Adultery மனைவியும் நண்பனின் மாமாவும்
Update 31


சூரியன் உதிப்பதற்கு சற்று தாமதம் ...ஆனாலும் லேசாக வெளிச்சம் வர தொடங்கியது.... தூக்கம் கலைந்த அதி மெதுவாக கண்விழித்து பார்த்தாள்.வெட்ட வெளியில் உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் போர்வை அவளை மூடியபடி இருக்க அவள் கண்விழித்து அருகில் தன்னைப்போலவே பிறந்த மேனியாய் படுத்து உறங்கும் வேலுவைப் பார்த்தாள்.
அவர் குண்டியில் ஒரு அடி ....
அவர் மெல்ல கண்விழித்து பார்த்தார்.....

சார் கொஞ்சம் காலை எம்மேல இருந்து எடுங்க...
விடிய போகுது நான் போகனும்....னு சொல்லிக் கொண்டு அவள் வேலுவின் கால்களை தட்டிவிட்டு எந்திரிக்க அவள் மேலிருந்த போர்வை சரிய அவள் இரண்டு ஸ்தனங்களும் வெளிப்பட்டது...
அதை பார்த்தால் பார்த்தவர்கள் உறுதியாய் சொல்லமுடியும் அந்த இரண்டு மாங்கனிகளும் இரவு முழுவதும் கசக்கி சாறு பிழியப்பட்டுள்ளது என்று..
மார்பகத்தில் ஆங்காங்கே சிவந்து தடிப்புகள் பல்தடங்கள்.... முதுகில் நக கீறல்கள் .... உடல் முழுவதும் ஆங்காங்கே வெள்ளை திட்டுக்கள்...கீழே விழுந்த பெட் சீட்டை மீண்டும் எடுத்து மறைத்து அவர் கால்களை தள்ளிவிட்டு எழ ...
அவள் அவர் போர்வையையும் கொஞ்சம் விலக்கிவிட
குப்புற படுத்திருந்த அவர் சற்று நெளிய போர்வையில் இருந்து சற்று வெளியே வந்தது வெள்ளை நாகம்..
அந்த நாகம் ராத்திரியில் இருந்து பல வைர கற்களை 
பல இடங்களில் தந்தருளியது...
அதி அதைப் பார்த்து...
சார் கொஞ்சம் அதை உள்ள தள்ளுங்க....
எவ்ளோதான் ஸ்டாக் வச்சிறுப்பீங்க.... நீங்க ஊத்தி ..ஊத்தி....என்னோட சுரங்கமே நிறைஞ்சுப் போச்சு....
பத்தாததுக்கு தீர்த்தம் தெளிக்குறமாறி உடம்புல எல்லாம் தெளிச்சு விட்டுட்டீங்க....
சாரி.... அதி... என்னால கண்ட்ரோல் பண்ண முடியல..
ம்....
சரி.... சரி.... அத்தையும் மாமாவும் எந்திரிக்கறக்குள்ள
நான் போயி குளிச்சிட்டு கிளம்புறேன்....
நீங்களும் சீக்கிரம் போயி கிளம்பி ரெடியாகுங்க...
அப்படியே ஒரு வார்த்தை அவங்களுக்கும் போன் பண்ணி கேளுங்க... என்ன ஆச்சு ... இப்போ எப்படி இருக்காரு ன்னு...
ம்...
நானும் எங்க வீட்டுக்காரருக்கு கால் பண்ணி கேக்குறேன்....
சரி அதி...
அதி கீழே சிதறிக்கிடந்த தன் துணிகளை எடுத்துக்கொண்டு நடப்பதற்கு கொஞ்சம் சிரமப் பட்டு யாரும் அறியா வண்ணம் தன் ரூமிற்க்குள் நுழைந்தாள்... தண்ணீர் ஷவரில் இருந்து அவள் மேல் விழுந்து கொண்டிருந்தது...அவள் தன் அங்கங்களை தேய்த்து குளித்து முடித்துவிட்டு நன்றாக உடையணிந்து தன் மாமியார் ரூமிற்கு போக அங்கு அனைவரும் ரெடியாகி புறப்பட தயாராக இருந்தனர்... அவர்களிடம் அதி ரகு வின் விபத்து விபரங்களையும் ரவி அங்கு சென்று இருப்பதையும் சொன்னாள்...
அதற்குள் வேலுவும் கிளம்பி வர காலை உணவை நேரமாகவே முடித்துக்கொண்டு  கேப் புக் செய்து அனைவரும் கோவைக்கு திரும்பினார்கள்...

வழியில் அதி மீண்டும் கால் பண்ணி ரவியிடம் பேச...
என்னங்க அண்ணாக்கு இப்ப எப்படி இருக்கு....
ம்... நல்லா இருக்கான் அதி....பயப்படும் படி ஒன்னும் இல்ல......என்ன கால்ல தான் ஒரு சின்ன ப்ராக்சர்...
இன்னைக்கு ஒரு சின்ன ஆப்ரேஷன்...அவ்ளோதான்...
என்ன நடக்கறக்கு ஒரு நாலு மாசம் ஆகும் அவ்வளவுதான்.
மத்தபடி ஒன்னும் பிரச்சனை இல்லை....
ம்...‌சரிங்க....ஆண்டவன் புண்ணியத்துல பெருசா எதுவும் ஆகல....
ம்...ஆமா அதி....
சரிங்க நாங்க இப்ப அங்கதான் வந்துட்டு இருக்கோம்...
இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவோம்...
கிருத்தி எதுவும் சாப்பிட்டாலா..
ம்...‌இப்பதான் கேண்டீன் ல வாங்கி குடுத்தேன்...
நீங்க சாப்டீங்களா..
ஹான்...‌ஆச்சு அதி...
நீங்க எல்லாரும் ...
ம் ... ஹோட்டல்ல சாப்பிட்டோம்...
சரிங்க அங்க வந்துற்றோம்....
ம்... சரி ...அதி....
அதியிடம் போன்‌ பேசிவிட்டு இரவு முழுவதும் சரியான தூக்கம் இல்லாததால் 
ரவி அந்த ஹாஸ்பிடல் சேரில் உட்கார்ந்திருந்தான்...அப்படியே கண் அசந்தான்...
கிருத்திகா வந்து ....
அண்ணா....அண்ணா...
சோம்பல் முறித்தவாறே கண் விழித்தான்...
ஹான்...என்னம்மா என்ன ஆச்சு...
எதாவது சொன்னாரங்களா....
இல்லண்ணா அவரு injection போட்டு இருக்குறதுனால இப்பதான் 
நல்லா தூங்குறாரு....கண்முழிக்க கொஞ்சம் நேரம் ஆகும்..
பையனை பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்துட்டேன்...
நான் போயி குளிச்சிட்டு பையனை கூட்டிட்டு வந்திடுறேன்..

ஏம்மா... நானே கூட்டிட்டு போறேன்...
இல்ல அண்ணா....‌பாவம் நீங்க....நைட்டே உங்களுக்கு ரொம்ப தொல்லை குடுத்திட்டேன்...
எங்க family la இருந்து எல்லாரும் கிளம்பிட்டாங்க....
இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்திருவாங்க...
நீங்க அதுவரைக்கும் நீங்க இங்க இருங்கன்னா....
Nurse எதாச்சும் கூப்பிட்டு கேட்டா எனக்கு கால் பண்ணுங்க..
ம்...சரி மா...
ம்...‌நான் போயிட்டு சீக்கிரம் வந்திடுறேன் ... அண்ணா...
ம்.....
கிருத்திகா போய் குளித்துவிட்டு தன் மகனை அழைத்து கொண்டுவர கிளம்பினாள்....

ரவி அவன் நண்பன் ரகு இருக்கும் ICU வார்டுக்கு வெளியே
சேரில் உட்கார்ந்திருக்க...

அங்கு ரகுவை தேடிக்கொண்டு குரு வந்தார்....

இங்க ரகு ன்னு ஒருத்தர் accident ஆகி..
சார் அவரு ஐ.சி.யு ..‌. ல இருக்காரு...

அவரு attender ஆ அங்க ஒருத்தர் சேர் ல உட்கார்ந்திருக்காரு பாருங்க...
ஓ...‌சேரி ..நான் பாத்துக்குறேன்...

குரு கிட்ட வர....
Excuse me.... ரகு திரும்பி பார்க்க...
இருவருக்குமே ஷாக்....

இருவருக்கும் நடந்த பிரச்சனை உங்களுக்கு முன்பே தெரியுமல்லவா.....

நீங்க...எப்படி...இங்க....
நான்‌ ரகு வோட பிரண்ட் தான் சார்...
ஓ...‌அப்படியா...
சேரி..சேரி...ரகு இப்படி எப்படி இருக்கான்...
ம்... பரவாயில்லை சார்...
இப்ப பாக்க முடியுமா..
இப்பதான் அவன் நல்லா தூங்குறான்...
அதுவுமில்லாம இது ஐ.சி.யு... வார்டு....
அடிக்கடி பார்க்க முடியாது....
 கொஞ்சம் ரெடியான நார்மல் வார்டுக்கு மாத்திருவாங்க..
அப்புறம் பார்க்கலாம் சார்...
ஓ.... சரி.... சரி...

அவங்க wife...
வீட்டுக்கு ரெடியாகி வர போயிருக்காங்க...இப்ப...வந்திருவாங்க...
Ohhh I see...mmm
 
சரி உங்கள பாத்தா... கொஞ்சம்....
Ohh.no ரொம்பவே டயர்டான மாதிரி தெரியுது...
கேண்டீன் ல டீ சாப்பிடலாமா...
இல்ல... பரவாயில்லை சார்...
ஓ..... ப்ளீஸ் வாங்க... எனக்கு டீ குடிக்கனும் போல இருக்கு...
ம்...சரி...சார்...

இருவரும் டீ குடித்துக் கொண்டே பேசி கொண்டார்கள்...

ஹான்....உங்க name .... என்ன சொன்னீங்க....
ரவி சார்...
ஹான்...ரவி..ரவி...
என்னோட‌ பேரு குருசாமி....எல்லாரும் குருன்னு கூப்பிடுவாங்க....
ம்...சார்...
அன்னைக்கு ஏதோ கோபத்துல சண்டை போட்டுட்டோம்...
ப்ளீஸ் அத மறந்துருங்க...
I am really sorry for that things....
ஐயோ...என்ன சார்...இதுக்கு போயி....
நானும் சாரி சார்....என்னையும் மன்னிச்சிடுங்க...
Ohhhh common Mr Ravi இனி அதுவா மறந்துடுங்க...
இனி நாம நல்ல நண்பர்கள் அவ்ளோதான்....என்ன....
ஹான் .... சரி... சார்.....
அப்புறம் இன்னைக்கி ஆபிஸ் லீவு போட்டுடீங்களா உங்க நண்பனுக்காக....
இல்ல... சார்....‌நான் வேலைக்கு போறதில்ல....
என்ன‌ புரியல....
ஆமா சார்....

ரவி தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையும் தன் குடும்ப சூழ்நிலையையும் ஒன்று விடாமல் குருவிடம் ஒப்பித்தான்..

ஓ... உங்கள block list பண்ணதால நீங்க வேலை பார்க்க முடியல....

பேசாம வேலுகிட்டையே வேலைக்கு சேர்ந்துறவேண்டியது தான...

இல்ல சார்...அது சரியா வராது...
ஏற்கனவே என் மனைவியும் அங்கதான் வேலை செய்யுறாங்க...அதான்....

புரியுது....புரியுது....

உங்களுக்கு ரகு எப்படி பழக்கம்.....

Man என்ன ஜோக் பண்றீங்களா..
வேலு என்னோட பிரண்டு...ரகு வேலுவோட சொந்தம்...
அதுமட்டுமில்லாம என்னோட partnership  ல இருக்குற
இரண்டு factory லையும்....ரகு கேண்டீன் வச்சிருக்கான்...
அந்த contract ah நாந்தான் வாங்கி குடுத்தேன்...

நீங்க நண்பர்கள் தான 
அப்புறம் ரகு என்ன வேலை பாக்குறான்னு கூட தெரியாம இருக்கீங்க....
நண்பர்கள் தான் சார்...
நடுவுல உறவு பெருசா சொல்லிக்கிற மாறி இல்ல...

நேத்து நாங்க ஊட்டியில் இருந்தோம்...
வேலு சார்க்கு தான் போன் வந்தது...
அவரு வர முடியாததால நான் வந்தேன்...
கிருத்திகா நல்ல பொண்ணு...
என்ன இருந்தாலும் அவன் என் நண்பன் அதான் வந்தேன்..
சரி...சரி....

ரவி நான் உங்களுக்கு ....
உங்களுக்கு நல்லா தெரிஞ்ச... IT துறையிலையே வேலை வாங்கி குடுத்தா போவிங்களா....

சார் ....‌என்ன ...சொல்றீங்க....
IT ல நான் ப்ளாக் லிஸ்ட்....

நான் வாங்கி குடுத்தா....

உங்களுக்கு ரொம்ப நன்றியா இருப்பேன் சார்....
நன்றி லா பெரிய வார்த்தை ...
எனக்கு உங்களுக்கு உதவி பண்ணனும் னு தோனுச்சு...
அவ்ளோதான்....

சார்...ஒரு சின்ன request...
சொல்லுங்க ரவி...

நீங்க எனக்கு வேலை வாங்கி தருவது வேலு.....ரகுன்னு...
யாருக்குமே தெரிய வேண்டாம் சார்....ப்ளீஸ்....


ம்....ஓகே....ரவி...
நான் வேலை ரெடி பண்ணிட்டு உங்களுக்கு சொல்றேன்...
என் நம்பர் நோட் பண்ணிக்கோங்க....
ஒரு நிமிஷம் சார்...
ஐயோ...சார்... போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருச்சு...
சார் என்‌ மனைவியோட நம்பர் தரேன்...அதுக்கு ஒரு கால் பண்ணுங்க...
நான் அப்புறமா... அவகிட்ட உங்க நம்பற வாங்கிக்குறேன்....

உங்க மனைவி நம்பர் சொல்லுங்க....

9750****34

அவங்க பேரு ...

அதி....
ஓ....ஓகே ரவி பார்க்கலாம்.....

சரி ...சார்.....
ரவி உங்க நம்பர் சொல்லுங்க நான் அதையும் சேவ் பண்ணிக்குறேன்....

ஹான் நோட் பண்ணிக்கோங்க சார்.....

97888****8
ஓகே....பாய்....ரவி....
பாய்...சார்.....


வேலு அதி பயணித்த கார்... கோவையின் முக்கிய பகுதியான அந்த பெரிய ஹாஸ்பிடல் முன்பு வந்து நின்றது

கொஞ்ச நேரத்தில்.. அனைவரும் வந்துவிட
எல்லாரும் விசாரித்து விசாரித்து சென்றார்கள்...
ரகுவின் கேண்டீன் ல இருந்து அனைவரும் வந்து விசாரித்து சென்றார்கள்...
அதில் ஒருவன் பேசுவதை அதி கேட்டாள்....

ரகு சார் முகமே நேத்து சரியில்லை....ஏதோ பறிகொடுத்த மாறி இருந்தாரு....
அதுமட்டுமில்லாம என்னைக்கும் குடிக்காத மனுஷன் நேத்து குடிச்சுட்டு வண்டி ஓட்டி விபத்து ஆகி இருக்கு....
என்னத்த சொல்ல....

இதேக்கேட்ட அதி ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள்....

வேலு விடம் காரை ஒப்படைத்துவிட்டு அவர்கள் கிளம்ப...

அதி கிருத்திகா விடம் சொல்லிவிட்டு வருகிறேன் என சொல்லி சென்று அவளிடம் சென்று அவளை தனியாக அழைத்துக் கொண்டு போனாள்......

கிருத்திகா....ரகு அண்ணா குடிச்சுட்டு வண்டி ஓட்டுனராமா..
நேத்து அவரு மனசும் சரியில்லனு சொல்றாங்க....

அப்போ.... நீ ....சொன்னது.... நடந்திருச்சா.....

ஆமா அக்கா..... கிருத்திகா அழ தொடங்கினாள்....
அவளை கட்டி தழுவி அதி அவளை தேற்றி கொண்டிருந்தாள்....

எப்படி டீ...... நீதான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொன்னியே......

சொன்னேன் கா.....
But எனக்கு என்னோட குடும்பமும் முக்கியம் தான்
நான் என்ன பண்றது....
ரகு சரியா இருந்திருந்தா....அவரு தப்பு பண்ணாம இருந்திருந்தா.... எனக்கும் சரி....அவருக்கும் சரி இந்த நிலைமை வந்திருக்குமா....

புரியுது கிருத்தி....அழுகாத....அழுகாத.....

ரகு அண்ணாந்து இந்த விசயம் எப்படி தெரிஞ்சது....

அவரு இருக்கும் போதுதான் எல்லாமே நடந்தது....
இதை சொல்லி மேலும் அழுக துவங்கினாள் கிருத்திகா...

அதி அதிர்ச்சியில் உறைந்தாள்....

என்னடி சொல்ற......

ஆமாக்கா......அவரு இருக்கும் போதுதான் எல்லாமே நடந்தது....

இந்த மனுஷன் அந்த ஆளு கிட்ட கோவத்த காட்டாம என்னை விட்டுக்குடுத்துட்டு...

அடுத்த நாள் எம்மேல எரிஞ்சு விழுந்தா....
குழந்தை கிட்ட கூட அவரு நேத்து சரியா பேசுல.....
குடிச்சுருக்காரு.....
குடிச்சு வண்டி ஓட்டி இப்படி ஆயிருச்சு....

நேத்து நைட்டு நான் போன் பண்ணா அவரு எடுக்கவே இல்லை....
அப்புறம் போலீஸ் ஸ்டேசன் ல இருந்து தான் கால் பண்ணி எல்லாமே சொன்னாங்க....
நான் நைட்டே வந்துட்டேன்.....

உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் யாருடி....
அவன் யாருன்னு கேட்டா மட்டும் சொல்ல மாட்டிக்குற...

அக்கா.... ப்ளீஸ் ....அது மட்டும் கேட்காதீங்க....

ம்... சரி....இப்ப நீ அண்ணாவ கூட இருந்து பாத்துக்கோ....
மத்தது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... நான் வரேன்....

அன்று இரவு.....

அதி உன்னோட போன் குடு எதாவது மிஸ்ட்டு கால் வந்ததா...

ஆமாங்க... வந்துச்சு... 
நான் திருப்பி கூப்பிட்டேன் பட்.... ரெஸ்பான்ஸ் இல்லை...

ஏன்....

அப்புறம் சொல்றேன்.....
அந்த நம்பர் சொல்லு.....
இந்தாங்க இதுதான் அந்த நம்பர்....

அதி இந்த வீக் ல நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்றேன்..

என்னதுங்க....

பொறு அதி....
ஹா....
ம்.....

அதி தூங்க போகும் முன்பு.....
பெட்டில் படுத்தபடி கிருத்திகாவை நினைத்து வருந்தினாள்.....

அவள் விசயம் கணவனுக்கு தெரிந்து 
வாழ்க்கை சிக்கலாகி விட்டதை உணர்ந்த அதி....க்கு....

வேலு உடனான தன் தொடர்பு பற்றி
முதன் முதலாக உள்ளான பயம் தொற்றிக்கொண்டது....

வேலு உடனான தொடர்பை முறித்துக் கொள்ளலாமா என யோசிக்கும் வரை வந்துவிட்டது....

இருந்தாலும் அவள் இப்போது எந்த முடிவும் எடுக்காமல் தூங்கிப் போனாள்.......
[+] 11 users Like Dave Rajan's post
Like Reply


Messages In This Thread
RE: மனைவியும் நண்பனின் மாமாவும் - by Dave Rajan - 14-04-2026, 07:51 PM



Users browsing this thread: Dave Rajan, 4 Guest(s)