08-04-2026, 10:37 AM
(This post was last modified: 08-04-2026, 01:26 PM by Solosingam. Edited 2 times in total. Edited 2 times in total.)
இதுவரை:
ஒரே கல்லூரியில் படிக்கும் நான்கு தோழிகளில் லேகாவும், பவித்ராவும் பலவந்தமாக கன்னி கழிக்கப்பட.. அந்த குற்றவுணர்ச்சியில் பவித்ரா கல்லூரியை விட்டே விலகுகிறாள். மற்ற தோழிகளான ரம்யாவும் சஞ்சிதாவும் அபினேஷின் உடலில் புகுந்து தங்களை ஆட்டுவிக்கும் அந்த மர்ம மனிதனை பற்றிய சில உண்மைகள் தெரிந்து கொள்கின்றனர். பவித்ராவின் திருமண நிச்சயம் காரணமாக தற்கொலைக்கு முயலும் அபினேஷையும் காப்பாற்றுகின்றனர். ரம்யா தன்னை காதலிப்பதாக சஞ்சிதாவிடம் உண்மை தெரிந்து கொள்கிறான் அபினேஷ். சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ரம்யாவும் அபினேஷும் உறவு கொள்கின்றனர். அதை அறிந்த அந்த முகந்தெரியாதவன்.. திரும்ப அபினேஷின் உடலில் புகுந்து ரம்யாவையும் சஞ்சிதாவையும் பழிவாங்குவதாக மிரட்டுகிறான். அதே வேளையில் அபினேஷுக்கு ரம்யாவின் மேல் காதல் துளிர் விடுகிறது. ஹாஸ்டலுக்கு போகும் வழியில் ரம்யாவும் அபினேஷும் மறைவிடத்தில் காதல் புரிகின்றனர். லேகாவிடமிருந்து அழைப்பு வரவே, ஹாஸ்டலுக்கு பறக்கிறார்கள். அந்த மர்ம மனிதன் ரம்யாவுக்கு கால் செய்து சஞ்சிதாவை கெடுத்து விடுவதாக மிரட்டுகிறான். அதற்கு பதிலாக லேடி லெக்சரர் அபர்ணாவை கூட்டி கொடுக்க உதவி செய்யுமாறு கேட்கிறான். முதலில் மறுத்தாலும் வேறு வழியின்றி ஒத்து கொள்கிறாள் ரம்யா. அழைப்பு முடிந்ததும், யார் மூலமாய் அபர்ணாவை கன்னி கழிக்க வருவான் என யோசிக்கிறாள் ரம்யா.
இனி..
ரம்யா சொல்வதை நம்ப முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் சஞ்சிதா.
"என்னடி சொல்ற.. அவன் உனக்கு கால் பண்ணானா..? யாரு நம்பர்ல இருந்துடி பண்ணான்..?"
"தெர்லடி.. அன்நோன் நம்பர்னு காட்டுது.. ஆனா அந்த குரல் தான்.. எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்குடி.. எவ்ளோ தான் யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதுடி.."
"ம்ம்.. சரி விடுற்றி.. எவ்ளோ தைரியம் இருந்தா.. லெக்சரர் மேம் மேல கை வைக்க நம்மளையே ஹெல்ப் பண்ண சொல்லுவான் அந்த ராஸ்கல்.. அவன சும்மா விட கூடாதுடி.. விட்டா இன்னும் பல பொண்ணுங்கள வேட்டையாடிகிட்டே இருப்பான்.."
சஞ்சிதா கோபத்தில் சீறி விட்டாள்.
"சரிடி.. அவன கண்டுபிடிக்க ட்ரை பண்ணாம.. இப்படியே கோபப்பட்டே இருந்தா ஒரு பிரியோஜனமும் இல்லடி.. டெஷனாகாம நல்லா யோசிடி.. அவன பிடிக்க வழி இருந்தா பாருடி.."
சஞ்சிதாவின் தோளை பிடித்து அமைதிபடுத்தினாள் ரம்யா.
ரிலாக்ஸாகி யோசிக்கலானாள் சஞ்சிதா.
"நம்பள பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கான்.. உன் நம்பர் கூட தெரியுது.. லெக்சரர் சோமு முதற்கொண்டு அபர்ணா வரைக்கும் அவனுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிருக்கு.. நம்ம காலேஜ் பத்தின எல்லா விவரமும் தெரிஞ்ச அவன் ஏன் நம்ம காலேஜ் ஸ்டாப்ல எவனாவது ஒருத்தனா இருக்க கூடாது..? வெளில இருந்து வர்றவனுக்கு இவ்ளோ விஷயம் தெரியறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மிடி.. இந்த கோணத்துல இருந்து ஏன் நாம அவன ட்ரேஸ் பண்ண கூடாது?"
"எக்ஸாட்லி சஞ்சு.. நிறைய வாய்ப்பு இருக்க சான்ஸ் இருக்குடி.. அப்படியே அம்பது வயசு மேல உள்ள காலேஜ் ஸ்டாப்ஸ நம்ம சந்தேக லீஸ்ட்ல கொண்டு வந்துடலாமாடி..?"
"ம்ம்.. எப்படியும் பத்துக்கும் மேல இருப்பாங்கடி.. இதுல அவன எப்படி கண்டுபிடிக்குறது..?"
"இவ்ளோ தூரம் வந்துட்டோம்.. இதுக்கு மேல போக முடியாதாடி.. நம்ம பிரின்ஸிபால்கிட்ட முழு விவரத்த எடுத்து சொல்லி ஹெல்ப் கேட்போம்.. நாம சொல்றத புரிஞ்சிகிட்டு.. அவன கண்டுபிடிக்க கண்டிப்பா ஸ்டாப் டீடைல்ஸ் கொடுத்து உதவி பண்ணுவாருடி சஞ்சு.. எனக்கு நம்பிக்க இருக்கு.."
"சரி.. நெக்ஸ்ட் ப்ளான் என்னடி..?"
"அவன் போன் பண்ணி சொல்ற மாதிரியே செய்வோம்.. அப்ப தான்.."
உடனே ரம்யாவின் பேச்சை இடைமறித்து எரிச்சலானாள் சஞ்சிதா.
"ஏய்ய்.. ரம்யா என்ன விளையாடுறியா..? அவன் தான் நம்மள கீழ்த்தரமான வேலைய செய்ய சொல்றானா.. உனக்கு எங்கடி போச்சு புத்தி.."
"அவன் சொல்றத மாதிரி நடிச்சா தான்டி.. அவன நம்ம வலையில ஈஸியா விழ வைக்க முடியும்.. இல்ல உனக்கு வேறு வழி இருந்தா எனக்கு சொல்லுடி..?"
"இல்லடி.. அவன் சொல்ற மாதிரி செய்ஞ்சுட்டு.. கடைசில அவனுக்கு விரிச்ச வலையில நாம மாட்டிக்குவோமானு ரொம்ப பயமா இருக்குடி.."
"அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுடி.. தைரியமா இருடி.. பிரின்சிபால பாத்து பேசி முடிச்சதும்.. நா அபர்ணா மேம் கூட இருக்கேன்.. நீ அபினேஷ் கூடவே இருடி.. அப்படி என்ன தான் பண்றானு பாத்துடலாம்.."
"அபினேஷ்க்குள்ள மறுபடியும் அவன் வர மாட்டான்ல.."
பயத்தில் கேட்டு விட்டாள் சஞ்சிதா.
"அப்படி தான் சொன்னான்.. ஒரு வேளை வந்துட்டான்னு உனக்கு தெரிஞ்சு போச்சுனா.. தயங்காம அபினேஷ் முகத்துல மயக்க ஸ்பிரே அடிச்சுட்டு.. நீ தப்பிச்சு ஒடி வந்துடு.. ஓகேவா..?"
"ஒகே.. ஒகே.. உன் லவ்வர் என்ன தொடாம இருக்க பக்காவா ப்ளான் பண்றடி.. பயங்கரமான ஆளுடி நீ.."
இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்தார்கள்.
"லேகாவுக்கு இப்ப எப்படிற்றி இருக்கு..?"
"மாத்திர எடுத்துகிட்டதும்.. இப்ப ப்ரவாயில்லடி.."
"ஆனாலும் அவ நாளைக்கு காலேஜ்க்கு வர வேணாடி.. ரெஸ்ட் எடுக்கட்டும்டி.."
"ஆமா.. வர வேணாம்டி.."
மறுநாள் காலை.
ரம்யாவும் சஞ்சிதாவும் சேலை உடுத்தி கொண்டார்கள். காலேஜ் போக தயாராகி கொண்டிருந்தார்கள்.
"என்னடி.. தொப்புள் தெரியுற மாதிரி சேலைய இறக்கி கட்டுற.. அபிய ட்ரை பண்றியா? நீ என்ன பண்ணாலும் என் ஆளு ஸ்ட்ராங்குடி.. உன் அழக பாத்து அவன் ஒண்ணும் கவுந்துற மாட்டான்டி.."
சஞ்சிதாவின் தொப்புளை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு நக்கலாக சிரித்தாள்.
"ச்சேச்சே.. அபியெல்லாம் எனக்கு ஈக்வெலே இல்லடி.. என் டேஸ்ட்டே வேற.. காலேஜ்ல வேற எவனா எனக்கு மாட்ட மாட்டானா.."
"ம்ம்.. லேகா செட் ஆவலனு தெரிஞ்சதும்.. புது ரூட் போடுற போல.. நீ நல்லா நடத்து நடத்துடி.."
"ஆமாடி.. நீ அபி கூட ஜாலியா இருக்குறத பாத்துட்டு என்ன சும்மா இருக்க சொல்றியா..?"
லேகாவுக்கு விடைகொடுத்து விட்டு இருவரும் காலேஜ் சென்று விட்டனர்.
வழியில் அபினேஷ்க்கு போனில் தங்கள் ப்ளானின் அனைத்து விவரங்களையும் எடுத்து சொன்னாள் ரம்யா.
அபினேஷும் உடனே காலேஜ் வருவதாக கூறினான்.
காலேஜ் போனதும், நேராக பிரின்ஸிபால் ஆபிஸ் ரூமுக்கு சென்று நின்று கொண்டனர்.
'டாக்டர். எம். தயாளன். எம்.ஈ. பி.எச்டி. பிரின்சிபால்' என்று பொறிக்கப்பட்ட போர்ட்டை பார்த்து கொண்டே காத்திருந்தார்கள்.
"என்னம்மா.. சார என்ன விஷயமா பாக்கனும்..?"
பிரின்ஸிபாலின் பி.ஏ. உள்ளே இருந்து கதவை திறந்து வந்தவர்.. தோழிகளை எதிர்கொண்டு கேட்டார்.
"ப்ராஜக்ட் விஷயமா கொஞ்சம் அர்ஜன்டா பாக்கனும் சார்.. ப்ளீஸ்.."
ரம்யா இறைஞ்சினாள்.
"இப்ப பிஸியா இருக்காரு.. கேட்டு பாக்குறேன்மா.."
உள்ளே போனவர்.. இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் வந்து தோழிகளிடம் பேசினார்.
"சார்.. வரச் சொல்றாரு.. ஆனா ஃபைவ் மினிட்ஸ் தான் உங்களுக்கு டைம் கொடுத்து இருக்காரு.. குயிக்கா பேசுங்கம்மா.."
"அது போதும் சார்.. ரொம்ப தாங்க்ஸ்.."
உள்ளே படபடப்பாக நுழைந்தார்கள் இருவரும்.
வழுக்கை தலை மனிதர் ஒருவர்.. கோட் சூட்டோடு ரோலிங் சேரில் மிடுக்காக அவர்களை பார்த்தார்.
"என்ன விஷயம்மா..?"
பிரின்சிபால் தயாளன் பேசியதும்.. ரம்யாவுக்கு எங்கோ இடித்தது.
"ச.சார்.. எங்க ஃபைனல் ப்ராஜக்ட் விஷயமா பேச வந்தோம் சார்.."
சஞ்சிதா ரம்யாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். எதற்கு இவ பிரச்சனை பத்தி பேசாம.. வேற எதையோ பேசுறா?
"முழு விஷயத்தையும் சொல்லுமா.."
"இஸ்ரோ மாதிரி பெரிய இடத்துக்கு போய் ப்ராஜக்ட் பண்ணலாம்னு டிசைட் பண்ணி இருக்கோம் சார்.. நீங்க பெர்மிஷன் லெட்டர் கொடுத்திங்கன்னா.."
"கண்டிப்பா கொடுக்குறேன்மா.. என் பி.ஏ.கிட்ட டீடைஸ் கொடுத்துட்டு போங்க.. டூ டேஸ்ல லெட்டர் ரெடி பண்ணிடுறேன்மா.."
"தாங்க்ஸ் சார்.."
"அவ்வளவு தானா.. வேற எதாச்சும் விஷயம் இருக்கா..?"
நெற்றியை சுருக்கியபடி ரம்யாவை பார்த்தார்.
அப்போது பேச வந்த சஞ்சிதாவை கையை பிடித்து இழுத்து தடுத்தாள் ரம்யா.
"வேற எதுவுமில்ல சார்.. நாங்க கிளம்புறோம்.."
ரம்யாவே பேசி முடித்து விட்டாள்.
ஏன் அப்படி என்னை பேசவிடாமல் ரம்யா செய்தாள் என்ற குழப்பத்துடனே சஞ்சிதா வெளியே வந்தாள்.
ரம்யா பி.ஏவிடம் கொஞ்சம் பேசி விட்டு வெளியே வந்து விட்டாள்.
இருவரும் கேண்டீன் நோக்கி நடந்தார்கள். எதுவுமே பேசி கொள்ளவில்லை.
"உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க.. நீயும் பிரின்ஸிபால்கிட்ட ஹெல்ப் கேக்க மாட்ட.. என்னையும் பேச விடாம தடுத்துட்ட.. என்னடி பிரச்சனை உனக்கு.. அவனுக்கு ஒரேயடியா பயந்து போயிட்டியா..?"
யாருமில்லாத இடத்தில் ரம்யாவை கேட்டு விட்டாள் சஞ்சிதா.
"ஆ.ஆமாடி.. பயந்து தான்டி போயிட்டேன்.. நேத்து எனக்கு கால் பண்ணி மிரட்டுன அந்த குரல்.. நம்ம பிரின்ஸிபாலோட குரல்ற்றி.. எப்படிற்றி அவருகிட்ட போய் ஹெல்ப் கேக்குறது..?"
"என்னடி.. சொல்ற.."
"கன்பார்ம்டி.. ஃபோன்ல கேட்ட குரல் கண்டிப்பா பிரின்சிபால்துடி.. இதுல எனக்கு எந்த ட்வுட்டும் இல்ல.. அதுவுமில்லாம அவருக்கும் வயசு அம்பதுக்கு மேல இருக்கும்டி.."
உதறலுடன் பேசிய ரம்யாவின் நடுக்கம் சஞ்சிதாவையும் தொற்றி கொண்டது.
ஒரே கல்லூரியில் படிக்கும் நான்கு தோழிகளில் லேகாவும், பவித்ராவும் பலவந்தமாக கன்னி கழிக்கப்பட.. அந்த குற்றவுணர்ச்சியில் பவித்ரா கல்லூரியை விட்டே விலகுகிறாள். மற்ற தோழிகளான ரம்யாவும் சஞ்சிதாவும் அபினேஷின் உடலில் புகுந்து தங்களை ஆட்டுவிக்கும் அந்த மர்ம மனிதனை பற்றிய சில உண்மைகள் தெரிந்து கொள்கின்றனர். பவித்ராவின் திருமண நிச்சயம் காரணமாக தற்கொலைக்கு முயலும் அபினேஷையும் காப்பாற்றுகின்றனர். ரம்யா தன்னை காதலிப்பதாக சஞ்சிதாவிடம் உண்மை தெரிந்து கொள்கிறான் அபினேஷ். சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ரம்யாவும் அபினேஷும் உறவு கொள்கின்றனர். அதை அறிந்த அந்த முகந்தெரியாதவன்.. திரும்ப அபினேஷின் உடலில் புகுந்து ரம்யாவையும் சஞ்சிதாவையும் பழிவாங்குவதாக மிரட்டுகிறான். அதே வேளையில் அபினேஷுக்கு ரம்யாவின் மேல் காதல் துளிர் விடுகிறது. ஹாஸ்டலுக்கு போகும் வழியில் ரம்யாவும் அபினேஷும் மறைவிடத்தில் காதல் புரிகின்றனர். லேகாவிடமிருந்து அழைப்பு வரவே, ஹாஸ்டலுக்கு பறக்கிறார்கள். அந்த மர்ம மனிதன் ரம்யாவுக்கு கால் செய்து சஞ்சிதாவை கெடுத்து விடுவதாக மிரட்டுகிறான். அதற்கு பதிலாக லேடி லெக்சரர் அபர்ணாவை கூட்டி கொடுக்க உதவி செய்யுமாறு கேட்கிறான். முதலில் மறுத்தாலும் வேறு வழியின்றி ஒத்து கொள்கிறாள் ரம்யா. அழைப்பு முடிந்ததும், யார் மூலமாய் அபர்ணாவை கன்னி கழிக்க வருவான் என யோசிக்கிறாள் ரம்யா.
இனி..
ரம்யா சொல்வதை நம்ப முடியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தாள் சஞ்சிதா.
"என்னடி சொல்ற.. அவன் உனக்கு கால் பண்ணானா..? யாரு நம்பர்ல இருந்துடி பண்ணான்..?"
"தெர்லடி.. அன்நோன் நம்பர்னு காட்டுது.. ஆனா அந்த குரல் தான்.. எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்குடி.. எவ்ளோ தான் யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதுடி.."
"ம்ம்.. சரி விடுற்றி.. எவ்ளோ தைரியம் இருந்தா.. லெக்சரர் மேம் மேல கை வைக்க நம்மளையே ஹெல்ப் பண்ண சொல்லுவான் அந்த ராஸ்கல்.. அவன சும்மா விட கூடாதுடி.. விட்டா இன்னும் பல பொண்ணுங்கள வேட்டையாடிகிட்டே இருப்பான்.."
சஞ்சிதா கோபத்தில் சீறி விட்டாள்.
"சரிடி.. அவன கண்டுபிடிக்க ட்ரை பண்ணாம.. இப்படியே கோபப்பட்டே இருந்தா ஒரு பிரியோஜனமும் இல்லடி.. டெஷனாகாம நல்லா யோசிடி.. அவன பிடிக்க வழி இருந்தா பாருடி.."
சஞ்சிதாவின் தோளை பிடித்து அமைதிபடுத்தினாள் ரம்யா.
ரிலாக்ஸாகி யோசிக்கலானாள் சஞ்சிதா.
"நம்பள பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கான்.. உன் நம்பர் கூட தெரியுது.. லெக்சரர் சோமு முதற்கொண்டு அபர்ணா வரைக்கும் அவனுக்கு எல்லா விவரமும் தெரிஞ்சிருக்கு.. நம்ம காலேஜ் பத்தின எல்லா விவரமும் தெரிஞ்ச அவன் ஏன் நம்ம காலேஜ் ஸ்டாப்ல எவனாவது ஒருத்தனா இருக்க கூடாது..? வெளில இருந்து வர்றவனுக்கு இவ்ளோ விஷயம் தெரியறதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மிடி.. இந்த கோணத்துல இருந்து ஏன் நாம அவன ட்ரேஸ் பண்ண கூடாது?"
"எக்ஸாட்லி சஞ்சு.. நிறைய வாய்ப்பு இருக்க சான்ஸ் இருக்குடி.. அப்படியே அம்பது வயசு மேல உள்ள காலேஜ் ஸ்டாப்ஸ நம்ம சந்தேக லீஸ்ட்ல கொண்டு வந்துடலாமாடி..?"
"ம்ம்.. எப்படியும் பத்துக்கும் மேல இருப்பாங்கடி.. இதுல அவன எப்படி கண்டுபிடிக்குறது..?"
"இவ்ளோ தூரம் வந்துட்டோம்.. இதுக்கு மேல போக முடியாதாடி.. நம்ம பிரின்ஸிபால்கிட்ட முழு விவரத்த எடுத்து சொல்லி ஹெல்ப் கேட்போம்.. நாம சொல்றத புரிஞ்சிகிட்டு.. அவன கண்டுபிடிக்க கண்டிப்பா ஸ்டாப் டீடைல்ஸ் கொடுத்து உதவி பண்ணுவாருடி சஞ்சு.. எனக்கு நம்பிக்க இருக்கு.."
"சரி.. நெக்ஸ்ட் ப்ளான் என்னடி..?"
"அவன் போன் பண்ணி சொல்ற மாதிரியே செய்வோம்.. அப்ப தான்.."
உடனே ரம்யாவின் பேச்சை இடைமறித்து எரிச்சலானாள் சஞ்சிதா.
"ஏய்ய்.. ரம்யா என்ன விளையாடுறியா..? அவன் தான் நம்மள கீழ்த்தரமான வேலைய செய்ய சொல்றானா.. உனக்கு எங்கடி போச்சு புத்தி.."
"அவன் சொல்றத மாதிரி நடிச்சா தான்டி.. அவன நம்ம வலையில ஈஸியா விழ வைக்க முடியும்.. இல்ல உனக்கு வேறு வழி இருந்தா எனக்கு சொல்லுடி..?"
"இல்லடி.. அவன் சொல்ற மாதிரி செய்ஞ்சுட்டு.. கடைசில அவனுக்கு விரிச்ச வலையில நாம மாட்டிக்குவோமானு ரொம்ப பயமா இருக்குடி.."
"அப்படி எல்லாம் எதுவும் நடக்காதுடி.. தைரியமா இருடி.. பிரின்சிபால பாத்து பேசி முடிச்சதும்.. நா அபர்ணா மேம் கூட இருக்கேன்.. நீ அபினேஷ் கூடவே இருடி.. அப்படி என்ன தான் பண்றானு பாத்துடலாம்.."
"அபினேஷ்க்குள்ள மறுபடியும் அவன் வர மாட்டான்ல.."
பயத்தில் கேட்டு விட்டாள் சஞ்சிதா.
"அப்படி தான் சொன்னான்.. ஒரு வேளை வந்துட்டான்னு உனக்கு தெரிஞ்சு போச்சுனா.. தயங்காம அபினேஷ் முகத்துல மயக்க ஸ்பிரே அடிச்சுட்டு.. நீ தப்பிச்சு ஒடி வந்துடு.. ஓகேவா..?"
"ஒகே.. ஒகே.. உன் லவ்வர் என்ன தொடாம இருக்க பக்காவா ப்ளான் பண்றடி.. பயங்கரமான ஆளுடி நீ.."
இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்தார்கள்.
"லேகாவுக்கு இப்ப எப்படிற்றி இருக்கு..?"
"மாத்திர எடுத்துகிட்டதும்.. இப்ப ப்ரவாயில்லடி.."
"ஆனாலும் அவ நாளைக்கு காலேஜ்க்கு வர வேணாடி.. ரெஸ்ட் எடுக்கட்டும்டி.."
"ஆமா.. வர வேணாம்டி.."
மறுநாள் காலை.
ரம்யாவும் சஞ்சிதாவும் சேலை உடுத்தி கொண்டார்கள். காலேஜ் போக தயாராகி கொண்டிருந்தார்கள்.
"என்னடி.. தொப்புள் தெரியுற மாதிரி சேலைய இறக்கி கட்டுற.. அபிய ட்ரை பண்றியா? நீ என்ன பண்ணாலும் என் ஆளு ஸ்ட்ராங்குடி.. உன் அழக பாத்து அவன் ஒண்ணும் கவுந்துற மாட்டான்டி.."
சஞ்சிதாவின் தொப்புளை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு நக்கலாக சிரித்தாள்.
"ச்சேச்சே.. அபியெல்லாம் எனக்கு ஈக்வெலே இல்லடி.. என் டேஸ்ட்டே வேற.. காலேஜ்ல வேற எவனா எனக்கு மாட்ட மாட்டானா.."
"ம்ம்.. லேகா செட் ஆவலனு தெரிஞ்சதும்.. புது ரூட் போடுற போல.. நீ நல்லா நடத்து நடத்துடி.."
"ஆமாடி.. நீ அபி கூட ஜாலியா இருக்குறத பாத்துட்டு என்ன சும்மா இருக்க சொல்றியா..?"
லேகாவுக்கு விடைகொடுத்து விட்டு இருவரும் காலேஜ் சென்று விட்டனர்.
வழியில் அபினேஷ்க்கு போனில் தங்கள் ப்ளானின் அனைத்து விவரங்களையும் எடுத்து சொன்னாள் ரம்யா.
அபினேஷும் உடனே காலேஜ் வருவதாக கூறினான்.
காலேஜ் போனதும், நேராக பிரின்ஸிபால் ஆபிஸ் ரூமுக்கு சென்று நின்று கொண்டனர்.
'டாக்டர். எம். தயாளன். எம்.ஈ. பி.எச்டி. பிரின்சிபால்' என்று பொறிக்கப்பட்ட போர்ட்டை பார்த்து கொண்டே காத்திருந்தார்கள்.
"என்னம்மா.. சார என்ன விஷயமா பாக்கனும்..?"
பிரின்ஸிபாலின் பி.ஏ. உள்ளே இருந்து கதவை திறந்து வந்தவர்.. தோழிகளை எதிர்கொண்டு கேட்டார்.
"ப்ராஜக்ட் விஷயமா கொஞ்சம் அர்ஜன்டா பாக்கனும் சார்.. ப்ளீஸ்.."
ரம்யா இறைஞ்சினாள்.
"இப்ப பிஸியா இருக்காரு.. கேட்டு பாக்குறேன்மா.."
உள்ளே போனவர்.. இரண்டு நிமிடம் கழித்து மீண்டும் வந்து தோழிகளிடம் பேசினார்.
"சார்.. வரச் சொல்றாரு.. ஆனா ஃபைவ் மினிட்ஸ் தான் உங்களுக்கு டைம் கொடுத்து இருக்காரு.. குயிக்கா பேசுங்கம்மா.."
"அது போதும் சார்.. ரொம்ப தாங்க்ஸ்.."
உள்ளே படபடப்பாக நுழைந்தார்கள் இருவரும்.
வழுக்கை தலை மனிதர் ஒருவர்.. கோட் சூட்டோடு ரோலிங் சேரில் மிடுக்காக அவர்களை பார்த்தார்.
"என்ன விஷயம்மா..?"
பிரின்சிபால் தயாளன் பேசியதும்.. ரம்யாவுக்கு எங்கோ இடித்தது.
"ச.சார்.. எங்க ஃபைனல் ப்ராஜக்ட் விஷயமா பேச வந்தோம் சார்.."
சஞ்சிதா ரம்யாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். எதற்கு இவ பிரச்சனை பத்தி பேசாம.. வேற எதையோ பேசுறா?
"முழு விஷயத்தையும் சொல்லுமா.."
"இஸ்ரோ மாதிரி பெரிய இடத்துக்கு போய் ப்ராஜக்ட் பண்ணலாம்னு டிசைட் பண்ணி இருக்கோம் சார்.. நீங்க பெர்மிஷன் லெட்டர் கொடுத்திங்கன்னா.."
"கண்டிப்பா கொடுக்குறேன்மா.. என் பி.ஏ.கிட்ட டீடைஸ் கொடுத்துட்டு போங்க.. டூ டேஸ்ல லெட்டர் ரெடி பண்ணிடுறேன்மா.."
"தாங்க்ஸ் சார்.."
"அவ்வளவு தானா.. வேற எதாச்சும் விஷயம் இருக்கா..?"
நெற்றியை சுருக்கியபடி ரம்யாவை பார்த்தார்.
அப்போது பேச வந்த சஞ்சிதாவை கையை பிடித்து இழுத்து தடுத்தாள் ரம்யா.
"வேற எதுவுமில்ல சார்.. நாங்க கிளம்புறோம்.."
ரம்யாவே பேசி முடித்து விட்டாள்.
ஏன் அப்படி என்னை பேசவிடாமல் ரம்யா செய்தாள் என்ற குழப்பத்துடனே சஞ்சிதா வெளியே வந்தாள்.
ரம்யா பி.ஏவிடம் கொஞ்சம் பேசி விட்டு வெளியே வந்து விட்டாள்.
இருவரும் கேண்டீன் நோக்கி நடந்தார்கள். எதுவுமே பேசி கொள்ளவில்லை.
"உன் மனசுல என்ன தான்டி நினைச்சுட்டு இருக்க.. நீயும் பிரின்ஸிபால்கிட்ட ஹெல்ப் கேக்க மாட்ட.. என்னையும் பேச விடாம தடுத்துட்ட.. என்னடி பிரச்சனை உனக்கு.. அவனுக்கு ஒரேயடியா பயந்து போயிட்டியா..?"
யாருமில்லாத இடத்தில் ரம்யாவை கேட்டு விட்டாள் சஞ்சிதா.
"ஆ.ஆமாடி.. பயந்து தான்டி போயிட்டேன்.. நேத்து எனக்கு கால் பண்ணி மிரட்டுன அந்த குரல்.. நம்ம பிரின்ஸிபாலோட குரல்ற்றி.. எப்படிற்றி அவருகிட்ட போய் ஹெல்ப் கேக்குறது..?"
"என்னடி.. சொல்ற.."
"கன்பார்ம்டி.. ஃபோன்ல கேட்ட குரல் கண்டிப்பா பிரின்சிபால்துடி.. இதுல எனக்கு எந்த ட்வுட்டும் இல்ல.. அதுவுமில்லாம அவருக்கும் வயசு அம்பதுக்கு மேல இருக்கும்டி.."
உதறலுடன் பேசிய ரம்யாவின் நடுக்கம் சஞ்சிதாவையும் தொற்றி கொண்டது.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)