11-04-2026, 11:50 PM
Xossipy-ல் இப்படியொரு கதையைப் படித்து வெகு காலமாகி விட்டது.. பேச்சு வழக்கில் அமைந்த எதார்த்தமான எழுத்து நடையும் அதற்கு மணி மகுடமாக அமைந்துள்ள இயல்பான தமிழும்.. ஆஹா!! படிக்கவே அவ்வளவு இன்பமாக இருக்கிறது.. இப்படி எதார்த்தமான தமிழில் எழுதுவதென்பது அவ்வளவு ஈஸியானதல்ல.. எனது ஒரே ரெக்வஸ்ட் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது மட்டுமே..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)