07-04-2026, 08:34 PM
(07-04-2026, 07:23 PM)Aasiqq3 Wrote: அடுத்த நாள் காலையில் சீக்கிரமாகவே ஆசிகா எழுந்தாள். வெறும் மேலோடு நிர்வாணமாக கிடந்தவள். விழித்து அருகாமையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது கணவனை பார்த்தாள். பஹ்ருதீன் கையில் போனை பற்றாமல் வைத்தபடி கைலி மேலே ஏறி கிடக்க தூங்கி கொண்டிருந்தான். மெல்ல ஆசிகா தனது கணவனின் சுருங்கிய பூலை பார்த்தாள். அது துவண்டு போய் கிடந்தது. இப்படி இருப்பது தான் அப்படி கிளம்பி நிற்கிறதா என்று ஆச்சர்யத்துடன் பார்த்தாள். அவள் கிளம்பி நிற்பதாக தன் மனதில் நினைத்தது சிராஜின் புல்டோசர் பூலை தான். இருந்தாலும் தன் கணவனை பற்றி ஏதோ பரவாயில்லை என்கிற மனநிலையில் தான் இருந்தாள். பஹ்ருதீன் பூலை பார்த்துக் கொண்டே நேற்று நடந்ததை அசைப்போட்டாள். தன் கணவன் எதிர்பாராத விதமாக தனக்கு இன்பம் அளித்ததை நினைத்து புன்முறுவல் பூத்தாள். சட்டென அவனது கையில் இருக்கும் போனை பார்த்தாள். அப்போது தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. தன் கணவன் போனை ஒரு கையில் வைத்து அதை பார்த்தப்படியே நேற்று தன்னோடு இணைந்ததை எண்ணினாள். சற்று சந்தேகம் வந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். போனை எடுத்து பார்க்கலாமா? என யோசித்தாள். பிறகு வேண்டாம் என நினைத்து நெஞ்சில் போர்வையை பொத்தியபடி எழுந்தாள். சட்டென தன் கணவனின் போன் வைப்ரேட் ஆனது. அவன் பெரும் அசதியில் உறங்கி கொண்டு இருந்தான். போனை எட்டி பார்த்தாள். ஸ்கிரீனில் எதுவும் காட்டவில்லை. அவனது போனை எடுத்து ஆன் செய்தாள். அலாரம் snooze ல் இருந்தது. அதை off செய்து விட்டு எழுந்து பாத்ரூம் சென்றாள். மெல்ல தனது அழகு மேனியை தண்ணீர் ஊற்றி சோப்பால் கழுவி சுத்தம் செய்து புடவை உடுத்தி ரெடியானாள் அந்த புதுப்பெண். தலைத்துவட்ட கொல்லைப்புறமாக சென்றாள். ஒருபக்கமாக வளைந்து டவலை எடுத்து முடியில் அடித்து அவள் தலைதுவட்டும் அழகை அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றிக்கொண்டிருந்த அணில்களை கூட கவனிக்க தவறவில்லை. டவலை காய வைத்து விட்டு உள்ளே வந்தாள். கடிகாரத்தை பார்த்தாள் மணி 8.10. எல்லோருமே உறக்கத்திலிருந்து இன்னும் எழவில்லை. கிட்சன் போய் பூரி சுட்டு கிழங்கு செய்து காலை உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள். ஓரளவு தனது திருமண வாழ்க்கை குறித்த கவலை ஒதுங்கி மனம் லேசாகி இருந்தது. எல்லோரும் ஒவ்வொருவராக எழுந்து வந்தார்கள்.
ஆத்திகா : என்னடி புதுப்பொண்ணு காலையிலேயே எழுந்துட்ட!
ஆசிகா : சற்று சிரித்துக் கொண்டே நான் என்ன உன்ன மாறி சோம்பேறியா என்றாள்.
காரணம் திருமணத்திற்கு முன்னால் ஆசிகா சீக்கிரம் எழுந்து வீட்டு வேலை செய்யும் குடும்ப பெண். ஆத்திகா வீட்டில் கொஞ்சம் செல்லம். காலையில் லேட்டாகத்தான் எழுவாள். ஆனால் சமையலில் பிச்சு உதறுவாள். இருவரும் சிரித்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.
ஆத்திகா : நேத்து காகா என்ன சொன்னாரு. எதாவது விஷேசம் உண்டா?
இந்தமுறை மிக எதார்த்தமாக புன்முறுவல் பூத்தாள் ஆசிகா. அதை பார்த்த ஆத்திகாவிற்கு நம்ம மில்க் ஷேக் வேல செஞ்சிறுக்குன்னு ஒரு சந்தோஷம். ஆசிகா அன்று மாலை தனது மாமியார் வீட்டிற்கு செல்ல இருக்கிறாள். அதனால் ரூமிற்கு போய் பேக் செய்ய ஆரம்பித்தாள். வீட்டில் எல்லோரும் வருத்தத்தில் இருந்தார்கள். ஆசிகாவுக்கும் வருத்தம் தான். ஆனால் மாதம் ஒரு வாரம் வந்து விடுவது உறுதி என்பதால் மனதை தேத்தி கொண்டாள். தன் கணவனோடு பைக்கிள் ஏறி மாமியார் வீட்டிற்கு திரும்பினாள். மாமியார் வரவேற்றார். இங்கு ஆசிகாவின் மாமியார் வீட்டை பற்றி ஒரு அறிமுகம்.
தாஜ் நிஷா - ஆசிகாவின் மாமியார் வயது 65
தாஜூதீன் - ஆசிகாவின் மாமனார் வயது 74
இருவருக்கும் ஒரே மகன் பஹ்ருதீன் நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த செல்லப்பிள்ளை. வேறு யாரும் வீட்டில் இல்லை. பல ஏக்கரில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு, பல கடைகள், அபார்ட்மெண்ட்கள் வாடகைக்கு என பல கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கும் பெரிய இடம். அங்கே தங்களுக்கு பின்னால் தன் மகனுக்கு இருக்கும் ஒரே சொந்தம் தன் மருமகள் தான் என்பதால் அவளை மிகவும் பாசமாக பார்த்து கொண்டார்கள். அவளும் அவர்களுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்து பாசமாக பார்த்து கொண்டாள். வீட்டு வேலை பார்க்க வேண்டும் என்கிற எந்த கட்டாயமும் ஆசிகாவிற்கு இல்லை. அதற்கெல்லாம் ரேவதி என்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் இருக்கிறாள். பஹ்ருதீன் இவ்வளவு சொத்து இருந்தாலும் பிஸினஸ் செய்ய வேண்டும் என்று ஆசை. அதனால் துபாயில் நண்பர்களோடு சேர்ந்து இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிஸினஸ் செய்கிறான். வருமான ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. கொடுத்துதவும் குடும்பம் அது. ஆசிகாவிற்கு ரொம்ப சந்தோஷம் இப்படிப்பட்ட குடும்பத்தில் வாக்கப்பட்டது. அவளுக்கு அங்கே எந்த குறையும் இல்லை ஒன்றை தவிர. ஆசிகா பஹ்ருதீனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஒரு திருப்திகரமான ஓலைத்தான் எதிர்ப்பார்த்தாள். காசு பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பெண்ணிற்கு புண்டையின் ஆழத்தில் முட்டும் முரட்டுத்தனமான பூலும் அசுரத்தனமான ஓலும் இருந்தால் அது போதும். அது அப்பப்போ கிடைத்தாலும் திருப்திகரமாக இல்லை என்பது தான் உண்மை. அதை மறைத்து வெளியே சிரித்து கொண்டிருந்தாள். பஹ்ருதீன் திருமணம் ஆகி முதல் முறையாக வேலை விசயமாக துபாய் செல்கிறான். ஆசிகாவையும் அழைத்து செல்ல தான் ஆசைப்பட்டான். ஆனால் ஆசிகாவிடம் பாஸ்போர்ட் கூட கிடையாது. அதை எடுப்பதற்குள் அவசர வேலை வந்துவிட்டது. அதனால் அடுத்த முறை கூட்டி செல்வதாக கூறி மனமின்றி அவளை விட்டு விட்டு துபாய் சென்றான். திரும்ப வருவதற்கு 10 நாள் ஆகும். ஆசிகா ஆத்திகா வராததால் தன் அம்மா வீட்டிற்கும் செல்லவில்லை. போர் அடித்தது. ரேவதியிடம் நன்றாக பேசி பழகினாள். ரேவதியும் சலைத்தவள் அல்ல. எங்கே யார் யாரோடு ஓடிபோனார்கள். இந்த வீட்டுக்காரன் எப்படி சொத்து சேர்த்தான். அந்த வீட்டுக்காரன் யார வச்சிருக்கான் என எல்லாவற்றையும் சொல்வாள். அது ஆசிகாவிற்கு விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும், பிறகு பொழுதுப்போக்குக்கு உதவியதால் அவளோடு இதைப்பற்றி பேசி வந்தாள். ஒரு நாள் கலந்துரையாடல் இப்படி துவங்கியது!
ஆசிகா : ஏன் ரேவதியக்கா! இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கிங்க! எல்லார் குடும்பத்த பத்தியும் சொல்றீங்க. இந்த குடும்பத்த பத்தியும் சொல்லுங்க தெரிஞ்சிப்போம்!
ரேவதி : என் நாக்கு அழிஞ்சிறும்மா! இந்த குடும்பத்த பத்தி பேசுனா! அவ்வளவு ஒழுக்கமான, தங்கமான மனுசங்க வாழ்ற வீடுமா இது. வாய்க்கு வந்தபடி பேசுறவ இல்லமா நானு!
ஆசிகா : அதுசரி! இந்த தங்கமான குடும்பத்துக்கு நான் பொருத்தமான மருமகளா!
ரேவதி : உனக்கென்னமா! இந்த குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுமா நீ. நான் கூட எங்க அடுத்து யாராவது வில்லத்தனமா பொண்ணு இந்த வீட்டுக்கு வந்து ராஜ்யம் பண்ணிடுவாளோன்னு பயந்தேன். நீ தங்கமான பொண்ணு மா!
ஆசிகா சிரித்தாள். பிறகு தனது புருசனை பற்றி கேட்டாள். அவர் எப்படி என்று.
ரேவதி : தம்பி நல்லப்புள்ளமா! சூது வாது தெரியாது. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கொஞ்சம் விவரம் கம்மி. சின்னபுள்ளைல யார் எது கேட்டாலும் கொடுத்துடும். அம்மா தான் கண்டிச்சிட்டே இருப்பாங்க!
என்று கூறி முடித்தாள்.
ரேவதி : ஆனா ஒன்னுமா தம்பி தன்னோட எல்லா பொருளையும் பத்திரமா வச்சுக்கும். எதையும் வீணாக்காது! ஸ்டோர் ரூம் போய் பாருங்க தம்பி பொருள்லாம் அங்க தான் இருக்கும் என்றாள்.
ஆசிகா சரி என்று தலையாட்டினாள்.
ஒரு நாள் எதேச்சையாக தனது கணவனின் டேபை எடுத்து பார்த்து கொண்டு இருந்தாள். அதில் பழைய புகைப்படங்கள் இருந்தது. அப்படியே டெலிகிராம் ஆப் இருந்தது. அதில் கஸகஸ என்று ஒரே கேம் வெப் சிரீஸ் குழுமங்களிலெல்லாம் பஹ்ருதீன் ஜாய்ன் ஆகி இருந்தான். அப்படி பார்த்து கொண்டு இருக்கும்போது திடீரென்று அஜ்மல் என்கிற ஐடியில் இருந்து மெஸேஜ் வந்தது. மச்சான் எங்க இருக்க என்று. இவள் அதை ஓப்பன் செய்யாமல் விட்டுவிட்டு தன் மாமியார் கூப்பிட்டதால் எழுந்து சென்று விட்டாள். பிறகு இரவு உணவை முடித்து விட்டு ரூமிற்கு வந்தாள். பஹ்ருதீன் வீடியோ கால் செய்தான். பஹ்ருதீன் அவளிடம் வெகுளியாகவே நடந்து கொண்டான். துபாய்க்கு போய் மூன்று நாட்கள் ஆகியது. அவன் ரூமில் இருந்து கொண்டு வீடியோகால் செய்வான். தன் மனைவியை நலம் விசாரித்து பேசுவான். அன்று தன்னோடு தங்கியிருக்கும் தனது நண்பர்களை வீடியோகாலில் அறிமுகம் செய்து வைத்தான். அப்படி அறிமுகம் செய்து வைக்கும் அவனது நண்பர்களில் ஒரு சிலர் பவ்வியமாக நலம் விசாரித்தார்கள். ஆசிகா வெட்கத்தோடு அண்ணா என்று கூறி நலம் விசாரித்தாள். சட்டென இருவர் பஹ்ருதீனிடமிருந்து போனை பிடுங்கி ஆசிகாவிடம் பேச துவங்கினார்கள். ஒருவன் பெயர் ஆஷிக். இன்னொருவன் பெயர் ஜாவித். என்னமா எப்படி இருக்க. நல்லா பாத்துக்குறானா இவன் உன்ன என்றனர். ஆஷிகா திடுக்கமுற்றாள். நாகரீகம் இல்லாத அவர்களின் நடவடிக்கையை பார்த்து வெறுப்படைந்தாள். ம்ம் என்று கடுப்போடு பதில் சொன்னாள். பஹ்ருதீன் போனை கொடு என்று கெஞ்சி கொண்டிருந்தான். இரு உன் பொண்டாட்டி தான. எப்போதும் நீ தான பேச போற. இன்னைக்கு நாங்க பேசிக்கிறோம் என்றான் ஜாவித். அதற்கு பஹ்ருதீன் சத்தமே இல்லை. சொல்லுமா எப்படி நல்லா பாத்துக்குறானா! என்றான் ஆஷிக். ஆஷிகா போனை அவர்ட்ட கொடுங்க என்றாள். அட புதுப்பொண்ணுக்கு கோவத்த பாருடா! கோவத்துலயும் உன் பொண்டாட்டி அழகா தான் இருக்கா என்றான் ஜாவித் பஹ்ருதீனை நோக்கி. ஆஷிகாவிற்கு கோபமும் பயமும் அதிகமானது. உன் பேரு ஆஷிகா தான என் பேரு ஆஷிக் நம்ம ரெண்டு பேருக்கும் பேர் பொறுத்தம் நல்லா இருக்குல என்றான். ஆஷிகா போனை துண்டித்தாள். திரும்ப திரும்ப வீடியோ கால் வந்தது. அவள் எடுக்கவில்லை. அவள் மனதில் என்னென்னவோ ஓடியது. என்னவென்றே புரியவில்லை. தன் கணவன் அவர்களுக்கு மத்தியில் ஜோக்கராக தெரிவதை பார்த்தாள். இப்போது வீடியோ கால் வாய்ஸ் காலாக வந்தது. அட்டண்ட் செய்தாள். பஹ்ருதீன் பேசினான். ஏய் ஆஷிகா பயப்படாத அவனுங்க சும்மா விளையாடுனானுங்க. ப்ராங்க் என்றான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆமாமா தங்கச்சி ப்ராங்க் தான் கோச்சிக்காதீங்க என்று பக்கத்தில் இருந்து இருவரது குரலும் கேட்டது. அவளால் நம்ப முடியவில்லை. ப்ராங்க்குக்கும் ஓர் அளவு இருக்கு. இது ரொம்ப ஓவரா இருக்கு ஏதோ தப்பா இருக்கு என்று புரிந்து கொண்டால் ஆசிகா. சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டு பெட்டில் படுத்தாள்.
- தொடரும்.
சூப்பர் தொடர்ந்து எழுதவும்
எல்லாம் மாயம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)