12-04-2026, 08:44 AM
பதறிப் போய் அவன் முன் குனிந்த நான், என் முந்தானை நழுவியதையும் பொருட் படுத்தாமல், அண்ணனின் கை பிடித்து,"அண்ணா....அண்ணா....அடி, பலமா பட்டுடுச்சாண்ணா? ஏண்ணா, இப்படி எல்லாம் நடந்துக்குறே ? நீ இப்படி என் கிட்டே, நான் உன் கூடப் பொறந்த தங்கச்சின்னு கூடப் பாக்காம, அசிங்கமா, கேவலமா நடந்ததினாலதானே நான் உன்னை தள்ளி விட வேண்டியதாய்டுச்சு.
ஐயோ... தலையிலேர்ந்து ரத்தம் வேறே வழியுதே. இப்போ நான் என்ன செய்வேன்? என்று பதறிய என் கண்களில் இருந்து, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகாத, ... அந்தக் கால அண்ணனை நினைத்து, கண்ணீர் தாரை தாரையாக வழிய,...கட்டி இருந்த புடவை முந்தானையை இரண்டாக கிழித்து, ரகுவின் தலையை மடி மேல் வைத்து, ரத்தம் வந்த இடத்தைப் பார்த்து கட்டுப் போட்டு, ஆட்டோ தேடி வெளியே வர....என் கணவர் உள்ளே வந்தார்.
என் களைந்த உடைகளையும், கட்டவிழ்க்கப்பட்ட கூந்தலையும், கைகளில் ரத்தக் கரையும் பார்த்தவர்... திடுக்கிட்டு, "என்னம்மா, என்ன ஆச்சு ?" என்று பதட்டமாகக் கேட்டார்.
பதறிக் கேட்கும் அவரிடம், 'கூடப் பிறந்த அண்ணன் படுக்கை சுகத்துக்கு கூப்பிட்டான்' என்றா சொல்ல முடியும்? நடந்தவற்றை (புத்தகம் கொடுப்பதற்கு முன்...அடி பட்டதற்கு பின்) நாசுக்காக விளக்கி, ஆட்டோ வரவழைத்து, இருவரும் சேர்ந்து அண்ணனை அருகில் இருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தோம் .
ஹாஸ்பிட்டல்
அவசர சிகிச்சை பிரிவில் அண்ணனை சேர்த்தோம்., சிகிச்சை முடிந்ததும் வார்டுக்கு மார்றினார்கள். வார்டில், தலையில் வெள்ளைத் துணி கட்டோடு, அங்கிருந்த பெட்டில் அவன் கண் மூடி அமைதியாய் படுத்திருக்க,..... என் நினைவுகள் பின் நோக்கி சுழன்றது.
நான் சத்தம் போட்டு, சண்டை போட்டு போதையில் என்னை கற்பழிக்க நினைத்த என் அண்ணனிடம் இருந்து நான் முழுமையாக விடுபடாததற்க்கு காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அண்ணன் ரகு என் மேல் பாசமானவன். அன்பானவன். அவன் வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக நினைக்காமல், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்து விட்டு, அவனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். இன்றைக்கு நடந்த சம்பவம் மோசமானது. அண்ணன் சுய நினைவோடு இந்த காரியத்தை செய்திருக்க முடியாது. அவன் அருந்தி இருந்த மது, அவனை அப்படி செய்ய தூண்டி இருக்கிறது. ஏன் என் அண்ணன் குடிகாரனாகிப் போனான்?
பிளாஷ் பேக்
சரியாக ஒரு 6 மாசத்துக்கு முன்னாலே, என் நாத்தனார் கல்யாணத்துக்கு (அதாங்க என் கணவரோட தங்கச்சி லலிதா) குடும்பத்தோட திண்டுக்கல் போய் இருந்தோம். (அப்போ எங்க வீட்டுலே தான் நானும், என் கணவரும் மட்டுமே இருந்தோம்.)
என் அண்ணன் ரகுவுக்கு கல்யாணமாகி அப்பத்தான் 1 வருஷம் ஆகி இருந்தது. அண்ணி கல்பனா. என்னை மாதிரியே, அழகா, அம்சமா இருப்பா. 20 க்கும் மேலே பொண்ணு பாத்துட்டு, கடைசியிலே இவளை கட்டிக்க சம்மதிச்சான்.
அண்ணியோட அப்பா, அம்மா கரூர்லே இருக்காங்க. அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணுதான், கல்பனா. சம்பந்திங்கிற முறையிலே, அவங்களும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க.
எங்க குடும்பத்தோட நானும் என் கணவரும், அண்ணி குடும்பம் இன்னும் சில சொந்தக்காரங்களும் சேர்ந்து ஒரு டெம்போ அரேஞ்சு பண்ணி, கல்யாணத்துக்கு முதல் நாளே திண்டுக்கல் போய் சேர்ந்தோம். நல்ல படியா திருமணம் முடிஞ்சது.
என் நாத்தனாருக்கு வாச்ச மாப்பிள்ளை, வாட்ட சாட்டமா நல்லாத்தான் இருந்தார். என் வீட்டுகாரர் தான் அலைஞ்சு, தேடித் பிடிச்சு, கல்யாண புரோக்கர் உதவியோட ஈரோடுலே இந்த மாப்பிள்ளையை பார்த்தார்.
எல்லா காரியத்திலேயும், முன்னே நின்னு செலவு பண்ணி, கல்யாணம் செஞ்சு வச்சதே என் வீட்டுக்காரர் தான்.
காலையிலே கல்யாணம் முடிஞ்சதும், பக்கத்திலே இருக்கிற கொடைக்கானல் கோயிலுக்கு போறதா பிளான்.
மதியம் விருந்து முடிஞ்சதும் மாப்பிள்ளை, பொண்ணோட ஒரு 20 பேர் ஒரு டெம்போவிலே ஏறி புறப்பட்டோம். வழி எல்லாம் கிண்டலும் கேலியுமா,சிரிச்சுக்கிட்டே போனோம். கோடை ரோடு தாண்டி 8 ஆவது ஹேர் பின் பென்ட்லே மேலே ஏற வண்டி கொஞ்சம் திணற ஆரம்பிச்சுது .
"என்னப்பா டிரைவர்? வண்டி இந்த திணறு திணறுது. மேலே ஏறுமா? ஏதாவது பிரச்சினைன்னா சொல்லு, ட்ரிப்பை கான்செல் பண்ணிடலாம்."
"அது ஒன்னும் இல்லை சார், இப்போதான் சர்வீஸ் விட்டு, எடுத்துட்டு வர்றேன். போகப் போக சரி ஆயிடும்."
எங்களுக்கு என்னவோ இந்த கண்டிஷன்லே, இன்னும் மேலே ஏற வேண்டாம் என்றே தோன்றியது. ஆன பெரியவங்க சும்மா இருந்ததாலே, நாங்களும் அமைதியாயிட்டோம்.
20 ஆவது ஹேர் பின் பென்ட்டை டிரைவர் கஷ்டப் பட்டு வளைச்சு திருப்பி, ஏற...கீழே இறங்குன வண்டி ஒன்னு, பிரேக் பிடிக்காமே கண் இமைக்கும் நேரத்துலே, எங்க வண்டியிலே மோத,.....
டமார்!!!!!..... தட்டீர்!!!!!,........டொம்!!!!
பாதையை விட்டு விலகுன டெம்போ, கட்டுப் படுத்த முடியாமே லெஃப்ட் சைடுலே இருந்த சரிவிலே நகர்ந்து, தலை குப்புற கவிழ்ந்து...
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!,......அம்மாஆஆஆஆஆ!!!!!!
கட, கட,.... தௌம்ல்ஸ்டுகிச்,…. .கட, கட,...ங்கிச்ஃஸ்புவெழ.....கட, கட...சில்ம்க்ட்க்யெர்க்ஃன்ச்க்,....கட,கட...ச்ர்ட்ல்ப்ச்க்ச்ஜ்ர்ற்றஸ்வ்க்.....கட, கட...தட்,.....டொம்,.....படீர்
“அம்மாஆஆஆஆஆஆ!!!!!...காப்பாத்துங்களேன்......ஐயோஓஓஓஓஓஓ!!!!............(மரண ஓலக் குரல்கள், ஒலித்து ஒலித்து பின் ஓசையின்றை காற்றில் கலந்து கரைந்து போனது.).
மதுரை- அரசு மருத்துவமனை
அவசர சிகிச்சை பிரிவில் அனைவரும் அட்மிட் ஆகி இருந்தோம். பலருக்கு பலமாக அடிபட்டிருந்த நிலையில் அவர்களுக்கு நினைவே திரும்பவில்லை. என்ன நடந்தது என்ற நினைவில்லாமல் சிலர் பலத்த காயங்களுடன் கோமாவில் படுத்திருக்க...
"அய்யயோஓஓஓஓஓ!!!! ...என்னை விட்டு போய்டீங்களே. நானும் உங்களோட வந்திருப்பேனே"-உணர்வு திரும்பியவர்கள் தங்கள் சொந்தங்கள், அந்த அதல பாதாளத்து பள்ளத் தாக்கில், சதைக் கூழாய், சில மணி நேரங்களில் மாறிப் போன வேதனை தாங்காமல், பெருங் குரலெடுத்து மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்க....அந்த,மருத்துவமனையே எழவு வீடு போல மாறி இருந்தது.
விபத்தில் இறந்தவர்கள்
சங்கரன் -என் அப்பா
கல்பனா- என் அண்ணி
ருக்மணி -என் மாமியார்.
மோகன்- மாப்பிள்ளை
இறந்தவர்கள் இன்னும் இருந்தாலும், இங்கு அந்த விபரங்கள் தேவைப் படவில்லை.
அழுகையும், ஓலமும், ஒப்பாரியுமாய் சொந்த பந்தங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கிக்கிடந்தது.
ஐயோ... தலையிலேர்ந்து ரத்தம் வேறே வழியுதே. இப்போ நான் என்ன செய்வேன்? என்று பதறிய என் கண்களில் இருந்து, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகாத, ... அந்தக் கால அண்ணனை நினைத்து, கண்ணீர் தாரை தாரையாக வழிய,...கட்டி இருந்த புடவை முந்தானையை இரண்டாக கிழித்து, ரகுவின் தலையை மடி மேல் வைத்து, ரத்தம் வந்த இடத்தைப் பார்த்து கட்டுப் போட்டு, ஆட்டோ தேடி வெளியே வர....என் கணவர் உள்ளே வந்தார்.
என் களைந்த உடைகளையும், கட்டவிழ்க்கப்பட்ட கூந்தலையும், கைகளில் ரத்தக் கரையும் பார்த்தவர்... திடுக்கிட்டு, "என்னம்மா, என்ன ஆச்சு ?" என்று பதட்டமாகக் கேட்டார்.
பதறிக் கேட்கும் அவரிடம், 'கூடப் பிறந்த அண்ணன் படுக்கை சுகத்துக்கு கூப்பிட்டான்' என்றா சொல்ல முடியும்? நடந்தவற்றை (புத்தகம் கொடுப்பதற்கு முன்...அடி பட்டதற்கு பின்) நாசுக்காக விளக்கி, ஆட்டோ வரவழைத்து, இருவரும் சேர்ந்து அண்ணனை அருகில் இருந்த ஹாஸ்பிடலில் சேர்த்தோம் .
ஹாஸ்பிட்டல்
அவசர சிகிச்சை பிரிவில் அண்ணனை சேர்த்தோம்., சிகிச்சை முடிந்ததும் வார்டுக்கு மார்றினார்கள். வார்டில், தலையில் வெள்ளைத் துணி கட்டோடு, அங்கிருந்த பெட்டில் அவன் கண் மூடி அமைதியாய் படுத்திருக்க,..... என் நினைவுகள் பின் நோக்கி சுழன்றது.
நான் சத்தம் போட்டு, சண்டை போட்டு போதையில் என்னை கற்பழிக்க நினைத்த என் அண்ணனிடம் இருந்து நான் முழுமையாக விடுபடாததற்க்கு காரணம் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
அண்ணன் ரகு என் மேல் பாசமானவன். அன்பானவன். அவன் வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக நினைக்காமல், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்து விட்டு, அவனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். இன்றைக்கு நடந்த சம்பவம் மோசமானது. அண்ணன் சுய நினைவோடு இந்த காரியத்தை செய்திருக்க முடியாது. அவன் அருந்தி இருந்த மது, அவனை அப்படி செய்ய தூண்டி இருக்கிறது. ஏன் என் அண்ணன் குடிகாரனாகிப் போனான்?
பிளாஷ் பேக்
சரியாக ஒரு 6 மாசத்துக்கு முன்னாலே, என் நாத்தனார் கல்யாணத்துக்கு (அதாங்க என் கணவரோட தங்கச்சி லலிதா) குடும்பத்தோட திண்டுக்கல் போய் இருந்தோம். (அப்போ எங்க வீட்டுலே தான் நானும், என் கணவரும் மட்டுமே இருந்தோம்.)
என் அண்ணன் ரகுவுக்கு கல்யாணமாகி அப்பத்தான் 1 வருஷம் ஆகி இருந்தது. அண்ணி கல்பனா. என்னை மாதிரியே, அழகா, அம்சமா இருப்பா. 20 க்கும் மேலே பொண்ணு பாத்துட்டு, கடைசியிலே இவளை கட்டிக்க சம்மதிச்சான்.
அண்ணியோட அப்பா, அம்மா கரூர்லே இருக்காங்க. அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணுதான், கல்பனா. சம்பந்திங்கிற முறையிலே, அவங்களும் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க.
எங்க குடும்பத்தோட நானும் என் கணவரும், அண்ணி குடும்பம் இன்னும் சில சொந்தக்காரங்களும் சேர்ந்து ஒரு டெம்போ அரேஞ்சு பண்ணி, கல்யாணத்துக்கு முதல் நாளே திண்டுக்கல் போய் சேர்ந்தோம். நல்ல படியா திருமணம் முடிஞ்சது.
என் நாத்தனாருக்கு வாச்ச மாப்பிள்ளை, வாட்ட சாட்டமா நல்லாத்தான் இருந்தார். என் வீட்டுகாரர் தான் அலைஞ்சு, தேடித் பிடிச்சு, கல்யாண புரோக்கர் உதவியோட ஈரோடுலே இந்த மாப்பிள்ளையை பார்த்தார்.
எல்லா காரியத்திலேயும், முன்னே நின்னு செலவு பண்ணி, கல்யாணம் செஞ்சு வச்சதே என் வீட்டுக்காரர் தான்.
காலையிலே கல்யாணம் முடிஞ்சதும், பக்கத்திலே இருக்கிற கொடைக்கானல் கோயிலுக்கு போறதா பிளான்.
மதியம் விருந்து முடிஞ்சதும் மாப்பிள்ளை, பொண்ணோட ஒரு 20 பேர் ஒரு டெம்போவிலே ஏறி புறப்பட்டோம். வழி எல்லாம் கிண்டலும் கேலியுமா,சிரிச்சுக்கிட்டே போனோம். கோடை ரோடு தாண்டி 8 ஆவது ஹேர் பின் பென்ட்லே மேலே ஏற வண்டி கொஞ்சம் திணற ஆரம்பிச்சுது .
"என்னப்பா டிரைவர்? வண்டி இந்த திணறு திணறுது. மேலே ஏறுமா? ஏதாவது பிரச்சினைன்னா சொல்லு, ட்ரிப்பை கான்செல் பண்ணிடலாம்."
"அது ஒன்னும் இல்லை சார், இப்போதான் சர்வீஸ் விட்டு, எடுத்துட்டு வர்றேன். போகப் போக சரி ஆயிடும்."
எங்களுக்கு என்னவோ இந்த கண்டிஷன்லே, இன்னும் மேலே ஏற வேண்டாம் என்றே தோன்றியது. ஆன பெரியவங்க சும்மா இருந்ததாலே, நாங்களும் அமைதியாயிட்டோம்.
20 ஆவது ஹேர் பின் பென்ட்டை டிரைவர் கஷ்டப் பட்டு வளைச்சு திருப்பி, ஏற...கீழே இறங்குன வண்டி ஒன்னு, பிரேக் பிடிக்காமே கண் இமைக்கும் நேரத்துலே, எங்க வண்டியிலே மோத,.....
டமார்!!!!!..... தட்டீர்!!!!!,........டொம்!!!!
பாதையை விட்டு விலகுன டெம்போ, கட்டுப் படுத்த முடியாமே லெஃப்ட் சைடுலே இருந்த சரிவிலே நகர்ந்து, தலை குப்புற கவிழ்ந்து...
அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!,......அம்மாஆஆஆஆஆ!!!!!!
கட, கட,.... தௌம்ல்ஸ்டுகிச்,…. .கட, கட,...ங்கிச்ஃஸ்புவெழ.....கட, கட...சில்ம்க்ட்க்யெர்க்ஃன்ச்க்,....கட,கட...ச்ர்ட்ல்ப்ச்க்ச்ஜ்ர்ற்றஸ்வ்க்.....கட, கட...தட்,.....டொம்,.....படீர்
“அம்மாஆஆஆஆஆஆ!!!!!...காப்பாத்துங்களேன்......ஐயோஓஓஓஓஓஓ!!!!............(மரண ஓலக் குரல்கள், ஒலித்து ஒலித்து பின் ஓசையின்றை காற்றில் கலந்து கரைந்து போனது.).
மதுரை- அரசு மருத்துவமனை
அவசர சிகிச்சை பிரிவில் அனைவரும் அட்மிட் ஆகி இருந்தோம். பலருக்கு பலமாக அடிபட்டிருந்த நிலையில் அவர்களுக்கு நினைவே திரும்பவில்லை. என்ன நடந்தது என்ற நினைவில்லாமல் சிலர் பலத்த காயங்களுடன் கோமாவில் படுத்திருக்க...
"அய்யயோஓஓஓஓஓ!!!! ...என்னை விட்டு போய்டீங்களே. நானும் உங்களோட வந்திருப்பேனே"-உணர்வு திரும்பியவர்கள் தங்கள் சொந்தங்கள், அந்த அதல பாதாளத்து பள்ளத் தாக்கில், சதைக் கூழாய், சில மணி நேரங்களில் மாறிப் போன வேதனை தாங்காமல், பெருங் குரலெடுத்து மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்க....அந்த,மருத்துவமனையே எழவு வீடு போல மாறி இருந்தது.
விபத்தில் இறந்தவர்கள்
சங்கரன் -என் அப்பா
கல்பனா- என் அண்ணி
ருக்மணி -என் மாமியார்.
மோகன்- மாப்பிள்ளை
இறந்தவர்கள் இன்னும் இருந்தாலும், இங்கு அந்த விபரங்கள் தேவைப் படவில்லை.
அழுகையும், ஓலமும், ஒப்பாரியுமாய் சொந்த பந்தங்கள் அனைத்தும் சோகத்தில் மூழ்கிக்கிடந்தது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)