10-04-2026, 03:19 AM
மறுநாள் இளவரசன் அரியணை ஏற வேண்டிய முகூர்த்த நாழிகையை குறித்து கொடுத்தார் அரண்மனை ஜோசியர்
வாருங்கள் இளவரசே ! என்று அரண்மனை ஜோசியரும் ராஜகுரு உத்தரமூர்த்தியும் இளவரசனை அவன் அந்தப்புரத்தில் இருந்து அரியணை ஏற வேண்டிய அரசவைக்கு அழைத்து சென்றார்கள்
வழக்கமான ராஜாதி ராஜ, ராஜகுல திலக, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க ராஜ காத்தவராய குட்டி இளவரசன் பராக் பராக் பராக் என்று சிப்பாய் வீரர்கள் முழக்கமிட்டனர்
அந்த ராஜ துதிகளுக்கு நடுவே இளவரசன் கம்பீரமாக நடந்து அரியணை சென்று அமர்ந்தான்
ராஜகுரு உத்திரமூர்த்தி சபை முன்னே பேச துவங்கினார்
பெரியோர்களே ! சான்றோர்களே ! மந்திரிகள் ! தந்திரிகளே ! நாட்டின் மக்களே !
இன்று நமது குட்டி இளவரசனின் மணிமகுட முடிசூட்டும் விழா
நம் இளவரசன் ஒற்றையாக தனி ஒருவனாய் அரியணை ஏற கூடாது என்பது ஐதீகம்
அதனால் இளவரசனுக்கு ஏற்ற ஒரு துணைவியை நாங்கள் ஒரே இரவில் கண்டெடுத்து அவனுடன் சேர்ந்து இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஏற்பாடு செய்து இருக்கிறோம்
இப்போது நமது இளவரசனின் வருங்கால இளவரசியை அரசவைக்கு வர சொல்லி வரவேற்கலாம் என்றார் ராஜகுரு உத்திரமூர்த்தி
ஒரு அழகிய பெண் பாவை எழில் கொஞ்சும் ஓவியமாய் தன் தோழிகள் சூழ முக்காடிட்டவண்ணம் நாணத்துடன் தலைகுனிந்தபடி அவைக்குள் அண்ண நடை பயின்று வந்தாள்
இளவரசனின் மனமோ இரவு தன் அன்னையின் அந்தபுறத்தில் கண்ட குளியல் அழகியின் நினைவாகவே இருந்தது
தன் காதலை வெளிப்படுத்தும் முன் இப்படி அரச ஏற்பாடுகள் அவசரமாய் நடந்து விட்டதே என்று கவலை கொண்டான்
இளவரசி அவன் அருகில் வந்து நின்றாள்
அவள் உடல் சற்று நடுக்கத்தில் இருந்தது
அவள் கண்கள் அடிக்கடி ராஜகுருவின் கண்களை தேடி தேடி சந்தித்து தன் படபடப்பை வெளிப்படுத்தியது
கவலை படாதே இளவரசி ! எல்லாம் மேலே இருப்பவன் பார்த்து கொள்வான் என்று ராஜகுருவின் கண்கள் அவளுக்கு சமாதான சமிக்ஜை பரிமாறியது
இப்போது நமது பட்டது இளவரசனும் புதிய இளவரசியும் கைகோர்த்தபடி அரியணையில் அமர வேண்டும்
அதற்க்கு முன் இந்நாட்டின் புதிய இளவரசியின் முக்காடு நீக்க பட வேண்டும் என்று ராஜகுரு உத்திரமூர்த்தி கட்டளை பிறப்பித்தார்
இளவரசியின் முக்காடு அவள் தோழிகளால் மெல்ல அகற்ற பட்டது
இப்போது இளவரசன் அந்த இளவரசியின் முகத்தை பார்த்தான்
அவன் முகத்தில் 1000 வாய்மை நிறைந்த தீப்பந்தங்களின் ஒளி சுடர்விட்டு பிரகாசமாய் எரிந்தது
இளவரசனால் தன் மகிழ்ச்சியை கட்டு படுத்தவே முடியவில்லை
அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவன் மனதை சூழ்ந்து கொண்டது
காரணம் என்ன தெரியுமா ?
தோழர்களே ! உங்களால் யூகிக்க முடிகிறதா ? என்று முயற்சியுங்கள் பார்க்கலாம்
தொடரும் 10
வாருங்கள் இளவரசே ! என்று அரண்மனை ஜோசியரும் ராஜகுரு உத்தரமூர்த்தியும் இளவரசனை அவன் அந்தப்புரத்தில் இருந்து அரியணை ஏற வேண்டிய அரசவைக்கு அழைத்து சென்றார்கள்
வழக்கமான ராஜாதி ராஜ, ராஜகுல திலக, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க ராஜ காத்தவராய குட்டி இளவரசன் பராக் பராக் பராக் என்று சிப்பாய் வீரர்கள் முழக்கமிட்டனர்
அந்த ராஜ துதிகளுக்கு நடுவே இளவரசன் கம்பீரமாக நடந்து அரியணை சென்று அமர்ந்தான்
ராஜகுரு உத்திரமூர்த்தி சபை முன்னே பேச துவங்கினார்
பெரியோர்களே ! சான்றோர்களே ! மந்திரிகள் ! தந்திரிகளே ! நாட்டின் மக்களே !
இன்று நமது குட்டி இளவரசனின் மணிமகுட முடிசூட்டும் விழா
நம் இளவரசன் ஒற்றையாக தனி ஒருவனாய் அரியணை ஏற கூடாது என்பது ஐதீகம்
அதனால் இளவரசனுக்கு ஏற்ற ஒரு துணைவியை நாங்கள் ஒரே இரவில் கண்டெடுத்து அவனுடன் சேர்ந்து இந்த ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஏற்பாடு செய்து இருக்கிறோம்
இப்போது நமது இளவரசனின் வருங்கால இளவரசியை அரசவைக்கு வர சொல்லி வரவேற்கலாம் என்றார் ராஜகுரு உத்திரமூர்த்தி
ஒரு அழகிய பெண் பாவை எழில் கொஞ்சும் ஓவியமாய் தன் தோழிகள் சூழ முக்காடிட்டவண்ணம் நாணத்துடன் தலைகுனிந்தபடி அவைக்குள் அண்ண நடை பயின்று வந்தாள்
இளவரசனின் மனமோ இரவு தன் அன்னையின் அந்தபுறத்தில் கண்ட குளியல் அழகியின் நினைவாகவே இருந்தது
தன் காதலை வெளிப்படுத்தும் முன் இப்படி அரச ஏற்பாடுகள் அவசரமாய் நடந்து விட்டதே என்று கவலை கொண்டான்
இளவரசி அவன் அருகில் வந்து நின்றாள்
அவள் உடல் சற்று நடுக்கத்தில் இருந்தது
அவள் கண்கள் அடிக்கடி ராஜகுருவின் கண்களை தேடி தேடி சந்தித்து தன் படபடப்பை வெளிப்படுத்தியது
கவலை படாதே இளவரசி ! எல்லாம் மேலே இருப்பவன் பார்த்து கொள்வான் என்று ராஜகுருவின் கண்கள் அவளுக்கு சமாதான சமிக்ஜை பரிமாறியது
இப்போது நமது பட்டது இளவரசனும் புதிய இளவரசியும் கைகோர்த்தபடி அரியணையில் அமர வேண்டும்
அதற்க்கு முன் இந்நாட்டின் புதிய இளவரசியின் முக்காடு நீக்க பட வேண்டும் என்று ராஜகுரு உத்திரமூர்த்தி கட்டளை பிறப்பித்தார்
இளவரசியின் முக்காடு அவள் தோழிகளால் மெல்ல அகற்ற பட்டது
இப்போது இளவரசன் அந்த இளவரசியின் முகத்தை பார்த்தான்
அவன் முகத்தில் 1000 வாய்மை நிறைந்த தீப்பந்தங்களின் ஒளி சுடர்விட்டு பிரகாசமாய் எரிந்தது
இளவரசனால் தன் மகிழ்ச்சியை கட்டு படுத்தவே முடியவில்லை
அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவன் மனதை சூழ்ந்து கொண்டது
காரணம் என்ன தெரியுமா ?
தோழர்களே ! உங்களால் யூகிக்க முடிகிறதா ? என்று முயற்சியுங்கள் பார்க்கலாம்
தொடரும் 10


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)