிட்டு, ஒரு திருட்டுத்தனமான சிரிப்பை உதிர்த்தா. 

என் சுன்னி பேண்ட்டுக்குள்ள 'தக்'குனு முறுக்கேறித் துடிச்சுது. 'பொண்டாட்டி இப்போ வேற ஒருத்தன் பக்கத்துல உரசிட்டு உக்காந்திருக்கா, நீ அமைதியா கார் ஓட்டுற டிரைவர் மாதிரி உக்காந்திருக்கியேடா'னு என் ஈகோ சுக்குநூறா உடைஞ்சு, கோபமும் காமமும் ஒன்னாச் சேர்ந்து என்னைய ஒரு நரகத்துல தள்ளுச்சு.

கார் மெதுவா மூவ் ஆச்சு. நான் கண்ணாடியில அவங்க ரெண்டு பேரையுமே மாறி மாறிப் பாத்துக்கிட்டே கார் ஓட்டுனேன். மாமா, அவளோட அந்தத் தொடுதல்லயும், அவ உடம்புல இருந்து வர்ற அந்த வேர்வை வாசனையில மெய்மறந்து, மூச்சுத் திணறி உக்காந்திருந்தாரு. அவர் முகத்துல ஒரு பயங்கரமான தவிப்பு. 

ஊரை விட்டு லேசா வெளிய வந்ததும்... 

"வாத்தி... எங்கயாவது பூக்கடை இருந்தா வண்டியை ஓரமா நிறுத்துங்க,"னு மகா பின்னாடி இருந்து ரொம்பக் கொஞ்சலாச் சொன்னா.

கொஞ்சம் தூரத்துல, ஒரு சின்னத் தெருவோரப் பூக்கடை வந்துச்சு. நான் காரை ஓரமா நிறுத்திட்டு, மெதுவா இறங்கிப் போய் அந்தப் பூ விக்கிற அம்மாகிட்ட, "ரெண்டு முழம் மல்லிகைப்பூ கொடுங்க,"னு கேட்டேன். 

பூவை வாங்கிட்டு, நான் என் பர்ஸ்ல இருந்து ஒரு 500 ரூபா நோட்டை எடுத்து நீட்டுனேன்.

அந்த அம்மா என் கையில இருந்த நோட்டைப் பாத்துட்டு, "ஐயா... எங்கிட்ட சில்லறை இல்லையேப்பா,"னு தயக்கமாச் சொன்னாங்க.

நான் உடனே திரும்பி, கார் பக்கம் எட்டிப் பாத்து, "மகா... சில்லறை ஏதும் வச்சிருக்கியா?"னு சத்தம் போட்டுக் கேட்டேன்.

"இல்லையே வாத்தி..."னு அவ உள்ள இருந்தே முனகுனா.

"மாப்பிள்ளை... இருங்க, என்கிட்ட சில்லறை இருக்கு,"னு சொல்லிட்டு, மாமா கார் கதவைத் திறந்துக்கிட்டு வெளிய வந்தாரு. அவர் கையில ஒரு 100 ரூபா நோட்டு இருந்துச்சு. 

அவரு நடந்து வர்றதைப் பாத்துக்கிட்டே, மகாவும் கார்ல இருந்து இறங்கி அவளுக்குப் பின்னாடியே மெதுவா நடந்து வந்தா. அந்த மெல்லிய சந்தனக் கலர் புடவை, லேசான காத்துல அவளோட இடுப்பு வளைவுகள அப்பட்டமாக் காட்டிக்கிட்டு அசைஞ்சது. 

மாமா அந்தப் பூக்கடை அம்மாகிட்ட வந்து, "இந்தாங்கம்மா,"னு சொல்லி அந்த 100 ரூபா நோட்டைக் குடுத்தாரு. 

அந்த அம்மா பணத்தை வாங்கிட்டு... 

"இந்தாப்பா பூ,"னு சொல்லி மாமாகிட்ட பூவை நீட்ட... மாமா ஒரு நிமிஷம் தயங்குனாரு. என் முகத்தை ஒரு பார்வை பாத்துட்டு, கை லேசா நடுங்க அந்தப் பூவை அவங்ககிட்ட இருந்து வாங்குனாரு. 

பூவை வாங்குனவரு, நேரா என்கிட்ட குடுக்காம... அப்படியே திரும்பி, கார் பக்கம் வெளிய நின்னுட்டு இருந்த மகாவை நோக்கி நடந்து போனாரு. அவ பக்கத்துல போய், எந்த வார்த்தையும் பேசாம அந்த மல்லிகைப்பூவை அவகிட்ட நீட்டுனாரு. 

மகா அந்தப் பூவை வாங்குறதுக்கு முன்னாடி, ஒரு செகண்ட் என்னைப் பாத்தா. 

நான் இங்க இருந்து, 'என் பொண்டாட்டிக்கு வக்கறதுக்கு நான் வாங்க வந்த பூவை... வேற ஒருத்தன் கொண்டு போய்க் குடுக்குறானே'னு ஒரு அதிர்ச்சியில, உறைஞ்சு போய் அவளையே வெறித்துப் பாத்துட்டு நின்னேன். 

"இந்தாப்பா மீதிச் சில்லறை,"னு அந்தப் பூக்கடை அம்மா கூப்பிட்டதும் தான் என் கவனம் கலைஞ்சுது. 

திரும்பிப் பாத்தா, அவங்க கையில ஒரு கிழிஞ்சு போன, கசங்குன பத்து ரூபா நோட்டு. அத என்கிட்ட நீட்டுனாங்க. 

எனக்கு அப்படியே நெஞ்சுக்குள்ள பத்திக்கிட்டு வந்துச்சு. 'அவனுக்குப் புது மல்லிகைப்பூ... எனக்கு இந்தக் கிழிஞ்ச பத்து ரூபா நோட்டா?'னு மனசுக்குள்ள ஒரு கேவலமான, பொறாமை கலந்த கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சு. என் இயலாமைய நெனச்சு எனக்கே அருவருப்பா இருந்தாலும், அந்தப் பொறுமையைக் கஷ்டப்பட்டுக் காத்துக்கிட்டு, பல்லக் கடிச்சுக்கிட்டே அந்தப் பத்து ரூபாயை வாங்கிப் பேண்ட் பாக்கெட்ல திணிச்சேன். 

அப்படியே திரும்பி கார் பக்கம் நடந்தேன். 

நான் நடந்து வர்றதைப் பாத்ததும், மகா ஒரு செகண்ட் திருதிருனு முழிச்சா. ஆனா அடுத்த செகண்டே... அவ முழிச்ச அந்த முகம் மாறி, அவளோட அந்தச் சிவந்த உதட்டுல ஒரு வக்கிரமான, கள்ளத்தனமான சிரிப்பு வந்து ஒட்டிக்கிச்சு. 

என்னைப் பாத்துக்கிட்டே, மாமா கிட்ட வாங்கின அந்த மல்லிகைப்பூவை, எந்தக் கூச்சமும் இல்லாமத் தன் ரெண்டு கைகளையும் தலைக்கு மேல உசரமாத் தூக்கி, அந்தப் பூவைத் தன் பின்னல்ல அவளாகவே வச்சுப் பின்னு குத்த ஆரம்பிச்சா. 

அவ அப்படிப் பூவ வைக்கத் தன் ரெண்டு கைகளையும் உசரமாத் தூக்குன அந்த நளினத்துல... அவ உடம்பு ஒரு வில்லு மாதிரி வளைஞ்சு நெளிஞ்சது. 

கைகளை மேல தூக்குன வேகத்துல, உள்ள பிரா இல்லாததால அவளோட அந்த வெயிட்டான முலைகள் ரெண்டும் எந்தச் சப்போர்ட்டும் இல்லாம மேல உசந்து, அந்த மெல்லிய கயிறு வச்ச ஜாக்கெட்டையும், சந்தனக் கலர் புடவையையும் ரொம்ப டைட்டா இழுத்துப் பிடிச்சுக்கிச்சு. துணி டைட்டான அடுத்த செகண்ட்... அவளோட அந்தக் கருக்கல்லு மாதிரி விறைப்பான காம்புகள் ரெண்டும், துணியப் பொளந்துகிட்டு வெளிய வந்துருமோங்குற அளவுக்குக் கூர்மையா... அவ்ளோ அப்பட்டமாப் புடவைக்கு வெளிய துருத்திட்டு நின்னுச்சு. 

பக்கத்துலயே நிக்கிற மாமா கண்ணுக்குத் தன் பச்சையான முலை விறைப்பைக் காட்டிக்கிட்டே, அவர் வாங்கிக் குடுத்த பூவை அவ தலையில வச்சுக்கிட்டிருக்கா... அவளோட அந்தத் திமிரான கள்ளச் சிரிப்பையும், அந்த அப்பட்டமான முலைக்காம்பு விறைப்பையும் பாக்கப் பாக்க... என் ரோஷம் எல்லாம் செத்து, என் பேண்ட்டுக்குள்ள சுன்னி இரும்பு மாதிரி முறுக்கேறி வெறித்தனமாத் துடிக்க ஆரம்பிச்சுது.







ஒரு வழியா கார் ஓட்டிட்டு வந்து அந்தப் பழைய தியேட்டர் வாசல்ல நிப்பாட்டினேன். நான் காரைப் பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள, மகாவும் மாமாவும் எனக்கு முன்னாடியே தியேட்டர் வாசல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க. நைட் ஷோங்குறதால ஏகப்பட்ட கூட்டம். ஊர்ப்பயலுக, பசங்க, குடும்பம்னு எல்லாரும் கன்னாபின்னானு வந்து குவிஞ்சிருந்தாங்க. டிக்கெட் கவுண்டர்ல இன்னும் டிக்கெட் குடுக்க ஆரம்பிக்கல, ஆனா அதுக்குள்ளயே முண்டியடிச்சுக்கிட்டு ஒரு பெரிய கியூ நின்னுட்டு இருந்துச்சு. 

நானும், மகா, மாமாவும் போய் அந்த லைன்ல நின்னோம். ரொம்ப நெருக்கடி. எனக்குப் பின்னாடி மகா நின்னா, அவளுக்குப் பின்னாடி மாமா நின்னாரு. கூட்டம் அதிகமாக ஆக, எல்லாரும் முன்னாடியும் பின்னாடியுமா முட்டி மோதித் தள்ளிக்கிட்டு இருந்தாங்க.

அப்போ... கூட்டத்துல இருந்து வந்த ஒரு காலேஜ் பையன், எந்த லைன்லயும் நிக்காம, குறுக்க மறுக்க இடிச்சுக்கிட்டு மகாவுக்குப் பக்கத்துல வந்து நின்னான். அவன் வந்த வேகத்துலயே, அவனோட தோள்பட்டை மகாவோட தோள்ல லேசா இடிச்சு உரசுச்சு. 

"ச்ச..."னு மகா முகத்தைச் சுளிச்சுக்கிட்டே, லேசா நகர்ந்து நின்னுகிட்டா. 

நான் திரும்பி மகாவைப் பாத்து, "என்னடி ஆச்சு?"னு கேட்டேன்.

அவ எதுவும் சொல்லல, ஆனா அவ முகம் கொஞ்சம் கடுகடுனு இருந்துச்சு. 

அந்தப் பையன் இன்னும் நகராம, மகாவுக்குப் பக்கத்துலயே நின்னுக்கிட்டு ரொம்பத் திமிரா, ஒரு லோக்கல் பார்வையோட எங்களை உத்துப் பாத்துட்டு இருந்தான். நான் அவனை முறைச்சுப் பாத்தேன். ஆனா அவன் கொஞ்சம் கூட அசரல, பதிலுக்கு என்னைய நக்கலாப் பாத்துட்டு நின்னான்.

அப்போ... மகாவுக்குப் பின்னாடி நின்னுட்டு இருந்த மாமா, "என்ன ஆச்சு மகா?"னு அவளோட தோள்ல லேசாத் தட்டி அக்கறையாக் கேட்டாரு. 

மகா திரும்பி மாமாவைப் பாத்துட்டு, ஒன்னும் இல்லங்குற மாதிரி தலையாட்டிட்டு... ஆனா கண்ணால அந்தப் பையனைக் காட்டுனா. 

மாமா இப்போ அந்தப் பையனைப் பாத்தாரு. அவர் முகம் டக்குனு மாறுச்சு. எந்த வார்த்தையும் பேசல. ஒரு செகண்ட் கூட யோசிக்காம, சடார்னு முன்னாடி வந்து... அந்தப் பையனோட சட்டைக் காலரைத் தன் முரட்டுத்தனமான கையால ஒரே பிடியா கப்புனு பிடிச்சாரு!

அந்தப் பையன் என்ன நடக்குதுனு புரியாம அதிர்ச்சியில திரும்பிப் பாத்தான். 

மாமா அவனை அப்படியே முறைச்சுப் பாத்து, தன் கம்பீரமான, ஆழமான குரல்ல... "ஒன்னு முன்னாடி போ... இல்ல பின்னாடி போ!"னு ரொம்ப அழுத்தமா, ஆனா பயங்கரமான மிரட்டலோட சொன்னாரு. 

அவரோட அந்த ஆஜானுபாகுவான உடம்பு, முறுக்கு மீசை, அந்த முரட்டுக் குரல்... இதையெல்லாம் பாத்ததும் அந்தப் பையனுக்கு உசுரே போயிருச்சு. அவன் எந்தப் பதிலும் சொல்லாம, வாய மூடிக்கிட்டுச் சத்தமே இல்லாமப் பின்னாடி ஓடிட்டான்.

மகா இப்போ தான் ஒரு பெரிய பெருமூச்சு விட்டு ரிலாக்ஸ் ஆனா. 

நான் அவளைப் பாத்து, "ஓகேவா?"னு கண்களாலயே கேட்டேன். 

அவளும், "ஓகே,"னு லேசாத் தலையாட்டிச் சிரிச்சா. 

அப்படியே லைன்ல நின்னோம். கவுண்டர் திறக்குறதுக்கு முன்னாடியே இவ்வளவு கூட்டம்னா, திறந்தா என்ன ஆகுமோனு பயமா இருந்துச்சு. ஒரு வழியா கொஞ்ச நேரத்துல கவுண்டரைத் தொறந்தாங்க. 

அவ்ளோ நேரம் சும்மா நின்னுட்டு இருந்த கூட்டம்... கவுண்டர் தொறந்ததும், அப்படியே அலைமோதுற மாதிரி முன்னாடி இடிச்சுத் தள்ள ஆரம்பிச்சுது. லைன்ல அங்கங்க பாதியில சில பேரு உள்ள நுழையப் பாக்க, பின்னாடி இருந்து ஆளுங்க இன்னும் பயங்கரமா முட்டி மோத ஆரம்பிச்சாங்க. 

திடீர்னு, மகா எனக்குப் பின்னாடி இருந்து என் சட்டையை ரொம்ப டைட்டா இறுக்கிப் பிடிச்சா. 

நான் திரும்பி மகாவைப் பாத்தேன். அவ முகத்துல ஒரு பயங்கரமான பதட்டம், தவிப்பு, மூச்சு வாங்குற வேகம்... எல்லாமே ஒன்னாச் சேர்ந்து இருந்துச்சு. 

நான் சுத்தி முத்திப் பாத்தேன். பக்கத்துல அந்தப் பையன் கூட இல்ல, வேற எந்தப் புது ஆளும் அவகிட்ட வரல. பின்னாடி மாமா தான் நின்னுட்டு இருந்தாரு. அப்புறம் எதுக்கு இவ இவ்வளவு பதட்டப்படுறானு எனக்குப் புரியல. நான் புருவத்தை உயர்த்தி, "என்ன ஆச்சு?"னு கேட்டேன்.

"ஒ... ஒன்னும் இல்ல,"னு சொல்லிட்டு, அவசரமாத் தலையைக் குனிஞ்சுகிட்டா. 

ஆனா கூட்டம் முன்னாடி நகர நகர... அவ என் மேல வந்து வந்து மோதி, லேசா இடிச்சுக்கிட்டே இருந்தா. ஒவ்வொரு தடவை மோதும்போதும், என் சட்டையை இன்னும் இறுக்கமா, தவிப்போடப் பிடிச்சுக்கிட்டே வந்தா. அவ கை நடுங்குறது என் முதுகுலயே அப்பட்டமாத் தெரிஞ்சது. 

ஒரு வழியா முண்டியடிச்சு டிக்கெட் வாங்கிட்டு, மூணு பேரும் உள்ள போனோம். 

உள்ள போனதும், மகா உடனே, "எனக்கு பாப்கார்ன் வேணும் மாமா,"னு சொன்னா.
 
மாமா எங்களைப் பாத்து, "சரி. நான் போய் பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன். நீங்க போய் சீட்ல உட்காருங்க,"னு சொன்னாரு.

மாமா ஸ்நாக்ஸ் கவுண்டர் பக்கம் போயிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் தியேட்டர்க்குள்ள நடந்தோம்.

"எதுக்குடி அந்த மனுஷனைப் பாப்கார்ன் வாங்கக் கழட்டி விட்ட? உனக்குத் தான் பாப்கார்ன் பிடிக்காதே, தியேட்டருக்கு வந்தா ஐஸ்க்ரீம் தான எப்பவும் கேப்ப?" நான் கொஞ்சம் குழப்பமா, சந்தேகத்தோட கேட்டேன். 

அவ என் முகத்தைப் பாக்காம, கொஞ்சம் பதட்டமா, "ஒரு நிமிஷம் இருங்க... சொல்றேன்,"னு ரொம்ப மெதுவா முனகுனா. 

நாங்க சீட்டைத் தேடிப் போய்ப் பின்னாடி காலியா இருக்குற ஒரு மூணு சீட் இருக்குற இடத்துல உக்காந்தோம். நான் ஒரு ஓரமா கார்னர் சீட்ல உக்காந்தேன். எனக்குப் பக்கத்துல மகா உக்காந்தா. அவளுக்குப் பக்கத்துல இருக்குற காலியான சீட்ல மாமா வந்து உக்காரட்டும்னு முடிவு பண்ணோம்.
[+] 4 users Like Shrutikrishnan's post
Like Reply


Messages In This Thread
RE: மகாலட்சுமி - by Bala - 15-09-2020, 12:24 PM
RE: மகாலட்சுமி - by Krish126 - 15-09-2020, 07:37 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:12 PM
RE: மகாலட்சுமி - by zulfique - 15-09-2020, 08:15 PM
RE: மகாலட்சுமி - by A.kumar - 16-09-2020, 09:04 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 16-09-2020, 10:36 AM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-09-2020, 08:59 AM
RE: மகாலட்சுமி - by xbiilove - 22-09-2020, 11:43 AM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 22-09-2020, 01:21 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 29-09-2020, 03:40 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 29-09-2020, 03:57 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 03-10-2020, 03:19 PM
RE: மகாலட்சுமி - by iniyan4u - 03-10-2020, 04:02 PM
RE: மகாலட்சுமி - by Bala - 04-10-2020, 02:09 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 04-10-2020, 10:02 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:05 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 05-10-2020, 02:07 PM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 15-10-2020, 06:50 AM
RE: மகாலட்சுமி - by Hoaxfox - 15-10-2020, 07:29 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 16-10-2020, 04:28 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 18-10-2020, 03:56 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-10-2020, 06:25 PM
RE: மகாலட்சுமி - by Jhonsena - 27-10-2020, 11:32 PM
RE: மகாலட்சுமி - by Muralirk - 28-10-2020, 09:40 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 03-11-2020, 10:57 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 19-11-2020, 06:42 PM
RE: மகாலட்சுமி - by praaj - 19-11-2020, 10:50 PM
RE: மகாலட்சுமி - by Seetha - 06-01-2021, 08:40 AM
RE: மகாலட்சுமி - by Noor81110 - 06-01-2021, 04:26 PM
RE: மகாலட்சுமி - by Tamasu - 09-01-2021, 09:55 AM
RE: மகாலட்சுமி - by 0123456 - 07-01-2021, 03:10 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-03-2021, 11:44 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 12-05-2021, 06:16 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 21-05-2021, 03:54 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 24-05-2021, 12:00 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 26-05-2021, 07:22 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 28-05-2021, 08:02 PM
RE: மகாலட்சுமி - by manigopal - 10-11-2021, 09:12 AM
RE: மகாலட்சுமி - by manigopal - 27-03-2024, 11:56 AM
RE: மகாலட்சுமி - by yaksh - 04-04-2024, 09:49 PM
RE: மகாலட்சுமி - by budbed - 21-09-2024, 12:10 AM
RE: மகாலட்சுமி - by jaksa - 20-11-2024, 07:27 AM
RE: மகாலட்சுமி - by Dorabooji - 27-03-2026, 10:46 AM
RE: மகாலட்சுமி - by WriterPK - 02-04-2026, 02:59 PM
RE: மகாலட்சுமி - by Ratish20 - 02-04-2026, 03:40 PM
RE: மகாலட்சுமி - by Rangushki - 05-04-2026, 11:44 AM
RE: மகாலட்சுமி - by luffykun - 11-04-2026, 09:05 AM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 11-04-2026, 10:38 AM
RE: மகாலட்சுமி - by Shrutikrishnan - 12-04-2026, 01:24 PM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 13-04-2026, 12:25 AM
RE: மகாலட்சுமி - by Harish007 - 13-04-2026, 02:30 PM
RE: மகாலட்சுமி - by opheliyaa - 15-04-2026, 10:55 PM
RE: மகாலட்சுமி - by Thamizh13 - 16-04-2026, 03:01 AM
RE: மகாலட்சுமி - by Rangushki - 16-04-2026, 08:59 AM
RE: மகாலட்சுமி - by Vasanthan - 16-04-2026, 06:18 PM
RE: மகாலட்சுமி - by Harish007 - 17-04-2026, 01:46 PM
RE: மகாலட்சுமி - by sundarb - 17-04-2026, 07:46 PM
RE: மகாலட்சுமி - by drillhot - 21-04-2026, 01:21 PM
RE: மகாலட்சுமி - by xavierrxx - 26-04-2026, 10:21 AM
RE: மகாலட்சுமி - by Dick123 - 09-05-2026, 09:25 PM
RE: மகாலட்சுமி - by Dinesh5 - 10-05-2026, 09:01 AM
RE: மகாலட்சுமி - by LustyLeo - 16-05-2026, 10:02 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 20-05-2026, 01:37 AM
RE: மகாலட்சுமி - by Vasanthan - 20-05-2026, 01:16 PM
RE: மகாலட்சுமி - by sundarb - 20-05-2026, 03:01 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 21-05-2026, 02:52 AM
RE: மகாலட்சுமி - by sundarb - 21-05-2026, 01:47 PM
RE: மகாலட்சுமி - by Punidhan - 24-05-2026, 03:39 AM
RE: மகாலட்சுமி - by xbiilove - 24-05-2026, 07:26 AM
RE: மகாலட்சுமி - by Harish007 - 24-05-2026, 12:41 PM
RE: மகாலட்சுமி - by Hubbybee - 27-05-2026, 11:48 PM
RE: மகாலட்சுமி - by AjitKumar - 28-05-2026, 06:39 AM
RE: மகாலட்சுமி - by Punidhan - 28-05-2026, 06:40 AM



Users browsing this thread: 2 Guest(s)