Adultery காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல் (முற்றும்)
#38
ஆபிஸ் சென்ற பின்பு யோசித்து பார்த்தாள் சூர்யா, அன்று இரவு நடந்தது அவளுக்கு சந்தோசத்தை கொடுத்தாலும் அவளின் மனதில் ஒரு சிறிய கவலையும் இருந்தது. காரணம் அவளின் கணவன் கூட இருந்திருந்தால் அவள் அடுத்தவனுடன் செக்ஸ் அனுபவிப்பதை சந்தோசமாக கருதி இருக்க மாட்டாள். கணவன் கூட இருக்கும் பொது அவன் கூட அனுபவிக்கும் செக்ஸ் அருமையாக இருக்கும், அப்படி அவன் கூடவே இருந்து இருந்தால் தப்பு பண்ணிருக்க மாட்டேன் என்று நினைத்து சிறிது வருந்தினாள்.
 
ஆனால் அவள் வாங்கும் ஒரு லட்சம் ரூபாயை இழக்க விரும்பாமல் இருந்தான் அவளின் கணவன் நிஷாந்த். நிஷாந்த் நாகர்கோவிலில் ஒரு சிறிய அரசாங்க வேலையில் இருந்த காரணத்தால், அவனால் சென்னைக்கு செல்ல இயலவில்லை, ஆனால் அவனால் அவன் மனைவி சம்பாதிக்கும் ஒரு லட்ச ரூபாயை வேண்டாம் என்று கூறி அவளை அவனுடன் வைத்துக்கொள்ளும் எண்ணமும் அவனிடம் இல்லை. மாதம் ஒருமுறை அவள் வந்தால் போதும் என்று இருந்து விட்டான் நிஷாந்த், காரணம் அவன் வாங்கி வைத்திருக்கும் லோன்.
 
அவள் இரண்டு முறை வேலையை விட்டுவிட்டு அவனுடன் நாகர்கோவில் வந்து அங்கே ஒரு சிறிய வேலை தேடலாம் என்று கூறி பார்த்தாள். அவன் இன்னும் கொஞ்ச நாளைக்கு என்று சமாதானம் சொல்லி அவளை அனுப்பி வைப்பான். இதுவே வாடிக்கையாக இருக்க, அன்று ரொம்ப நாளைக்கு அப்புறம் அவள் ஊருக்கு செல்வதாக இருக்க, 5 வாரம் வரை செக்ஸ் இல்லாமல் இருக்க, அன்று சிவா அவளை தொடும் நேரம் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவளின் உடல் அவனின் அரவணைப்பும் அவனுடன் உள்ள கூடலும் அவளுக்கு தேவைப்பட்டது.
 
ஆபிசில் அமர்ந்து இதை எல்லாம் யோசித்தவளுக்கு தலைவலி வந்தது, அப்படியே அமர்ந்து தலையை பிடித்தவள் பின்னர் ஒரு மாத்திரையை போட்டாள். பின்னர் அன்று மதியம் வீட்டிற்கு பாதி நாள் லீவு சொல்லிவிட்டு கிளம்பி சென்று படுத்து நன்றாக உறங்கினாள். அந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை அவள் சிவாவை தவிர்த்தாள்.
 
அதே நேரம் சிவா, அவன் செய்வது சரியா என்று அவன் ஒரு விதத்தில் யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு ராகினி செக்ஸ் விஷயத்தில் அவனை கண்டுகொள்ளாமல் இருப்பது கொஞ்சம் மனஉளைச்சல் தந்தது, அதே நேரம் சூர்யாவின் உடல் அவனை வேறு எதையும் பற்றி யோசிக்க விடாமல் கட்டிப்போட்டது. ஆனால் அவன் ராகினி மற்றும் அவனின் குழந்தையை நேசிப்பது உண்மை.
 
என்ன அவன் செய்வது தப்பு என்று அவனின் மனம் அவனிடம் கூறினாலும், சூர்யாவின் உடல், அவளின் இடுப்பு, சேலை மூடிய அவளின் முலைகள் என்று ஒவ்வொன்றும் அவனின் கண்முன்னே வந்து அவனை தொந்தரவு செய்ய, அவள் காமமே கடைசியில் வென்றது. ஆனாலும் அவன் மனதை அடக்க சூர்யாவை பார்ப்பதை தவிர்த்து வந்தான் சிவா.
 
ஆனால் காலம் வேறு விதத்தில் செயல்பட்டது. அன்று வெள்ளிக்கிழமை மாலை சூர்யா ஆபிஸ் முடித்து வீட்டிற்கு வரும் அதே நேரம் சிவாவும் வந்து சேர்ந்தான். இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் தழுவி கொண்டன. இருவரும் ஒன்றாக லிப்ட் உள்ளே நுழைய லிப்ட் கதவு மூடியதும் சிவா அவளை அணைத்துக்கொண்டு அப்படியே அவளின் முலைகளை அவள் அணிந்து இருந்த நீல நிற டாப்ஸ் மேலே கசக்கினான். முதலில் ஒரு சிறிய எதிர்ப்பை தெரிவித்தாலும், பின்னர் அவனுக்கு அவள் அடங்கி போனாள். இருவரும் உதட்டில் முத்தமிட்டு கொண்டே அவன் கைகள் அவளின் உடல் முழுவதும், முலை, இடுப்பு, தொப்புள் மற்றும் குண்டி என அணைத்து இடங்களையும் தடவின.
 
அவளின் குண்டியில் கையை வைத்து தடவியவன் பின்னர் அவளின் குண்டியை கிள்ளினான். அவளின் உதட்டில் முத்தமிட்டு கொண்டே செய்யா இப்போது அவள் அவன் வாய்க்குள் முனகினாள். அப்போது அந்த லிப்ட் 7-வது மாடியில் நிற்க. இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு பிரியும் நேரம் லிப்ட் கதவு திறந்தது. மெதுவாக இருவரும் யாராவது அந்த இடத்தில தெரிகிறார்களா என்று பார்க்க, இரவு 10 மணிக்கு அங்கு யாரும் இருக்கவில்லை.
 
அதை பார்த்ததும் அப்படியே சூர்யாவை தூக்கியவன் அப்படியே அவளை அவனின் வீட்டிற்குள் கொண்டு சென்றான். கத்தினால் யாராவது கேட்டு விடுவார்கள் என்று அமைதியாக இருந்தால் சூர்யா. அவளை தோளில் சுமந்தபடியே கதவை திறந்தான் சிவா.
 
அதே நேரம் ஒரு கையால் அவளின் குண்டியை தடவி கொண்டே இருந்தான். அவளுக்கு அவன் அவளை அப்படி தூக்கி சுமப்பது பிடித்து இருந்தது. அவளை அப்படியே தூக்கி கொண்டு அவனின் படுக்கையறையில் கொண்டு அவளை அப்படியே படுக்க வைத்தான். அவள் அணிந்து இருந்த செருப்பை அப்படியே கழற்றி கீழே போட்டாள். அவன் அணிந்து இருந்த ஆபிஸ் பையை தூக்கி எறிந்தான்.
 
அவன் சூர்யாவின் அருகில் செல்லும் நேரம் அவன் அணிந்து இருந்த டிஷர்ட்டை கழற்றி எரிந்து கொண்டே வந்தான். வந்தவன் அவளின் நீல நிற டாப்ஸை அப்படியே படுத்திருந்த படியே அவளின் உடலை விட்டு அகற்ற அவளும் கைகள் மற்றும் முதுகை தூக்கி அவனுக்கு வசதியாக கொடுக்க, டாப்ஸை தூக்கி இருந்தவன், அப்படியே கைகளை அவளை முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று அவளின் கருப்பு நிற ப்ரா ஊக்கை கழற்றி அவளை இடைக்கு மேலே துணி இல்லாமல் ஆக்கினான்.
 
இப்போது அவள் அணிந்து இருந்த வெள்ளை நிற லெகிங்ஸ் வழியே அவள் அணிந்து இருந்த ஜட்டி அவனின் கண்களுக்கு தெரிந்தது. அவன் இப்போது அவளின் வெள்ளை லெக்கின்ஸை கழற்றி எரிந்து அந்த கருப்பு நிற சிறிய ஜட்டியில் வேற எந்த துணியும் இல்லாமல் அவன் முன்னே அழகாக படுத்து கிடந்தாள். அவளின் அழகை மேலிருந்து கீழ் வரை பார்த்து ரசித்தான். அவளின் ஜட்டியில் ஈரம் கசிந்து இருந்தது அவனின் கண்களில் பட்டது.
 
அவன் கட்டிலின் மீது படுத்து இருக்க சூர்யாவின் மீது பாய்ந்து அவளின் கழுத்தை தன்னுடைய இரண்டு கைகளால் பிடித்துகொன்டு அவளின் உதட்டில் அப்படியே முத்தமிட்டான். அவளின் உதட்டை உறிந்து இழுத்தான். அவளின் கழுத்தில் முகத்தை புதைத்தவன், அவளின் கழுத்தை நக்கினான், அதே நேரம் அவளின் காது மடலை இடை இடையே கடிக்க ஆரம்பித்தான். அவளின் உதட்டில் இருந்து முனகல் சத்தம் வெளிவந்து அவனின் காதை சென்று அடைந்தது.
 
சூர்யா: ப்ளீஸ் கடிக்காத.
 
அவன் எதுவும் சொல்லாமல் அவளை கடிக்காமல் கழுத்து காது, மூக்கு, கன்னம் எல்லாம் அவனின் எச்சிலை கொண்டு நக்கினான். அப்படியே அவளின் மீது கட்டிலோடு சாய்ந்து அவளின் உதட்டை உறிய அவளின் விறைத்த முலை காம்புகள் அவனின் மார்பில் பட்டு நசுங்கியது. அதனை உணர்ந்த சிவா, அப்படியே கீழே இறங்கி அவளின் முலையை ஒரு கையால் பிசைந்து கொண்டே அவளின் அடுத்த முலையை வாயை வைத்து நக்கினான். பின்னர் அடுத்த முலையையும் நக்கியவன்.
 
அவளின் கருவளையத்தை மெதுவாக நக்கி அவளின் காம்பை மேலு விரைப்பாக்கினான். இப்போது அவளின் ஒரு காம்பை விரல்களால் பிடித்து நசுக்கியபடி அடுத்த காம்பை வாய்க்குள் எடுத்தான். பின்னர் அவன் வாய் அடுத்த முலைக்கு தாவ, அவன் வாய் மற்றொரு முலைக்கு சென்றது. இப்படி இரண்டு முலைகளையும் பிசைந்து, கடித்து, கிள்ளி என்று அவனின் விருப்பம் போல விளையாடினான். அவன் செய்யும் ஒவ்வொன்றையும் ரசித்தபடி  படுத்து கிடந்தாள் சூர்யா.
[+] 1 user Likes itsmegirl1315's post
Like Reply


Messages In This Thread
RE: காதல் கொஞ்சம் கம்மி, காமம் கொஞ்சம் தூக்கல் - by itsmegirl1315 - 09-04-2026, 09:22 PM



Users browsing this thread: 1 Guest(s)