12-04-2026, 09:09 AM
சுகன்யா அன்று சோபாவில் உட்கார்ந்து டீவி பார்த்து கொண்டு இருக்க அவள் அலைபேசி சிணுங்கியது. கீர்த்தி குட்டி என்று டிஸ்பிலேயில் தெரிய புன்முறுவலுடன் போனை அன்டன் செய்தாள்.
" ஹலோ மம்மி ஹவ் ஆர் யு ?
" என்னடி இது ரொம்ப போர்மலா கேக்குற கேள்வி? ஊர்ல இருந்து வந்து ஒரு வாரம் ஆகுது இப்போதான் உனக்கு போன் பண்ண டைம் கிடைச்சுதா?
" இல்ல மம்மி ரொம்ப வேலை இருந்தது வீட்ல வேலைக்காரி வேற ஒரு வாரமா லீவ். இப்போ நான் எதுக்கு போன் பண்ணேன்னு கேக்கமாட்டியா ?
" சொல்லுடி என்ன விஷயம்? அதுக்கு முன்னாடி உன் ட்ரிப்பை பத்தி சொல்லு
" ஐயோ அம்மா அதை வேற ஞாபக படுத்திட்டே செம்ம ட்ரிப் மா ஒரு வாரம் செம்ம என்ஜாய் பன்னேன்மா. போதும் போதும்ங்கிற அளவுக்கு இருந்ததும்மா.
" அப்படியா இனிமேல் வேணாமா"?
" சீ போம்மா அப்போதைக்கு போதும்"
" சரி அன்னைக்கு நாம பேசுன விஷயத்தை பத்தி என்ன யோசிச்சே'?
" எனக்கு ஓகே தான் அம்மா"
" ஏதோ ஒரு ஆர்வத்துல உன்கிட்ட சொல்லிட்டேன். இது சரியா வருமாடி"?
' சும்மா நடிக்காதம்மா அவரோட ஆசையை நிறைவேத்தி வெக்கறது எவ்வளவு ஆசையோ எனக்கு எங்க அம்மா ஆசையை நிறைவேத்தி வெக்குறது அவ்வளவு ஆசை.
" சரி அப்போ நான் சரத்கிட்ட சொல்லிடவா"?
" தாராளமா சொல்லிடுமா"
" ஓகே நான் சொல்லிடுறேன்"
" மாம் ஐ ஆம் ரியல்லி எக்சைட்டெட் "
" மீ டூ "
சுகன்யா இணைப்பை துண்டித்தவுடன் சரத்துக்கு போன் செய்தாள்.
சரத்: ஹாய் பேபி
சுகன்: ஹாய் சரத் உனக்கு ஒரு குட் ந்யூஸ்
சரத்: என்னடி அது ?
சுகன் : உன்னோட பேண்டஸி நிறைவேறப்போகுது
சரத்: ஹே நிஜமாவா சொல்ற ? இந்த நிமிஷம் அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருக்குடி
சுகன் : ரொம்ப பறக்காத கொஞ்சம் கீழே வா. எப்போ எங்கேன்னு சொல்லு
சரத்: இதை ரொம்ப ஸ்பெஷலா பண்ணனும். நானே உனக்கு கால் பண்றேன்.
சுகன்: ஓகேடா சரத் நீ எப்போ வேண்ணாலும் கால் பண்ணு ஐ ஆம் வைட்டிங்
" ஹலோ மம்மி ஹவ் ஆர் யு ?
" என்னடி இது ரொம்ப போர்மலா கேக்குற கேள்வி? ஊர்ல இருந்து வந்து ஒரு வாரம் ஆகுது இப்போதான் உனக்கு போன் பண்ண டைம் கிடைச்சுதா?
" இல்ல மம்மி ரொம்ப வேலை இருந்தது வீட்ல வேலைக்காரி வேற ஒரு வாரமா லீவ். இப்போ நான் எதுக்கு போன் பண்ணேன்னு கேக்கமாட்டியா ?
" சொல்லுடி என்ன விஷயம்? அதுக்கு முன்னாடி உன் ட்ரிப்பை பத்தி சொல்லு
" ஐயோ அம்மா அதை வேற ஞாபக படுத்திட்டே செம்ம ட்ரிப் மா ஒரு வாரம் செம்ம என்ஜாய் பன்னேன்மா. போதும் போதும்ங்கிற அளவுக்கு இருந்ததும்மா.
" அப்படியா இனிமேல் வேணாமா"?
" சீ போம்மா அப்போதைக்கு போதும்"
" சரி அன்னைக்கு நாம பேசுன விஷயத்தை பத்தி என்ன யோசிச்சே'?
" எனக்கு ஓகே தான் அம்மா"
" ஏதோ ஒரு ஆர்வத்துல உன்கிட்ட சொல்லிட்டேன். இது சரியா வருமாடி"?
' சும்மா நடிக்காதம்மா அவரோட ஆசையை நிறைவேத்தி வெக்கறது எவ்வளவு ஆசையோ எனக்கு எங்க அம்மா ஆசையை நிறைவேத்தி வெக்குறது அவ்வளவு ஆசை.
" சரி அப்போ நான் சரத்கிட்ட சொல்லிடவா"?
" தாராளமா சொல்லிடுமா"
" ஓகே நான் சொல்லிடுறேன்"
" மாம் ஐ ஆம் ரியல்லி எக்சைட்டெட் "
" மீ டூ "
சுகன்யா இணைப்பை துண்டித்தவுடன் சரத்துக்கு போன் செய்தாள்.
சரத்: ஹாய் பேபி
சுகன்: ஹாய் சரத் உனக்கு ஒரு குட் ந்யூஸ்
சரத்: என்னடி அது ?
சுகன் : உன்னோட பேண்டஸி நிறைவேறப்போகுது
சரத்: ஹே நிஜமாவா சொல்ற ? இந்த நிமிஷம் அப்படியே வானத்துல பறக்கிற மாதிரி இருக்குடி
சுகன் : ரொம்ப பறக்காத கொஞ்சம் கீழே வா. எப்போ எங்கேன்னு சொல்லு
சரத்: இதை ரொம்ப ஸ்பெஷலா பண்ணனும். நானே உனக்கு கால் பண்றேன்.
சுகன்: ஓகேடா சரத் நீ எப்போ வேண்ணாலும் கால் பண்ணு ஐ ஆம் வைட்டிங்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)