அமுதா - இளம் அண்ணி
#14
வெளியூர்ல ஓட்டல்காரன் காசு தான் கொடுக்காம அவமானப்படுத்துறான்னா.. உள்ளூர்ல சொந்தங்க என்கிட்ட காசு கொடுத்து அசிங்கபடுத்துறாங்களே.

சரக்கு கடை நோக்கி வீறாப்பாக நடந்து கொண்டிருந்த எனக்கு, கையில் காசு இல்லை என்ற விஷயமே.. உச்சி வெயிலை விடவும் அதிகமாக மண்டைக்குள் உறைத்தது.

அதனாலென்ன.. நான் என்ன சென்னையிலா இருக்கேன்.. என் உள்ளூர்ல தானே நிக்குறேன். என்னுடைய ஆபந்பாந்தவனும் பால்ய நண்பனுமான குமரவேல் என்ற குமார் இருக்கும் போது எனக்கு என்ன கவலை.

ஒன்றாக மாங்கா திருடியது முதல் திருட்டுத்தனமான சரக்கடித்தது வரை சகலவிதமான சிறுவயது சேட்டைகளை இவனுடன் ஒன்றாக இணைந்து செய்து.. ஒன்றாகவே +2 பெயில் ஆகி படிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டோம்.

ஊருக்கு வரும் போதெல்லாம் என் காசில் அவனுக்கு ஓசி சரக்கு வாங்கி கொடுப்பேன். இப்போது அவன் முறை.

அடுத்த பத்தாவது நிமிஷமே அவன் வீட்டில் இருந்தேன்.

"டேய்.. ராஜா.. எப்படா ஊர்ல இருந்து வந்த.. "

நேற்று இரவு முதல் இன்று வரை நடந்ததை சுருக்கமாக அவனிடம் சொன்னேன்.

"போடாங்ங்க.. துட்ட வாங்காம ரோஷப்பட்டு வந்து.. அப்படி என்ன மயிருடா புடுங்க போற..? நீ போட்ட உழைப்புக்கு காசு வாங்கிட்டு வந்துருக்கனும்..அத விட்டுட்டு அசிங்கபடுத்திட்டாங்கனு இங்க வந்து புலம்புறது சுத்த வேஸ்ட்டுடா.."

"அப்ப காசு வாங்கிட்டு.. எனக்கு மானம் ரோஷம் எதுவும் இல்லனு பல்ல காட்டிட்டு நிக்க சொல்றியா..?"

"சரிடா.. நீ கவரிமான் பரம்பரைக்கு பக்கத்து வீடு தான்னு ஒத்துக்குறேன்.. போதுமா.. இப்ப அதுவா முக்கியம்.. கல்யாணத்துக்கு போனியே... அங்க உன் அண்ணிய பத்தியும் அவ தங்கச்சி பத்தியும் ஒரே வார்த்த கூட சொல்லல.. அவங்க எப்படி.. சூப்பரா.. ஒகேவா.. இல்ல மொக்கையா..?"

"நானே வெறுப்புல இருக்கேன்.. நீ வேற கடுப்பேத்திகிட்டு.. இருக்குற டென்ஷனுக்கு எனக்கு இப்பவே சரக்கடிக்கனும்.. காசு கொடுப்பியா மாட்டியா..?"

"சரி..சரி.. தர்றேன்.. ஆனா நானும் கூட வருவேன்.."

"வேணாம்னு சொன்னா.. விட்டா போயிடுவே.. வந்து தொல.."

பாரில் பாட்டில்களோடும் சைட் டிஷ்களுடனும் ஒரு ஒரமாக தெம்பாக அமர்ந்தோம்.

முதல் ரவுண்டில்.. மண்டபத்தில் சொந்தங்களால் அசிங்கபட்டு போனதை சொல்லி சொல்லி குடித்தேன்.

இரண்டாவது ரவுண்டில்.. என் அண்ணன் நான் அசிங்கப்பட்டு நிற்பதை தடுக்காமல் இருந்ததை சொல்லி குடித்தேன்.

மூன்றாவது ரவுண்டில்.. என் அண்ணியையும் மச்சினிச்சியையும் வர்ணித்து குமாரின் மனதை குளிர்வித்தேன்.

நான்காவது ரவுண்டில்.. அண்ணனையும் அண்ணியையும் விட்டு பிரிவது குறித்து அழுது புலம்பி கொண்டிருந்தேன்.

"நீ ஒண்ணும் கவலப்படாதடா.. என் வீட்ல வந்து தங்கு.. உன்ன ராஜா மாதிரி.. இல்ல இல்ல.. மகாராஜா மாதிரி பார்த்துக்குறேன்டா.. நா இருக்குற வர உன்ன எவனும் அசிங்கம் பண்ண விடமாட்டேன்டா.."

"ஆஹா.. நீ தான்டா என் உண்மையான நட்ப்பூ.. ஆனா வேணாம்டா.. நா மெட்ராஸுக்கே போயிடுறேன்டா.. இங்க இருந்தா எங்கண்ணன் கண்ல பட வேண்டியது இருக்கும்.. மனசு வலிக்கும்டா.."

"எப்படிடா போக போற.. பஸ்ஸா.. ட்ரைனா.. ஏரோப்பளேனா.. இல்ல போட்லியா.. நானே கூட இருந்து உன்ன ஏத்தி விடுறேன்டா.. யூ டோன்ட் வொர்ரி நட்பே.."

"எதுவும் வேணாம்.. லாரில அனுப்பி விட்டுற்றா.. அப்ப தான் சரசு கூட ஜல்சா பண்ணிகிட்டே மெட்ராஸ் போலாம்.. சூப்பர் ஐட்டம்டா அவ.. தளதளனு தக்காளி மாதிரி கும்னு இருப்பாடா.. இடுப்ப அப்படியும் இப்படியும் தளுக்கிகிட்டே நடப்பா பாரு.. சான்ஸே இல்ல.. வரும்போது அவள மிஸ் பண்ணிட்டேன்.. போறச்சே போட்டே ஆகனும்டா.."

"அப்போ அவ தொப்புள்ள டொமேடோ சாஸ் ஊத்தி நக்கிட்டே இருக்கலாம்னு சொல்லு.. இப்பவே நாக்குல எச்சி ஊருதே மச்சி.."

"ஊஹூம்.. சும்மா கூப்பிட்டா வரமாட்டாடா.. ஆயிரம் ரூபா நோட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் இருக்கா.. அப்ப தைரியமா என் கூட வாடா.. ஹாஹாஹா.."

இரவு எட்டு மணி ஆனாலும்.. போதையில் தொடர்ந்து என்ன பேசுகிறேன் என தெரியாமல் நண்பனோடு உளறி பிதற்றி கொண்டிருந்தேன்.

"டைம் ஆயிடுச்சி ப்ரோ.. வீட்டுக்கு போலாமா..? உங்க அண்ணன் தேடுவாருடா.."

"அடப்போடா.. குமாரு.. அவரு இந்நேரம் அண்ணி கூட ஃபர்ஸ்ட் நைட்ல ஜல்சா பண்ணிட்டு இருப்பாருடா.. அவரு ஏன்டா என்ன போய் தேடனும்.. ஒரு சாதாரண சமைலயல்காரன போய் எவன்டா தேடுவான்.."

இருட்டு நேரத்தில்.. போதையில் குமாரோடு எங்கே போகிறோம் எங்கே நடக்கிறோம் என்று இலக்கில்லாமல்.. மணிக்கணக்கில் நடந்து போய் கொண்டிருந்தோம்.

"அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அவசரமான உலகினிலே.. அடுத்த வரி என்னடா.. சொல்றா.."

"இருற்றா.. ஃபோன்ல சீரிகிட்ட கேட்டு சொல்றேன்டா.."

"நீ சீரிகிட்ட கேப்பியோ.. நரிகிட்ட கேப்பியோ.. சீக்கிரமா சொல்றா.. கொய்யால.."

இதில் ஒரு சிச்சுவேஷன் ஸாங் வேறு பாடியபடி சாரி உளறியபடி மிச்சமீதி மானத்தையும் வாங்கி விட்டிருந்தேன்.

இறுதியில் முடியாமல்.. குமாரின் வீடு என்று மனதில் நினைத்து கொண்டு.. எங்கோ வழியில் விழுந்து கிடந்தோம்.

எவ்ளோ நேரம் அங்கேயே விழுந்து கிடந்தோம் என்று சுத்தமாக நினைவில்லை.

யாரோ தோளில் தூக்கி கொண்டு போனது பாதி நினைவில் இருக்கிறது. அப்புறம் மறுபடியும் போதையில் மயங்ங்ங்ங்கி விட்டேன்.

விழிப்பு வந்தாலும். கண்களை திறந்து பார்க்க முடியவில்லை. தலை முழுவதும் பாரமாக இருந்தது.

நேற்று அடித்த சரக்கின் வீரியம்.. கண்களை திறந்து பார்த்த போது தான் உணர முடிந்தது.

எங்க அண்ணன் வீட்டில் என் ரூமில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன். அருகே யாருமில்லை.

காலைப்பொழுது ஒரு ஏழேட்டு மணியாவது ஆயிருக்கும். தலையை பிடித்தபடி எழுந்து நடந்தேன்.

அண்ணன் தன் ரூமில் பட்டு வேஷ்டியில் தனியாக பெட்டில் அசந்து தூங்கி கொண்டிருந்தான். அண்ணி வீட்டில் இல்லை.

இரவு நேரத்தில் அண்ணன் தான் அங்கு வந்து என்னை தூக்கி வந்து போட்டிருக்க வேண்டும் என யூகித்தேன். 

நேற்றிரவு அவன் மாமனாரின் வீட்டில் ஃபர்ஸ்ட் நைட் வைத்திருப்பதாக யாரோ பேசிக் கொண்டது மண்டபத்தில் இருந்த போது அரசல் புரசலாக என் காதில் விழுந்திருந்தது. ஆனால் அண்ணன் இங்க வந்து படுத்து இருக்கிறான்.

அப்படியென்றால்.. அண்ணனுக்கு இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கலையா? 

படுபாவி.. லட்டு மாதிரி ஒரு பொண்ணு கூட ஜாலியாக இரவு பொழுதை கழிக்காம.. எதுக்கு என்னை தூக்கி வந்து வீட்டிக்கு போடனும்?

சரியான இவன்.. தியாகமென்ற பேர்ல என்ன இப்போ திட்டு வாங்க வச்சுடுவான்.

முகம் கழுவி விட்டு ஹாலில் அண்ணன் முழிப்பதற்காக காத்திருந்தேன்.

அப்போது வெளியே ஸ்கூட்டி வரும் ஓசை கேட்டது. மச்சினிச்சி ஒரு பெரிய டிபன் கேரியரோடு உள்ளே வந்தாள்.

தொப்புள் தெரியும்படி சேலையை இறக்கி கட்டியவள்.. ஒருவிதமான கவர்ச்சியில் வந்திருந்தாள்.

அவளை பார்த்ததும் ஜொள்ளு விடுவதற்கு பதிலாக எரிச்சலாக இருந்தது. எல்லா பிரச்சனைக்கும் இவள் தானே பிள்ளையார் சுழி போட்டாள்.

என்னை பார்த்தும் பாக்காத மாதிரி டிபன் கேரியரை எடுத்து போய் டைனிங் டேபிள் மேல் வைத்தாள்.

அண்ணன் தூங்கி கொண்டிருப்பதை பார்த்தவள் அமைதியாக வாசல் வழியே நடந்தாள்.

"ஹலோ.. கொஞ்சம் நில்லுங்க.."

என்ன என்பது போல என்னை பார்த்தாள்.

"எதுக்குங்க.. காசு கொடுத்து என்ன அசிங்கபடுத்தினிங்க.. நீங்க ஸ்வீட் செய்ய சொன்னிங்க.. என் அண்ணன் விட்டு கல்யாணம்ன்ற முறையில ஆசையா செய்ஞ்சு கொடுத்தேன்.. எல்லாரு முன்னாடி காசு நீட்டி கொடுக்கும் போது எவ்ளோ கூனி குறுகி போயிட்டேன் தெரியுமா..? எல்லாரும் ஒண்ணு சேர்ந்து என்ன அசிங்கப்படுத்திட்டிங்களே.. எப்படிங்க அமைதியா இருக்குறது.. அதான் குடிச்சேன்.."

நான் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள்.

"எல்லாம் தப்பும் என் மேல தான்.. எனக்கே தெரியாம எப்படியோ நடந்து போச்சு.. எங்க விட்ல சமையல் செய்ற வேலைகாரங்க மாதிரி உன்னையும் அப்படி தப்பா நினைச்சிட்டேன்.. மன்னிச்சிடுங்க.. நீங்க சமைச்சது உங்க அண்ணன் அண்ணிக்கு தெரியாது.. அது தெரியுங்களா.. அவங்கள பழி சொல்லாதிங்க.. உங்க மனசு ஹர்ட் ஆகியிருந்தா.. ஐ ஆம் வெரி சாரி.."

அப்ப அண்ணனுக்கு இவ காசு கொடுக்குற விஷயம் தெரியாதா? அய்யோ நான் தான் அவனை தப்பா நினைச்சுட்டேனா..

"அப்படியா.. இது தெரியாம டென்ஷனாயிட்டு குடிச்சுட்டு எங்கேயோ விழுந்து.. எல்லாரையும் கலவரப்படுத்திட்டு. அய்யோ.. அப்ப அண்ணனுக்கு ப்ர்ஸ்ட் நைட் நடந்துச்சாங்க?"

"என்னங்க.‌. ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறிங்க.. அண்ணன் உங்க வீட்ல இருக்கும் போது.. எப்படிங்க நடக்கும்..? எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் உங்க மேல செம காண்ட்ல இருக்காங்க.. அக்கா வேற எக்கசக்க கொலை வெறியோடு இருக்கா.. அவங்க முன்னாடி வந்து நின்னு மாட்டிக்காதிங்க.."

"ய்யோ.. நா என்னங்க தப்பு பண்ணேன்.. நா டென்ஷன் ஆனதுக்கு குடிச்சேன்.. நா எப்படிங்க ஃபர்ஸ்ட் நைட் கான்சல் ஆகறதுக்கு காரணமா இருக்க முடியும். அண்ணன் முழிச்சதும், நா ஏன் குடிச்சேனு நடந்த எல்லா உண்மையையும் சொல்லிட போறேன்.. நா ஜாலியா குடிச்சிட்டு விழுந்து கிடந்தேன்ல எல்லாரும் தப்பா நினைச்சியிருப்பாங்க.."

"ப்ளீஸ்.. அப்படி எதுவும் பேசாதிங்க.. அக்காவுக்கு தெரிஞ்சு போச்சுன்னா.. என்ன கண்டபடி கத்துவா.. வீட்ல வேற எனக்கு ஏற்கனவே கெட்ட பேரு நிறைய இருக்கு.. ப்ளீஸ் மச்சினிச்சி மேல கொஞ்சம் பரிதாபப்பட்டு சொல்லாம விட்டுடுங்களேன்.. ப்ளீஸ்.."

கை கூப்பி கெஞ்சினாள். பார்க்க பாவமாய் இருந்தது.

"அப்ப மொத்த பழியும் நா ஏத்துக்கனும்னு சொல்றிங்க.. சரிங்க.. ஏத்துக்குறேன்.. நா எங்க அண்ணனுக்கு கெட்டவனாவே இருந்துட்டு போறேன்.. நீங்க உங்க அக்கா கூடவாவது நல்ல தங்கச்சியா இருங்க.."

"ரொம்ப தாங்க்ஸ்ங்க.."

"சரி.. உங்க பேர சொல்லவே இல்லையே.."

"ஷாலினி.. வீட்ல செல்லமா ஷாலுனு கூப்பிடுவாங்க.."

'அதுக்கு பதிலா வாலுனு வச்சிருக்கலாம்..' மனசுக்குள் சொல்லி கொண்டேன்.

"ஒகே ஷாலு.. அண்ணன் முழிச்சா நா மெட்ராஸூக்கு கிளம்பி போயிட்டானானு சொல்லிடுங்க.. நா இங்கிருந்து அவன் மனச நோகடிக்க விரும்பல.. என்ன குடிகாரனா நினைச்சிகிட்டு இருப்பான்ல.. அப்படியே இருக்கட்டும்.. மறக்காம சொல்லிடுறிங்களா.."

நான் சொன்னதும் பதறி போய் விட்டாள் ஷாலு.

"என்னங்க.. திடீர்னு போறேன்னு சொல்றிங்க.. உங்க கையால நிறைய டிஷ் செய்ய சொல்லி சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன்.. என் ப்ரண்ட்ஸ் கூட வேற உங்கள பத்தி நிறைய சொல்லிருக்கேன்.. நீங்க என்னடான்னா..?"

"ப்ரவாயில்லங்க.. மெட்ராஸ்ல நா வேலை செய்யுற ஓட்டலுக்கு வாங்க.. அங்க ஆர்டர் பண்ணி நல்லா ருசிச்சி சாப்பிடலாம்.."

துணிப்பையை கையில் எடுத்து கொண்டேன். கிளம்ப தயாரானேன்.

வெளியே போக எத்தனித்த போது.. குறுக்காக வந்து நின்றாள்.

"நோ.. ப்ளீஸ்.. போகாதிங்க.."

"அண்ணன் முழிக்கறதுக்குள்ள நா போகனும்.‌. ப்ளீஸ் வழிவிடுங்க‌.. இல்ல அவரு போக விடமாட்டாரு.."

"ப்ளீஸ்ஸ்.. எனக்காக போகாதிங்க.. இங்கேயே இருங்க.."

கண்களால் கெஞ்சினாள். 'எனக்காக' என்ற வார்த்தையை அவள் அழுத்தி சொன்னது போல எனக்கு தோன்றியது. அவள் ஏதோ ஒரு விஷயத்தை மறைமுகமாக உணர்த்த வருகிறாளா?

"எங்க காலேஜ் காண்டீன்ல சமையல் வேலை காலியா இருக்கு.. உங்களுக்கு ஒகேன்னா.. வந்து பாக்குறிங்களா..?"

"என்னங்க.. இப்படி திடுதிப்புனு சொல்றிங்க..?"

"ஆமாங்க.. நேத்தே கேட்டு வச்சிருந்தேன்.. காலையில போனா சாயாந்திரம் வீட்டுக்கு வந்துடலாம்.. நாளைக்கே என் கூட காலேஜுக்கு வர்றிங்களா..?"

என்ன மெட்ராஸுக்கு அனுப்ப கூடாதுனு இவ ஏன் இவ்ளோ தீவிரமா இருக்கா.?

"அது சரிங்க.. அண்ணன் முழிச்சு என்ன ஏன்டா குடிச்சேனு கேட்டா.. நா என்னங்க சொல்றது..? உண்மைய சொல்லிடவா.."

"வேணாம்ம்ங்க.. ம்ம்.. உங்க ப்ரண்டு வலுக்கட்டாயமா குடிக்க வச்சுட்டானு வேணும்னா அடிச்சு விடுங்க.."

'அடிப்பாவி..' என வாயை பொத்தி கொண்டேன். சரியான எமகாதகியா இருக்காளே.

"என் ப்ரண்டு பாவம்ங்க.."

"அப்ப நா பாவமா தெரியலயா.."

என் கண்களை ஆழமாய் ஊடுருவி பார்த்தாள்.

ம்ம்ம்.. ஒரு முடிவோட தான் இருக்கா..

உடனே கையிலிருந்த என் துணிப்பையை பறித்தவள்.. ரூமுக்குள் தூக்கி போட்டு விட்டாள்.

"என்ன மீறி போனிங்க.. அவ்ளோ தான்.. டிபன் வைச்சிருக்கேன்.. வந்து சாப்பிடறிங்களா.‌?"

"இல்ல.. அண்ணன் வரட்டும்.. ஒண்ணா சாப்பிடுறேங்க‌.."

கைபேசியில் இயர் போனை மாட்டி கொண்டு பாட்டு கேட்டு கொண்டிருந்தாள். நான் குளிக்க போய் விட்டேன்.

அரை மணி நேரம் கழிந்ததும் அண்ணன் முழித்து முதலில் என்னை தான் பார்த்தான்.

"ஏண்டா.. இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குற..?"

தலைகவிழ்ந்தபடி பேசினேன்.

"சாரிண்ணே.. என் ப்ரண்டு ஃபோர்ஸ் பண்ணி ஊத்தி கொடுத்திட்டான்.. வேறு வழியில்லாம.."

"சரி.. அதுக்குன்னு.. மொடாக் குடிகாரன் மாதிரியா இப்படி குடிச்சு ரோட்ல விழுந்து கிடப்ப.. நீ எங்க இருக்கனு தேடி கண்டுபிடிச்சு வீட்டுக்கு கொண்டு வரத்துக்குள்ள நைட்டு மணி ஒண்ணு ஆயிடுச்சுடா.."

"சாரிண்ணே.. இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேண்ணே.."

"சொன்ன வார்த்தைய மறக்காம இருந்தா சரி.."

குளிக்க போனவனை குரல் கொடுத்து நிறுத்தினேன்.

"அண்ணி என் மேல கோவிச்சுட்டாங்களாண்ணே.."

"ஆமாடா.. கல்யாணத்தன்னிக்கு இப்படி பண்ணா யாருக்கு தான் உன் மேல கோபம் வராம இருக்கும்.. சொல்லு.."

"ரொம்ப சாரியண்ணே.. உங்க ஃப்ரஸ்ட் நைட் கூட என்னால தான் கான்சல் ஆச்சுனு நினைச்சு பார்த்தா.. ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே.. அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்டதா சொல்லிடுங்கண்ணே.."

நான் சொல்லி முடித்ததும் சிரித்து விட்டான் அண்ணன்.

"அடங்க.‌. எதுல காமெடி பண்ணனும்னு உனக்கு விவஸ்தை இல்ல.. நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட்னு உனக்கு யாருடா சொன்னது.. உன் போதை இன்னும் தெளியலையா.. ஃபர்ஸ்ட் நைட்டுக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கு.. நானே அவசரப்படாம பொறுமையா இருக்கேன்.. நீ வேற ஏன்டா என்ன உசுப்பேத்துற.. உன் மேல யாருக்கும் எந்த கோபமும் இல்ல.. இப்ப உன் சந்தேகம் தீர்ந்து போச்சா..? நா குளிக்க போகட்டா..?"

"நீங்க போங்கண்ணே.."

அண்ணன் குளிலறைக்குள் நுழைந்ததும்.. நறநறவென பல்லை கடித்தபடி ஷாலுவை தேடினேன்.

அவள் வாசலுக்கு வெளியே வாயை மூடியபடி சிரித்து கொண்டிருப்பது தெரிந்தது.

"ஏய்ய் ஷாலு.‌. ஏன்டி என்ன இப்படி தொடர்ந்து ப்ராங்க் பண்ணிட்டே இருக்கே..? ப்ர்ஸ்ட் நைட்டு கான்சல் ஆயிடுச்சுனு ஏன்டி பொய் சொல்லி அண்ணன்கிட்ட சந்தி சிரிக்க வச்ச.."

"உன் கூட மச்சினிச்சி விளையாடாம.. வேறு யாரு விளையாடுவாங்களாம்..?"

பழிப்பு காட்டி சிரித்தாள்.

"ம்ம்.. என் கைல மட்டும் மாட்டுன.. அவ்ளோ தான்.."

"அப்போ முடிஞ்சா பிடிற்றா பாப்போம்.."

அவள் ஒருமையில் பேசியது வேறு எனக்குள் சுர்ரென ஏறிவிட்டது.

ஒரு வேகத்தில் அவளை பிடிக்க வேண்டும் என்ற வெறி வந்தது. அவளை நோக்கி ஓடினேன்.

பிடி கொடுக்காமல் நழுவினாள்.

அவளை பிடிக்க முடியாத ஏமாற்றத்தில்.. வேகமாய் பாய்ந்து எனது இரு கைகளையும் அவளது தட்டையான வயிற்றில் வைத்துப் பிடித்து எனது பக்கம் இழுத்துக் கொண்டேன். 

தொப்புளில் பட்ட வேகத்தில் எனது கைகள் அதை அள்ளி பிடித்து கொண்டன.

[Image: IMG-20260411-062935.png]

மென்மையான இடத்தில் எனது கைகள் பட்டதால், அவளது உணர்ச்சிகள் தூண்டப்பட்டதை போல ஷாலு ஒருவிதமாய் முனகிவிட்டாள். 

"ஸ்ஸ்..ஆஆ.."

உடனே நான் பயந்து போய் கைகளை விலக்க.. அவள் வீட்டிற்குள்ளே சென்று விட்டாள்.

அவள் முனகவில்லையென்றால்.. கொஞ்சம் நேரம் தொப்புளில் விளையாடியிருப்பேனோ என்னவோ?

உள்ளே சென்றவள்.. சோஃபாவில் சைலண்டாக அமர்ந்து கொண்டாள். என்னிடம் எதுவும் பேசவில்லை.

ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்து மடக் மடக்கென குடித்தாள். தூண்டப்பட்ட உணர்ச்சிகளை தணித்து கொண்டிருக்கிறாளா?

நான் அவள் எதிர் சோஃபாவில் அமர்ந்து கொண்டு அவள் முகத்தை பார்த்தேன். கண்களால் கெஞ்சி கொண்டிருந்தேன்.

"சாரிங்க.. தெரியாம கை பட்டுடுச்சு.."

என்னை உற்று பார்த்தாள்.

"என்ன இம்ப்ரேஸ் பண்ண ட்ரை பண்றியாடா..?"

சீரியஸாய் முகத்தை வைத்து கொண்டாள்.

"இ..இல்ல.. அதான் சொன்னேன்ல.. உன்ன பிடிக்குற வேகத்துல.. எனக்கே தெரியாம அங்க தொட்டுட்டேனு.."

"நா நம்ப மாட்டேன்.."

"நா சொல்றது உண்மைங்க.."

"இனிமே அப்படி தொட்டு என்ன இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ணாதடா.. காலேஜ்ல எனக்கு ஏற்கனவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான்.."

பெருமூச்சு விட்டேன். ஏதோ வனப்பா இருக்காளே.. நம்மகிட்ட சிக்கிட்டானு நினைச்சது தப்பா போச்சே.. இவள மறந்துற வேண்டியது.

"என்ன பேச்சையே காணோம்..? ஒரு பொண்ணு நல்லா சிரிச்சு பழகுனா.. அட்வான்டேஜ் எடுத்துப்பிங்களோ..?"

"சாரிய தவிர எனக்கு சொல்றதுக்கு வேற எதுவுமில்லங்க.. மன்னிச்சிடுங்க.. அண்ணனுக்கு இது தெரிய வேணாம்.."

முகத்தை தொங்க போட்டபடி பேசினேன்.

"ம்ம்.. இனிமே தூரமா நின்னே பேசி பழகுங்க.. என்ன நான் சொல்றது..?"

நான் சோஃபாவில அமர்ந்திருக்க.. அவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.

வெளியே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.

"கொஞ்சம் வெளிய வர்றிங்களா..?" குரல் கொடுத்தாள்.

"என்ன விஷயம்?" வேண்டா வெறுப்போக வெளியே வந்தேன்.

"நாளைக்கு காலேஜ் வர்றிங்கள்ள.. அந்த காண்டீன் வேலை பத்தி எதுவும் சொல்லலையே.."

"ம்ம்.. வர்றேன்.."

"வர்றேனு சிரிச்சுட்டே சொன்னா தான் என்னவாம்..?"

என்ன தான் இவ மனசுல நினைச்சுட்டு இருக்கா? ஓரு வேளை ப்ராங்க் பண்ணிட்டு ரசிச்சிட்டு இருக்காளா?

"அய்யோ.. சாமி.. என்ன ஆள விடுங்க.. உங்க வேலையே வேணாம்.. நா சென்னைக்கே திரும்ப போயிடுறேன்.. எப்ப சீரியஸா இருக்கிங்க.. எப்ப ப்ராங்க் பண்றிங்கனு ஒரே குழப்பமா இருக்குங்க..?"

நான் கதறுவதை பார்த்து கலகலவென சிரித்து மகிழ்ந்தாள்.

"நீ இடுப்புல கை வச்சா.. நா பாத்துட்டு சும்மா இருப்பேனா.. அதான் பதிலுக்கு ப்ராங்க் பண்ணி ஒட விட்டேன்.."

"அப்போ அந்த காலேஜ் பாய் ப்ரண்டு..?"

"உன்கிட்ட க்ளோசா பேசிட்டு இருக்கும் போது.. எனக்கு எதுக்குடா பாய் ப்ரண்டு..?"

அய்யோ.. எல்லாத்துக்கும் பொடி வச்சே பேசுறாளே.. நேரிடையா பதில் சொல்ல மாட்டேங்குறாளே..

அவளிடம் நெருங்கி வந்து கிசுகிசுப்பாக கேட்டேன்.

"சரி.. நா கைய அங்க வைக்கறப்போ.. ஏன் ஒரு மாதிரியா சவுண்டு போட்ட..?"

"ச்சீ.. போடா.. சும்மா கத அளக்காத.. நா அப்படியெல்லாம் பண்ணல.."

"சரி.. மறுபடியும் கை வைக்கவா.. நீ எப்படி ரியாக்ட் பண்றிங்கனு நா பாக்கனும்.."

அவள் கண்களில் ஒரு மின்னல் வெட்டியது போல ஒரு கணம் நடுங்கினாள்.

"ம்ம்.. பின்னாடி அண்ணன் வந்துட்டு இருக்காருடா.. பாத்து பேசு.."

அய்யோ.. என நான் திரும்பி பார்க்க.. அந்த கேப்பில் ஒடி போய் ஸ்கூட்டியில் ஏறி கொண்டாள்.

"நல்லா ஏமாந்தியாடா..?"

"ம்ம்.. தனியா மாட்டாமலா போயிடுவே.."

அவள் உடல் ஒரு விதமாய் நடுங்கியதை என்னால் பார்க்க முடிந்தது.

தொப்புள் தான் இவ வீக் பாயிண்டா? இப்படி நடுங்குறாளே..

"நாளைக்கு மார்னிங் அக்காவை கூட கூட்டிட்டு வர்றேன்.. உன் கூட ஏதோ பேசனுமாம்.."

"என்ன?"

"எனக்கு தெரியல.. அவங்களையே நீ கேட்டுக்கோடா.. சரி.. கேண்டீன் வேலை..?"

"எனக்கு ஒகே.."

"அப்ப மார்னிங் ரெடியா இருடா.. நா கூட்டிகிட்டு போறேன்.."

"நா இப்ப கூட ரெடியாத்தான் இருக்கேன்.. போலாமா..?"

இரட்டை அர்த்தத்தில் பேசவே.. முகம் சிவந்தாள் ஷாலு.

ஸ்கூட்டரை நகர்த்தி கொண்டு போய் விட்டாள். என்னை திரும்பி கூட பார்க்க அவளுக்கு தைரியமில்லை.

ம்ம்.. நாளைக்கு அக்காகிட்ட வேற பேசனுமா.. தங்கச்சியே இப்படினா.. இவ அக்கா அமுதா எப்படி இருப்பாளோ..?

அண்ணியின் நாளைய வரவுக்காக நான் உள்ளுக்குள் துடித்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.
Like Reply


Messages In This Thread
RE: அமுதா - இளம் அண்ணி (என் அரை பொண்டாட்டி) - by Solosingam - 11-04-2026, 06:39 AM



Users browsing this thread: Naveen111213, 18 Guest(s)