Adultery அழகான குடும்பம்
#17
அது ஒரு அழகான சின்ன கிராமம்.

வருசத்துக்கு ஒரு முறை மட்டும் அங்க இருக்குற ஒரு அம்மன் கோவில் ல 18 நாள் திருவிழா செமயா நடக்கும். பொழப்பு தேடி வெளி ஊருக்கு போனவங்க.கிராமம் வேணாம்னு ஊர விட்டு நகரத்துக்கு போனவங்கனு எல்லாருமே ஊருக்கு வர மனசார நினைக்கும் நாள். கிட்ட தட்ட எல்லாரும் குறைஞ்சது அந்த 18 நாள் ல ஒரு தடவயாசும் அந்த கோவில் திருவிழாவுல இருந்தா போதும்னு ஏங்குற நாள் அது. எல்லாரு வீட்டுலயும் சொந்த பந்தம் எப்போ வரும்னு வாசலையே பாத்துட்டு இருப்பாங்க.

நம்ம கதையில வர அழகான குடும்பமும் அப்படி தா எல்லாரும் எப்ப வருவாங்க சந்தோஷமா திருவிழா கொண்டாடலாம் அப்டின்னு இருக்கும் போது. ரெண்டு ஜீவன் மட்டும் எல்லாரையும் ஒண்ணா பாத்துர மாட்டமானு எங்கிடு இருந்துச்சு ஒண்ணு பாட்டி சாவித்ரி இன்னொன்னு விவேக்(முதல் மாமா).
சாந்தி அம்மா குடும்பம் சென்னைக்கு பொழப்பு தேடி போயிடு அங்கேயே செட்டில் ஆன குடும்பம் பெரியவன் காதல் பண்ணிடான்னு வேண்ட வெறுப்பா கல்யாணம் பண்ணி வச்சாங்க ஏன்னா கிராமத்து பொண்ணு தா குடும்பத்த பாத்துக்கும் city பொண்ணு அப்படி இருக்காதுன்னு அப்பன் கந்தனோட எண்ணம் ஆனா வந்த மருமக எல்லாத்தையும் தூக்கி சாப்டுற மாதிரி குடும்பத்தையும் பாதுக்கிட்டு புருசனோட தொழில்லயும் கூட மாடா உதவி பண்ணிடு இருக்கா அது மட்டும் இல்லாம பெரியவங்கலுக்கு மரியாத குடுக்கிறதுல அவல அடிச்சுக்க முடியாது ஊருல இருக்குற மொத்த சொந்தத்துக்கும் வாணினா அவ்வளவு பிடிக்கும் அந்த அளவுக்கு நல்ல பொண்ணு நம்மலே தேடி பாத்து கட்டி வச்சிருந்தா கூட இப்டி ஒரு பொண்ணு கிடைக்காதுன்னு பேரு வாங்கிட்டா. இவங்களும் அந்த திருவிழாவுக்கு தா போயிடு இருக்காங்க இவங்க ஊருக்கு போக இன்னும் சில மணி நேரம் ஆகும் அதுக்குள்ள மத்த ஆளுங்கல பத்துரலாம்.

[Image: SjGcCl4S_t.png]

கிராமத்துல இருந்து ஒரு 15கிமீ தள்ளி வீணா வாசன் குடும்பம் இருக்கு பசங்க வெளி ஊருல படிக்கிறாங்க நீங்க ஊருக்கு போங்க நாங்க நேர வரும்னு பசங்க சொன்னதால வீணா
வேகவேகமா கிளம்பிடு இருந்தா இருக்குற நகை எல்லாம் மாட்டிக்கிட்டு விலை அதிகமான புடவை கட்டிட்டு மேக்கப் போட்டுட்டு இருந்தா. ஒரு வெள்ளை வேட்டி வெள்ளை சட்ட சிம்பிளா இருந்தாலும் பக்கா கெத்தா dress பண்ணிட்டு வாசன் தன் மனைவி வீணா பண்ற மேக்கப் எல்லாம் பாத்துட்டு நா கஷ்டபட்டு சம்பாதிக்கிறதுலாம் இப்படி வீணா போகுதே புடவை மேக்கப்னு மனசுக்குள்ள நெனச்சலும் வீணவா அப்படி பாத்ததும் மண்டைக்குள மணியடிக்க மெதுவா வீணா பக்கத்துல போயிடு என்ன டி வர வர அழகா ஆகிட்டே போறான்னு சொல்லி தோல் மேல கைய வைக்க அடுத்த நொடி வீணா ஒரு முறை முறைக்க வாசனுக்கு மணி அடிச்ச இடம் காணாம போயிருச்சு இது வேலைக்கு ஆகாதுன்னு ட்ரஸ் எடுத்து வைக்க வாசன் போயிட்டாரு.
ஆனாலும் வீணாக்கு இன்னும் கோபம் குறையல வாய்க்குள்ள மோனக்கிட்டே இருந்தா நைட்டு எல்லாம் கொரட்டா விட்டு தூங்க வேண்டியது இப்டி எங்கயாச்சும் அவசரமா கிளம்பும் போது தா mood வரும் இவனுக்கு 5 நிமிசத்தில எல்லாம் முடிஞ்சுரும் அதுக்கு நா மறுபடியும் முதல்ல இருந்து கெளம்பனும் நானே  பசங்க வந்திருப்பாங்களா இல்லையானு டென்ஷன் ல இருக்கேன் இவன் வேறன்னு போலம்பிட்டே இருந்தா. இதெல்லாம் காதுல வாங்காத மாதிரி வாசன் கண்ணாடிய பாத்து இதெல்லாம் உனக்கு தேவையானு நெனச்சுகிட்டான்.
வீணா : ஏங்க நா ரெடி bag எல்லாம் எடுத்து வச்சாச்சா
வாசன் : hmm
(மனசுக்குள்ள திருவிழாவுக்கு தான போறோம் இவ என்னமோ இவளுக்கு கல்யாணம் மாதிரி இப்படி வந்து நிக்கிறா செம்மயா தா இருக்கா நாம தா சரியா கவனிக்கிறது இல்ல போ)
வீணா : சீக்கிரம் கிளம்புங்க பசங்க வரதுக்கு முன்னாடி நாம அங்க போகணும் இல்லனா உங்க அம்மாவும் அண்ணாவும் எதாச்சும் என் புள்ளைங்க கிட்ட சொல்லி கழுத்த அருப்பாங்கா
வாசன் : hey உனக்கு பல தடவ சொல்லிட்டேன் என் அண்ணா அம்மாவ பத்தி எதாச்சும் சொன்ன நல்லா இருக்காது சொல்லிட்டேன்.
வீணா : இப்ப என்ன சொல்லிட்டேன் உங்க அம்மா என்ன சொல்லிடு இருக்காங்கன்னு தெரியுமா உங்க அக்கா பையன் சேகர் கு நம்ம பெரியவள கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு இருந்தேன் அது நடக்கல சின்னவனுக்கு எப்டியாச்சும் நம்ம குடும்பத்துல ஒருத்திய முடிச்சு வைக்கணுமா. நாம இல்லாத நேரம் என் புள்ளைங்க கிட்ட ஏதாச்சும் சொல்லி மனச மாத்திருவங்க அதுக்கு தா சொன்னேன்
வாசன் : கல்யாணம் தான அதுகும் என் அக்கா பையனுக்கு தான அதுல என்ன தப்பு
வீணா : பெரியவன் சரி ஆனா சின்னவன் அவன பார்த்தாலே வெறுப்பா வருது.
வாசன் : ஏன் டி சின்ன பையன் மேல இவ்வள கோபம் 25 வயசு தா ஆகுது யாரு கிட்டயும் சரியா பேச கூட மாட்டான் யாருமே இல்லாத அனாதை போல இருக்கான் அவன் மேல ஏன் டி இப்டி.
வீணா : 25 வயசாச்சு வேலை வெட்டிக்கு போறது இல்ல உங்க பெரிய அண்ணா அனுப்புற காசுல தின்னுடு இருக்கான் அவன் எங்க இருக்கான் என்ன பண்றான் எதாச்சும் இதுவர யாரு கிட்டயும் சொல்லிருக்கானா.
வாசன்: அவன் நெலம எல்லாம் தெரிஞ்சுகிட்டே இப்டி பேசுற. நம்ம வீட்டுல மட்டும் தா பொண்ணு இருக்கா என் தம்பி வீட்டுல பிரியா இருக்கா பெரியண்ணா வீட்டுல பார்வதி இருக்கா அம்மா அவங்கள நெனச்சு கூட சொல்லியிருக்கலாம்
வீணா: யாரு அந்த வள்ளி வீட்டுல உன் அக்கா பொண்ணு எடுப்பாங்களா அவ பேசுற பேச்சு இருக்கே ஒண்ணுன்னா போதும் எவ குடிய கேட்கலாம்னு இருக்கா அவ பொண்ணு அவளுக்கும் மேல இருக்கா அப்பறம் உங்க அண்ணா வீட்டுல கண்டிப்பா ஓகே சொல்ல மாட்டாங்க அவன் செலவுக்கே காசு அங்க இருந்து தா போகுது அப்பறம் எப்டி ஒரு வேலை உங்க அண்ணா அண்ணி சரின்னு சொன்ன கூட உங்க அக்காவும் மச்சானும் அங்க பொண்ணு எடுக்க மாட்டாங்க.
வாசன் : ஏன்
வீணா : உங்க அக்கா காசு காசுன்னு அலையுற ஆள் உங்க அண்ணா சம்பாதிக்கிறது எல்லாம் ஊரு சொந்த பந்தம்னு தண்ணியா காசா செலவு பண்றாரு அப்பறம் எப்டி. மிச்சம் இருக்கிறது நாம தா நீங்க கஷ்டபட்டு சம்பாதிச்சது அந்த பொறுக்கி உக்கார்ந்து சப்டவா என் பொண்ணுங்களுக்கு பெரிய எடத்துல இறுத்து தா மாப்பிள்ளை பாப்பேன் இதுல யாரும் தலையிட கூடாது முக்கியமா உங்க அம்மா கிட்ட சொல்லிடுங்க.
வாசன் : (வீணா va தலையில இறுத்து கால் வர பாத்தான் வீட்ட சுத்தி பாத்தான். தேவ இல்லாத பொருள் லட்ச கணக்கா இருந்துச்சு வெளிய எட்டி பாத்தான் தேவ இல்லாம 3 கார் இவன் எவ்வளவு சொல்லியும் கேக்கமா வாங்குன நாள் ல இருந்து இப்ப வர அந்த 3 கார் உம் அங்க தா இருக்குது 4 பைக் இவன் ஒண்ணு தா ஓட்டுவான் அதையும் சரியா ஓட்டுறது இல்ல இதுல 3 பைக் extra வேற)
வீணா : என்ன ஆச்சு லூசு மாதிரி சுத்தி சுத்தி பாக்குறீங்க
வாசன் : பரவா இல்லையே நா கஷ்டபட்டு தா சம்பாதிக்குறேனு உனக்கு தெரியுதே. சரி இப்டியே பேசிட்டு இருந்தா உன் பொண்ணுக்கு கல்யாணமே பண்ணி வச்சுரும் என் அம்மா போலாமா
வீணா : ஆமாங்க போலாம் சீக்கிரம் கார் எடுங்க
வாசன் : நாம ரெண்டு பேரு தான போறோம் எதுக்கு கார். பைக் la போலாம் டி
வீணா : அங்க எல்லாரும் வருவாங்க கார் ல போனதா நமக்கு மரியாத
(வாசன் மனசுக்குள்ள மரியாத நாம எப்டி நடந்துகிறோம் அதா பொறுத்து தா இருக்குனு நெனச்சுடு எதுவும் சொல்லமா கார் எடுக்க போயிட்டாரு)

[Image: aFzSXFKJ_o.png]

ஊருல சமையல் ரெடி ஆகிடு இருக்குது
லட்சுமி பாம்பரமா எல்லாம் பண்ணிட்டு இருக்கும் போது சாவித்ரி அமைதியா உக்காந்து வாசலையே பாத்துடு இருந்தா

[Image: bec5m9f5_t.png]

விவேக் : அம்மா என்னமா வாசலையே பாத்துடு இருக்க
சாவித்ரி : இல்ல டா நேரம் ஆச்சு யாரையும் இன்னும் காணோம்.
விவேக்: உன் பொண்ணு இப்பதா பேசுனா ஊரு பஸ் ஏறிட்டாங்களாம் ஒரு 1 மணி நேரத்துல வந்துருவாங்க. வாசன் கிளம்பிட்டான் 20 நிமிசத்துல இங்க இருப்பான்.
குமார் வேலை முடிஞ்சு வந்துட்டு இருக்கான் மலர் வயலுக்கு போயிருக்கா வாழ இலை அறுக்க உன் சின்ன புள்ளை ஆனந்துக்கு போன் அடிச்சேன் எப்பவும் போல குடிச்சு இருக்கான் வரேன் வரேன்னு சொல்றான் இன்னும் வரல பக்கத்துல வீட்ட வச்சுட்டு அவனும் வள்ளி உம் பண்றது கொஞ்ச கூட நல்லா இல்ல சீக்கிரம் வந்து என் பொண்டாட்டிகு ஹெல்ப் பண்ணலாம் ல நீ இதெல்லாம் கேக்கவே மாட்ட.
சாவித்ரி: நல்ல நாளும் அதுகுமா ஏன்டா நீ வள்ளி கிட்ட எதுக்கும் கேட்டிராத ஒருத்தரும் நிம்மதியா இருக்க முடியாது. நானே எப்ப வருவானு கேக்குறேன். சரி பசங்க எல்லாரும் வாரங்களா.
விவேக் : நிஷா பிரியா நிவேதா எல்லாரும் ஒண்ணா வராங்க திருச்சி ல இருக்காங்க வர லேட் ஆகும்

[Image: JdwDM7NT_t.png]

சாவித்ரி: (போன் பண்றா வள்ளிக்கு) ஹலோ அத்தை பேசுறேன்மா எப்பமா வருவீங்க
வள்ளி : அத உங்க புள்ளை கிட்ட கேளுங்க எப்ப பாரு குடி குடி தா இந்தா காலையிலேயே போயிட்டாரு குடிக்க இன்னும் வரல நா என்ன பண்றது.
சாவித்ரி: அவன் வர அப்ப வரட்டும் நீ வாமா
வள்ளி : எல்லாரும் புருஷன் பொண்டாடின்னு ஜோடியா இருப்பாங்க நா மட்டும் தனியா இருக்கணுமா. அவன் வந்தா வருவேன் இல்லனா வர மாட்டேன்
சாவித்ரி: என்னம்மா இப்டி பேசுற
வள்ளி : வேற எப்டி பேசுறது குடிகாரன என் தலையில கட்டி வச்சு என் வாழ்கையே அழுசுடிங்க
சாவித்ரி: கல்யாணத்துக்கு முன்னாடி வர அவன் குடிக்கலாயெமா. என் ஒண்ணா இருக்கும் போது கூட அவன் ஒழுங்கா தா இருந்தான். நீங்க தனியா போனதுக்கு அப்பறம் தா குடிக்கவே ஆரமிசான்
வள்ளி : ஓ அப்ப உங்க புள்ளை குடிக்கிறது என்னாலய
சாவித்ரி: (தெரிஞ்சா சரி) நா ஒண்ணும் சொல்லலமா அவன் வந்ததும் சீக்கிரம் கெளம்பி வாங்க
வள்ளி : ஹான்
(போன் கட் சீக்கிரம் போயிடு அங்க சமையல் பண்ணி பாத்திரம் விலக்கணுமா வேலை செய்ய கூடாதுனு தா இவன தனியா கூட்டிடு வந்தேன் ஒரு பண்டிகை வர கூடாது வா வானு உயிர எடுக்குது கிழவி இவ செத்தா தா நாம நிம்மதியா இருக்க முடியும் போல)

[Image: 80nExysx_t.jpg]

சாவித்ரி: பாதிய அவ எங்கிட்டயே எப்டி பேசுறானு ஆமா புள்ள எங்க டா இருக்கான் பேசுனியா என்ன சொன்னான் எப்ப வரான்
(கொஞ்ச நேரம் அமைதி)
சாவித்ரி: சொல்லு டா அவன் மட்டும் வரல என்னால சத்தியமா முடியாது டா
விவேக் : போன் பண்ணேன் எடுக்கல ஒரு வாரமா டிரை பண்ணிட்டு இருக்கேன் மா கொஞ்சம் கூட மதிக்க மாற்றான் msg பண்ணியிருக்கேன்
சாவித்ரி: என்னடா இப்டி சொல்ற (கண்ணுல இறுத்து தண்ணி தானா வலியுது)
விவேக்: அம்மா அம்மா அழதாமா என்னால என்ன பண்ண முடியும் எங்க இருக்கான்னு கூட தெரியல காசு வேணும்னா மட்டும் போன் பண்றான். கண்டிப்பா வருவான் இந்த வருஷம் திருவிழா ரொம்ப சந்தோஷமா நடக்கும் சரியா நீ கவல படாத.
சாவித்ரி: நீ சொல்றது நடந்தா என்ன விட சந்தோஷமா சாக போறவ யாருமே இருக்க முடியாது
விவேக் : அம்மா நல்ல நாளும் அதுகுமா  நீ அமைதியா இரு போ மூஞ்சிய கழுவிட்டு வா அழுது அழுது எப்டி ஆகிருசு பாரு போ

[Image: OjvwBrRV_t.png]

எல்லாரும் ஊருக்கு வரட்டும் திருவிழா எப்டி போகுதுன்னு பாப்போம்.
அன்பே சிவம் 
[+] 6 users Like Karkuzhazhi's post
Like Reply


Messages In This Thread
RE: அழகான குடும்பம் - by Karkuzhazhi - 12-04-2026, 11:35 AM



Users browsing this thread: 1 Guest(s)