Adultery அவள் இதயத்தின் மொழி
---------------
Part 138 - 1:
---------------


"க்ளிக்..."

அந்த மெட்டல் ஹேண்டில் சத்தம் என் காதுல ஒரு இடி மாதிரி விழுந்துச்சு.

அந்த ஸ்லைடிங் டோர் மெதுவாத் திறக்க ஆரம்பிச்சுது.

"க்ர்ர்ர்ர்..." னு அந்தக் கதவு உருண்டு நகர்ற சத்தம்.

அந்தச் சத்தம் ஹால் முழுக்க ரொம்பத் தெளிவா எதிரொலிச்சுது.

ரேணுகா பால்கனியில இருந்து ஹாலுக்குள்ள காலடி எடுத்து வெச்சாங்க.

நான் அந்த ஹால்லோட நடுவுல, அப்படியே உறைஞ்சு நின்னுகிட்டு இருந்தேன்.

நான் அவசரமா மாட்டுன அந்த பேண்ட்...

அது என்னோட இடுப்புக்கு மேல ஏறியிருந்துச்சு.

ஆனா நான் அதை லாக் பண்ணி முடிக்கல.

என் ரெண்டு கைகளும் இன்னும் அந்தப் பேண்ட்டோட இடுப்புப் பகுதியை பிடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் குண்டிச் சதைகளுக்கு மேல அந்தப் பேண்ட் ரொம்ப டைட்டா மாட்டிக்கிட்டு இருந்துச்சு.

நான் நின்னுகிட்டு இருந்த விதம், யார்ட்டயோ மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.

நான் போட்டிருந்த அந்த ஓவர் சைஸ் டீ-ஷர்ட் கசங்கிப் போயிருந்துச்சு.

அதனால அந்த டீ-ஷர்ட்டோட ஷேப் மொத்தமா மாறி, ஒரு மாதிரி சுருக்கமா என் உடம்புல இருந்துச்சு.

என் தலைமுடியும் சோபாவுல உருண்டு, அவர் கை பிடியில கசங்கி, கலைஞ்சு போயிருந்துச்சு.

என் முகம் செக்கச் செவேர்னு சிவந்து, அவ்ளோ வேர்வையோட இருந்துச்சு.

ரேணுகா அக்கா உள்ளே வந்ததும், அவங்க நடக்குறதை அப்படியே நிறுத்திட்டாங்க.

அவங்க அந்த ஹாலைச் சுத்தி ஒரு பார்வை பார்த்தாங்க.

அவங்க பார்வை முதல்ல நேரா ராஜ் மாமா மேல பட்டுச்சு.

ராஜ் அந்த சோபால அமைதியா உக்காந்திருந்தார்.

அவரோட ஷர்ட் லேசாக் கசங்கி இருந்துச்சு.

ஆனா அவர் முகத்துல எந்த ஒரு பதற்றமும் இல்லை.

எந்த ஒரு பயமும் இல்லை.

அவர் அவ்ளோ ரிலாக்ஸா, ஒரு நார்மல் கெஸ்ட் மாதிரி உக்காந்திருந்தார்.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, என் புண்டைல தன் முகத்தைப் புதைச்சு, என் தேனை உறிஞ்சிக் குடிச்ச ஆளு இவர்தானா?

எனக்கே அதை நம்ப முடியல.

அதுக்கப்புறம் ரேணுகா அக்காவோட பார்வை நேரா என் மேல வந்து விழுந்துச்சு.

அவங்க கண்கள் என்னைக் கீழ இருந்து மேல வரைக்கும் ஒரு ஸ்கேன் பண்ணுச்சு.

நான் என் பேண்ட்டை ரெண்டு கையாலயும் பிடிச்சுக்கிட்டு நிக்குறதை அவங்க கவனிச்சிட்டாங்க.

என் நெஞ்சு மூச்சு வாங்குறதுல வேகமா ஏறி இறங்குறதையும் அவங்க பார்த்துட்டாங்க.

என் முகத்துல இருந்த பதற்றத்தை அவங்க உற்றுப் பார்த்தாங்க.

"என்ன ஆச்சு பவி?"னு கேட்டாங்க.

அவங்க தன் பார்வையை என் மேலயும், சோபாவுல உக்காந்திருந்த ராஜ் மாமா மேலயும் மாத்தி மாத்திப் பார்த்தாங்க.

"ரெண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க?" னு அவங்க மறுபடியும் கேட்டாங்க.

அந்தக் கேள்வியைக் கேட்டதும் என் மூளை மொத்தமா பிளாங்க் ஆகிடுச்சு.

என் கண் முன்னாடி எல்லாம் இருட்டிக்கிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங்.

எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

என் தொண்டை மொத்தமா வறண்டு போச்சு.

நான் எதையோ சொல்லணும்னு என் வாயை லேசாத் திறந்தேன்.

என் உதடுகள் மட்டும் அசைஞ்சுது.

ஆனா என் தொண்டையில இருந்து ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்னச் சத்தம் கூட வெளிய வரல.

என் இதயம் வெளிய வர்ற மாதிரி அவ்ளோ சத்தமா, "டப்... டப்..." னு அடிச்சுது.

அதுமட்டுமில்லாம, என் புண்டையில இருந்து இன்னும் லீக் ஆயிட்டுதான் இருந்துச்சு.

அந்த ஈரம் அப்படியே மெதுவாப் பாய்ஞ்சு, நேரா பேண்ட் துணியில பட ஆரம்பிச்சுது.

'ஐயோ! என் பேண்ட் ஈரமாயிடுமோ? வெளியில அந்த ஈரக் கறை தெரிஞ்சிடுமோ?'

'அவங்க என் பேண்ட்டைப் பார்த்தா நான் மாட்டிப்பேன்! எல்லாமே முடிஞ்சுடும்!'

என் கண்கள்ல தண்ணி முட்டிக்கிட்டு வந்துச்சு.

நான் உளறி மாட்டிப்பேனோனு தவிச்சுக்கிட்டு, அப்படியே உறைஞ்சு நிக்கும்போது...

ராஜ் பேச ஆரம்பிச்சார்.

அவர் குரல்ல எந்த ஒரு நடுக்கமும் இல்லை.

எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லை.

அவர் ரொம்ப அமைதியா, பொறுமையா பதில் சொன்னார்.

அவர் பேசுறதைக் கேட்கும்போது, இவர்தானா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் புண்டையில வாய் வெச்சார்னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.

"ஒன்னும் இல்ல ரேணு..." னு அவர் ஆரம்பிச்சார்.

அவர் தன் வலது கையால, த்ரீ சீட்டர் சோபாவைக் கைகாட்டிப் பேசினார்.

"பவியோட மொபைல் போன் திடீர்னு கீழ விழுந்துடுச்சு."

"அது நேரா அந்தச் சோபா குஷனுக்கு நடுவுல இருந்த கேப்ல உள்ளே போயிடுச்சு."

"அவ எடுக்க ட்ரை பண்ணா, ஆனா அது ரொம்பப் பின்னாடி மாட்டிக்கிச்சு."

"அந்தச் சோபா ரொம்ப வெயிட்டா இருந்துச்சு ரேணு."

"அதனால, அந்த வெயிட்டான சோபாவைத் தள்ளி, அவளோட போனை எடுக்க நான் அவளுக்கு ஹெல்ப் பண்ணேன்."

"அவ்ளோதான் விஷயம்."

அவர் அவ்ளோ கேஷுவலா அந்தப் பொய்யைச் சொன்னார்.

நான் அவரை ஒரு செகண்ட் ஆச்சரியமாப் பார்த்தேன்.

அவரால எவ்ளோ சுலபமா ஒரு தப்பை மறைச்சுப் பொய் சொல்ல முடியுது!

ரேணுகா அந்த சோபாவைப் பார்த்தாங்க.

அதை ஒரு பொண்ணால தனியாத் தள்ள முடியாது.

அந்தச் சோபாவைப் பார்த்துட்டு, அப்புறம் மறுபடியும் தன் பார்வையை என் மேல திருப்புனாங்க.

"ஓ... அப்படியா?" னு அவங்க கேட்டாங்க.

அவங்க குரல்ல இருந்த சந்தேகம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருந்துச்சு.

ஆனா அவங்க கண்கள் என்னையே ரொம்ப உற்றுப் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.

"ஆனா... ஏன் பவி நீ இவ்ளோ தூரம் வேர்த்து விறுவிறுத்துப் போய் நிக்கிற?" னு அவங்க கேட்டாங்க.

"உன் முகம் மொத்தமாச் சிவந்து போயிருக்கே?"

"உன் நெத்தியில அவ்ளோ வேர்வை வழியுது..."

"ஜஸ்ட் ஒரு போன் எடுக்குறதுக்கு, ஒரு சோபாவைத் தள்ளுறதுக்கு ஏன் இவ்ளோ மூச்சு வாங்குற?"

அவங்க கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை குத்துற மாதிரி இருந்துச்சு.

நான் உடனே என் வலது கையைத் தூக்கினேன்.

என் புறங்கையால என் நெத்தியில வழிஞ்ச அந்த வேர்வையை அவசர அவசரமாத் துடைச்சேன்.

என் கைகள் அவ்ளோ நடுங்குச்சு.

நான் என் முகத்துல கஷ்டப்பட்டு ஒரு சின்னப் புன்னகையைக் கொண்டு வந்தேன்.

அந்தச் சிரிப்பு செயற்கையா இருந்துச்சு.

நான் என் தொண்டையை லேசாச் செருமிக்கிட்டு பேச ஆரம்பிச்சேன்.

"ஆமா அக்கா..." னு நான் கிசுகிசுப்பான குரல்ல சொன்னேன்.

"அந்தச் சோபா... என்னால தள்ள முடியல."

"அண்ணா ஒரு பக்கம் தள்ளுனாறு... நான் இன்னொரு பக்கம் தள்ளுனேன்."

"நான் என் முழு பலத்தைய கொடுத்து ரொம்ப ஹார்டாத் தள்ளுனேன்..."

"அதான் எனக்கு வேர்த்துடுச்சு...அதான் லேசா மூச்சு வாங்குது."

"மத்தபடி ஒன்னும் இல்ல அக்கா..."

நான் என் வார்த்தைகளை கஷ்டப்பட்டு, திக்கித் திக்கிச் சொல்லி முடிச்சேன்.

நான் பேசும்போது, ராஜ் என்னையே ரொம்பக் குறும்பாப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

நான் சொல்ற பொய்யை அவர் ரசிச்சார்.

'நீயும் இப்போ பொய் சொல்றடி' னு அவரோட கண்கள் என்னைப் பார்த்துக் கிண்டல் பண்ணுச்சு.

ரேணுகா அக்கா என் முகத்தை ஒரு ரெண்டு செகண்ட் உற்றுப் பார்த்தாங்க.

அதுக்கப்புறம் அவங்க தன் தலையை லேசா ஆட்டினாங்க.

நான் சொன்னத அவங்க முழுசா நம்பிட்டாங்க.

"சாரி பவி..." னு அவங்க என்கிட்ட மன்னிப்புக் கேட்டாங்க.

"என்னோட ஆபிஸ் கால்... அது ரொம்ப நேரம் போயிடுச்சு."

"அது ஒரு முக்கியமான க்ளையண்ட் கால்."

"அதனாலதான் என்னால சீக்கிரம் கட் பண்ண முடியல."

"நான் உன்னை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சிட்டேன்."

"உங்க ரெண்டு பேரையும்டெஸெர்ட்  சாப்பிட விடாம, நான் பால்கனியிலேயே ரொம்ப நேரம் நின்னுட்டேன்."

"ரியலி சாரி பவி."

அவங்க அப்படிச் சொன்னதும், எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி வந்துச்சு.

அவ்ளோ நல்லவங்களா, ஒரு சந்தேகமும் இல்லாம என்கிட்ட சாரி கேக்குறாங்க.

ஆனா நான்... அவங்க பால்கனியில போன் பேசிக்கிட்டு இருக்கும்போதே...

அவங்க புருஷனை என் கால்களுக்கு நடுவுல வெச்சு, என் புண்டையை நக்க விட்டுக்கிட்டு இருந்தேன்.

என் புருஷனுக்கே துரோகம் பண்ணேன், இப்போ இவர்களுக்கும் துரோகம் பண்ணிட்டேன்.

இந்த நினைப்பு என் மனசை ரொம்ப காயமாக்குச்சு.

"பரவால்ல அக்கா..." னு நான் ஒரு மாதிரிச் சொன்னேன்.

"இட்ஸ் ஓகே அக்கா... இம்போர்ட்டன்ட் கால் அதான... அதுதான் முக்கியம்."

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை..." னு நான் திக்கித் திக்கிச் சொன்னேன்.

ரேணுகா இப்போ என்னைப் பாக்குறதை விட்டுட்டு, திரும்பி ராஜ்-ஐ பார்த்தாங்க.

அவங்க முகம் இப்போ இயல்பா மாறிடுச்சு.

"நீங்க உங்க ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடிச்சிட்டீங்களா?" னு அவங்க ராஜ்கிட்ட ரொம்பச் சாதாரணமா கேட்டாங்க.

ரேணுகா: "இல்ல பவிகிட்ட நீங்க ரசகுல்லா கேட்டீங்களே, அது அவகிட்ட இல்லனு சொன்னாளே..."

ரேணுகா: "நான் பால்கனியில போன் பேசப்போன நேரத்துல, அதையே மறுபடியும் அவகிட்ட கேட்டுக்கிட்டு இருந்தீங்களா?"

ரேணுகா அக்கா இத அவர் கேட்ட டெஸெர்ட்ட மனசுல வெச்சுக்கிட்டுதான் கேட்டாங்க.

ஆனா ராஜ் இந்தப் பதிலைச் சொல்லும்போது, அவர் தன் பொண்டாட்டியைப் பார்க்கவே இல்லை.

அவர்  நேரா என்னோட கண்களை அவ்ளோ உற்றுப் பார்த்துக்கிட்டே பதில் சொன்னார்.

அவர் கண்கள்ல அவ்ளோ ஒரு திமிர் இருந்துச்சு.

"அவ முதல்ல ரசகுல்லா இல்லன்னுதான் ரேணு சொன்னா..."னு ராஜ் என்னைப் பார்த்தபடியே நிதானமாச் சொன்னார்.

ராஜ்: "ஆனா அவகிட்ட ரொம்பப் பத்திரமா, யாருக்கும் தெரியாம ஒளிச்சு வெச்சிருந்த ஒரு ரெண்டு பீஸ் ரசகுல்லா இருந்துச்சு."

ராஜ்: "ரொம்ப சாஃப்ட்டான, பெரிய ரெண்டு ரசகுல்லா."

ராஜ்: "அந்த ரெண்டு பீஸ் ரசகுல்லாவையும் அவ எனக்கு முழுசாக் கொடுத்துட்டா."

இந்த வார்த்தையைக் கேட்டதும் என் மூச்சு அப்படியே ஒரு செகண்ட் நின்னு போச்சு.

என் நெஞ்சுக்குள்ள ஒரு பெரிய இடி விழுந்த மாதிரி இருந்துச்சு.

அவர் என்ன மீன் பண்றார்னு எனக்கு ரொம்பத் தெளிவாப் புரிஞ்சுது.

அவர் 'ரெண்டு பீஸ் ரசகுல்லா' னு சொன்னது... என்னோட ரெண்டு முலைகளைப் பத்தி!

இப்போ... அவர் பொண்டாட்டி முன்னாடியே இருக்கும்போது...

அவர் அந்த 'ரெண்டு பீஸ் ரசகுல்லா' ங்குற வார்த்தையைச் சொன்னதும்...

என் டீ-ஷர்ட்டுக்குள்ள என் முலைக்காம்புகள் தானாகவே மறுபடியும் விறைச்சுப் போச்சு.

என் முலைகளை, என் புருஷனுக்குச் சொந்தமான இடத்தை, அவர் ஒரு ஸ்வீட் மாதிரி ரசிச்சுச் சாப்பிட்டதை அவங்க பொண்டாட்டி முன்னாடியே அவர் தைரியமாப் சொல்றார்ங்குற நிஜம்...

என்னை வெக்கத்துல தரைக்குக் கீழ போக வெச்சுது.

ஒரு ஆம்பளை இன்னொருத்தியோட உடம்பை அவர் பொண்டாட்டிகிட்டயே வர்ணிக்கிற அந்தத் திமிர்...

அது எனக்கு அவ்ளோ பெரிய தவிப்பையும், ஒரு உச்சக்கட்ட போதையையும் கொடுத்துச்சு.

நான் வெக்கம் தாங்காம என் பார்வையை அப்படியே கீழ தரையில பதிச்சுக்கிட்டேன்.

என் கன்னங்கள் ரொம்பச் சூடா எரிய ஆரம்பிச்சுது.

என் உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போச்சு.

ராஜ் இன்னும் அவங்ககிட்ட பேசிட்டு இருந்தார், ஆனா அவரோட ஒவ்வொரு வார்த்தையும் எனக்காக மட்டும் தான் வந்துச்சு.

"அவ எனக்குச் வெறும் ரசகுல்லாவை மட்டும் கொடுக்கல ரேணு..." னு அவர் சொல்லிக்கிட்டே என் கண்ணைப் பார்த்தார்.

ராஜ்: "அவ எனக்குக் கொஞ்சம் பால் கொழுக்கட்டையும் கொடுத்தா."

ராஜ்: "அதுக்கப்புறம்..." அவர் ஒரு செகண்ட் நிறுத்தி, என் இடுப்புக்குக் கீழ பார்த்தார்.

ராஜ்: "அவ வீட்ல ரொம்ப ரொம்ப இனிப்பான, சுவையான ஒரு 'தேன் ஹல்வா' இருக்குனு எனக்குக் காமிச்சா."

நான் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அப்படியே ஒரு ஸ்டெப் பின்னாடி தள்ளாடினேன்.

அவர் சொல்ற ஒவ்வொரு மறைமுகமான வார்த்தைக்கும் பின்னாடி இருக்குற அந்தப் ரெட்டை அர்த்தம் எனக்கு ரொம்பத் தெளிவாப் புரிஞ்சுது.

அவர் 'பால் கொழுக்கட்டை' னு சொன்னது என்னோட வெற்று அடிவயிற்றை! என்னோட தொப்புளை!

என் டீ-ஷர்ட்டைத் தூக்குனதும், என்னோட அந்தத் தட்டையான, வெள்ளையான வயிறைப் பார்த்துட்டு அவர் அப்பிடித்தான் வர்ணிச்சார்.

அவர் தன் சூடான உதடுகளை என்னோட வெற்று வயிற்றுச் சருமத்துல வெச்சு அழுத்தமா முத்தம் கொடுத்தார்.

அவர் நாக்கு என்னோட அந்த ஆழமான தொப்புள் குழிக்குள்ள இறங்கிப் குடைஞ்சதை நினைக்கும்போது என் வயிறு இப்பவும் ஜிவ்வுனு இருக்கு.

அவர் தொப்புளை நக்கும்போது எனக்கு வந்த அந்தச் சிலிர்ப்பு இன்னும் என் உடம்பை விட்டுப் போகல.

அப்புறம்... அவர் இப்போ 'தேன் ஹல்வா' னு சொன்னது!

அது என்னோட ஈரமான புண்டையை!

வெறும் ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி... நான் அந்தச் சோபாவுல என் கால்களை அகலமா விரிச்சு முழு அம்மணமாப் படுத்திருந்தேன்.

அவர் தன் முகத்தை என்னோட அந்த விரிஞ்ச தொடைகளுக்கு நடுவுல முழுசாப் புதைச்சிருந்தார்.

என் புண்டை இதழ்களை அவர் தன் நாக்கால பிரிச்சு, என்னோட அந்த மதன நீரைச் சப்பிச் குடிச்ச சத்தம் இன்னும் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு.

என் புண்டைப் பருப்பை அவர் தன் உதடுகளால கவ்வி உறிஞ்சும்போது, நான் சொர்க்கத்துக்கே போயிட்டு வந்தேன்.

என் புண்டையில இருந்து லீக் ஆனதைத்தான் அவர் 'தேன்' னு அவங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்கார்.

என் புண்டையை மறைச்சிருந்த அந்தப் பிங்க் பேண்ட்டி இப்போ அவரோட பேண்ட் பாக்கெட்டுக்குள்ள இருக்கு.

நான் என் புண்டையில அவர் எச்சிலோட, அவர் குடுத்த போதையோட நின்னுகிட்டு இருக்கேன்.

அவர் தன் பொண்டாட்டிகிட்ட ஒரு ஸ்வீட் ரெசிபி மாதிரிச் சொல்றார்ங்குற அந்தத் திமிர்...

அது என்னைப் பைத்தியம் பிடிக்க வெச்சுது.

இவருக்கு முன்னாடி நான் தோத்துப் போய், ஒரு பொம்மை மாதிரி நிக்கிறேன்ங்குற அந்த ஃபீலிங் எனக்கு அவ்ளோ பெரிய கிளர்ச்சியைக் கொடுத்துச்சு.

என் தொடைகள் தானாகவே ஒன்னோட ஒன்னு உரசிக் கிச்சு.

ரேணுகா அக்காவுக்கு இதுல இருந்த எந்த ஒரு ரெட்டை அர்த்தமும் புரியல.

அவங்க ரொம்ப ஆச்சரியத்தோட என்னைப் பார்த்தாங்க.

"ஓ... நிஜமாவா?" னு அவங்க கேட்டாங்க.

ரேணுகா: "எனக்குத் தெரியவே தெரியாது பவி!"

ரேணுகா: "நீ இத்தனை ஸ்வீட்ஸை வீட்லயே செஞ்சு வெச்சிருக்கனு நீ சொல்லவே இல்லையே!"

அவங்க அவ்ளோ இன்னசென்ட்டா கேட்டதப் பார்த்ததும் எனக்கு ஒரு பக்கம் பாவமாவும், இன்னொரு பக்கம் சிரிப்பாவும் வந்துச்சு.

நான் என் தலை குனிஞ்சு, என் உதட்டை ரொம்ப ஹார்டாக் கடிச்சுக்கிட்டேன்.

ராஜ் மாமா என்னைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிச்சார்.

"ஆமா ரேணு..." னு அவர் சொன்னார்.

ராஜ்: "நான் அந்த ரசகுல்லாவை ரொம்ப ருசிச்சு முழுசாச் சாப்பிட்டேன்."

ராஜ்: "அந்தப் பால் கொழுக்கட்டையையும் நான் நல்லா டேஸ்ட் பண்ணேன்."

"ஆனா..." அவர் குரல் இப்போ ஒரு ஏமாற்றத்தோட வந்துச்சு.

ராஜ்: "அந்தத் தேன் ஹல்வாவுல இருந்த தேனை, நான் கொஞ்ச நேரம் தான் நக்க முடிஞ்சுது."

ராஜ்: "அந்தத் தேனை நான் வெறும் ஒரு சில செகண்டுகள் தான் டேஸ்ட் பண்ணேன்."

ராஜ்: "அதுக்குள்ள நீ உள்ளே வந்துட்ட ரேணு."

ராஜ்: "நான் அதை முழுசாச் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நீ கதவைத் திறந்துட்ட."

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் எனக்கு அப்படியே உசுரே போயிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு.

ஒரு  வெக்கமும், அதைப் பன்மடங்கு தாண்டுன ஒரு உச்சக்கட்டத் த்ரில்லும் என்னைத் தாக்குச்சு.

அவர் அவங்ககிட்ட உண்மையைத்தான் சொல்றார்.

அவர் என் புண்டையை நக்குனதையும், அக்கா கதவைத் திறந்ததாலதான் அவர் பாதியில நிறுத்தினார்ங்குற நிஜத்தையும்...

அவர் அப்பட்டமாச் சொல்றார்.

நான் ஒரு வார்த்தை கூடப் பேச முடியாம, ஒரு ஊமை மாதிரி அங்க நின்னுகிட்டு இருந்தேன்.

என் புண்டை பேண்ட்டுக்குள்ள துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

என் வெற்று புண்டைல பேண்ட் உரசும்போதெல்லாம் எனக்கு அவர் நாக்கு உரசுற ஞாபகமே வந்துச்சு.

ரேணுகா இதைக் கேட்டுச் சத்தமாச் சிரிச்சாங்க.

அவங்க தன் புருஷனைச் திட்ட ஆரம்பிச்சாங்க.

 "நீங்க எப்பவுமே இப்படித்தான்!" னு அவங்க சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.

ரேணுகா: "அவ அவ்ளோ கஷ்டப்பட்டு வீட்லயே செஞ்ச ஸ்வீட்ஸ் எல்லாத்தையும் நீங்க ஒரு ஆளா உக்காந்து சாப்பிட்டிருக்கீங்க."

ரேணுகா: "பாரு அவ எவ்ளோ டயர்டா நிக்கிறானு. நீங்க ரொம்ப அதிகமா ஸ்வீட் சாப்பிடுறீங்க."

ரேணுகா: "நம்ம வீட்டுக்கு, முதல்ல உங்க சுகர் லெவலை செக் பண்ணணும்."

ரேணுகா: "இப்படியே சாப்பிட்டா உங்களுக்கு டயாபட்டீஸ் வரப்போகுது."

ராஜ் முகத்துல ஒரு பெரிய சிரிப்பு வந்துச்சு.

அவர் என்னைப் பார்த்தபடியே தன் பொண்டாட்டிகிட்ட பேசினார்.

"என்னைப் பத்திக் கவலைப்படாத ரேணு..." னு அவர் சொன்னார்.

ராஜ்: "எனக்கு எப்பவுமே சுகர் வராது. நான் எவ்ளோ ஸ்வீட் சாப்பிட்டாலும் தாங்குவேன்."

ரேணுகா அக்கா தன் தலையை ஆட்டி, அவரைச் செல்லமா முறைச்சாங்க.

"ஆமா, ஆமா... நீங்க ரொம்ப ஹெல்தியான ஆளுதான்," னு அவங்க கிண்டலாச் சொன்னாங்க.

அவங்க தன் கையில கட்டியிருந்த வாட்சைப் பார்த்தாங்க.

"பவி, நாங்க இப்போ கிளம்புறோம்..." னு அவங்க சொன்னாங்க.

ரேணுகா: "ரொம்ப லேட் ஆகிடுச்சு, எனக்கு சின்ன ரிப்போர்ட் அனுப்ப வேண்டி இருக்கு."

ரேணுகா: "இந்த டின்னருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பவி."

நான் என் வாயை லேசாத் திறந்து, நடுக்கமான குரல்ல பதில் சொன்னேன்.

"ஓகே அக்கா..." னு நான் கிசுகிசுத்தேன்.

ரேணுகா மெயின் டோரை நோக்கித் திரும்புனாங்க.

"வாங்க... நம்ம போலாம்," னு அவங்க தன் புருஷனைக் கூப்பிட்டாங்க.

அவங்க கதவை நோக்கி ஒரு ரெண்டு ஸ்டெப் எடுத்து வெச்சாங்க.

ஆனா ராஜ் தான் உக்காந்திருந்த எடத்தை விட்டு ஒரு இன்ச் கூட நகரல.

அவர் தன் ரெண்டு கைகளையும் அந்தச் சோபா கைப்பிடியில வெச்சு ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டார்.

அவர் கண்கள் நேரா என் மேல பதிஞ்சிருந்துச்சு.

நான் அங்க வேர்த்து விறுவிறுத்து, நடுங்கிக்கிட்டு நிக்குறதை அவர் அவ்ளோ ரசனையாப் பார்த்துக்கிட்டு இருந்தார்.

என்னோட இந்தத் தவிப்பான நிலைமையை அவர் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தார்.

அவர் அந்த எடத்தை விட்டு எந்திரிச்சுத் தன் பொண்டாட்டி பின்னாடி போறதுக்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கல.

அவர் என்னையே பார்த்துக்கிட்டு, அந்தச் சோபாவுல ஒரு ராஜா மாதிரி உக்காந்திருந்தார்.
[+] 2 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 07-04-2026, 05:10 PM



Users browsing this thread: Antony anto, 28 Guest(s)