07-04-2026, 03:18 AM
(This post was last modified: 07-04-2026, 10:33 AM by Solosingam. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த இரவின் ஆரம்ப இருட்டு வேளையில் கையில் ஒரு துணிப்பையோடும் குருட்டு நம்பிக்கையோடும், தாம்பரம் தாண்டி ஏதோ ஒரு நெஞ்சாலையில் பரிதவித்து நின்று கொண்டிருந்தேன்.
நிறைய வாகனங்கள். சிறிய பெரிய வாகனங்கள் என் கை சிக்னலை அலட்சியப்படுத்தி விட்டு வெளிச்ச புள்ளிகளாய் என்னை கடந்து போயின.
சொந்த ஊருக்கு பேருந்தில் நிம்மதியாக போகலாம் தான். ஆனால் சட்டைப்பையில் அந்தளவுக்கு காசு இல்லையே. எந்த பேருந்திலும் ஒசியில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்களே.
நேரம் செல்ல செல்ல.. என் கால்கள் வலியெடுக்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் காரணமான நான் வேலை செய்யும் ஹோட்டல் மானேஜர் ராம்குமாரின் மேல் கோபமாக உருவெடுத்தது. என்னை மறந்து அவனை திட்டி தீர்த்து சாபம் விட்டுக் கொண்டிருந்தேன்.
அது மட்டும் தானே என்னால் தற்போது செய்ய முடிந்த ஒரே செயல்.
"நா ஊருக்கு போக முடியாம.. கால் கடுக்க நின்ன மாதிரி.. பாடு.. நீயும் உன் பொண்டாட்டி புள்ளி குட்டிங்களோட நடுரோட்ல நிக்கல.. என் வயிறேரிஞ்சு சொல்றேன்டா.. அது கண்டிப்பா நடக்கும்டா.."
என் சாபங்கள் ராம்குமாரின் காதுகளுக்கு கேட்டதோ என்னவோ. கடவுளுக்கு கேட்டு விட்டது போலும்.
நான் கை சிக்னல் போடாமலே என் அருகில் நின்ற அந்த டிப்பர் சரக்கு லாரியை நான் கவனிக்கவில்லை.
"தம்பி.. யாரு.. எங்க போகனும்..?"
ஹெட் லைட்டின் அதீத வெளிச்சத்தால் லாரி ட்ரைவரை சரியாக பார்க்க முடியவில்லை.
"அண்ணே.. நா ஆத்தூருக்கு போகனும்.. நீங்க போற வழியில எதாச்சும் பைபாஸ்ல விட்டா கூட போதும்ண்ணே.."
"அப்டியாப்பா.. நானும் அதே ரூட்ல தான் போறேன்.. கதவ திறந்து உள்ள ஏறிக்கோ.."
கனிவோடு பேசி என்னை ஆச்சர்யபடுத்தினார்.
"ஆனாண்ணே.. என்கிட்ட இப்போ கொஞ்சம் காசு தான் இருக்கு.. ஊருக்கு போனதும் மிச்சத்த அனுப்பி வைக்குறேண்ணே.."
"ப்ரவாயில்லபா.. க்ளீனர் வேற லீவ்ல போயிட்டான்.. தனியா போகனும் நினைச்சேன்.. நல்ல வேள பேச்சு துணைக்கு நீ இருக்க.. வா.. தைரியமா உள்ள ஏறிக்கோ.."
"ரொம்ப தாங்க்ஸ்ண்ணே.."
உள்ளே ஏறி கொண்டதும் ட்ரைவரை பார்த்தேன்.
அழுக்கடைந்த லுங்கி காக்கி சட்டையில் கறுப்பான ஒடிசலான தேகம். குழி விழுந்த கண்கள். ஆனால் அவர் கை கால்கள் எஃகு கம்பியை போல உறுதியாக இருந்தன.
"தம்பி யாருனு சொல்லவேயில்ல.."
"நா ராஜப்பனுங்க.. நீங்க ராஜானு கூப்பிடலாம்.."
"சரி ராஜா தம்பி.. எப்படியும் காலங் காத்தால உன் ஊர் போய் சேர்ந்துடுவ... எனக்கு நீ காசு கூட தர வேணாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. தூங்காம என்கூட பேசிட்டே இருக்கனும்.. தூங்கிட்டனா.. வழியில இறக்கி விட்டிருவேன்.."
சிரித்து கொண்டே அவர் சொன்னாலும் உள்ளுக்குள் பகீரென்றது.
"சரிங்கண்ணே.."
குறைந்த வால்யூமில் பழைய பாட்டை கேட்டபடி, குறைந்த வெளிச்ச ரோட்டில் அநாசியமாக ஸ்டரீங்கை பிடித்து ஒட்டி கொண்டிருந்தார்.
"தம்பி.. எதுக்கு ஊருக்கு அவசரமா போறிங்கனு தெரிஞ்சிக்கலாமா..?"
"நாளைக்கு காத்தால என் அண்ணனுக்கு கல்யாணம்ன்னே.."
"அடப்பாவி.. சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு இப்ப தான் கிளம்புவியாடா..?"
"அதே ஏண்ணே கேக்குறிங்க.. வேலை செய்யுற இடத்துல ஒரு வாரம் லீவ் கேட்டேனு.. சம்பளம் கூட தராம பிடிச்சு வச்சிருந்தாங்கண்னே.. இப்ப காசு கூட இல்லாம.. எப்படியோ இருக்குறத புரட்டி நானே சொல்லாம கொள்ளாம ஒடி வந்துட்டேன்னே.."
"அடங்கொய்யால.. அப்படி எங்கப்பா வேலை செய்யுற..?"
"ஒரு பெரிய ஓட்டல்ல குக்கா இருக்கேனுங்க.."
"குக்குனா என்னது தம்பி..?"
"சமையல் வேலைண்ணே.."
"ஒ.. சமையற்காரனா நீ.. நல்லது நல்லது.. சரி.. என்னவெல்லாம் சமைப்ப..? உன் சாப்பாடு ருசியா இருக்குமா..?"
"அட என்ன்ணே இப்படி கேட்டுப்புட்ட.. ரசத்துல இருந்து பாயாசம் வரைக்கும், புளி சோறுல இருந்து பிரியாணி வரை எல்லாமே சமைப்பேண்ணே.. சின்ன வயசுல இருந்தே எனக்கு சமையல் செய்றதுனா ரொம்ப பிடிக்கும்.. நா சமைச்சதே வாய்ல வச்சிங்கனா.. இன்னோரு பிளேட் நிச்சயம் வாங்கி தின்பிங்க.."
"அது சரி.. அதான் உன்ன அந்த ஓட்டல்காரன் பிடிச்சு ஊருக்கு போகாம உட்கார வச்சிருக்கான் போல.. நீ ஏன் சம்பள தராத அந்த மாதிரி இடத்துல போய் மாட்டிகின..?"
"எல்லாம் என் தலையேழுத்துண்ணே.. அவங்க சம்பளம் தராத அளவுக்கு ஒண்ணும் மோசமான ஆளுங்க இல்ல.. ஆனா ஒரு வருஷத்துக்கு சேர்த்து மொத்தமா தான் கொடுப்பாங்க.. அப்பப்ப அவசரத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க.. ஏன்னா சாப்பாடும் தங்கற இடமும் அங்க ப்ரீண்ணே.."
"புரியுது.. அண்ணனோட கல்யாணத்துக்கு ஊருக்கு போறதுக்கு கூட காசு இல்லாம இருந்திருக்கே.. ம்ம்.. எங்கயோ போய் கஷ்டப்பட்டு இருக்கறதுக்கு பதிலா.. ஊர்லயே சின்னதா சாப்பாடு கடை போட்டு பொழைக்க வேண்டியது தானே.. என்னப்பா சொல்றது.. நா சொல்றது சரி தானே.."
"அட.. போங்கண்ணே.. எங்கூர்ல சாப்புடுற எவனுமே காசு தர மாட்டான்.. ஏற்கனவே கடன் வாங்கி சின்னதா மெஸ் வச்சு போண்டியானதால தான் மெட்ராஸ்ல வேலைக்கு பறந்துட்டேன்.."
"ம்ம்.. உன்ன பெத்தவங்க என்ன பண்றாங்க..?"
"யாருமே இல்லண்ணே.. சின்ன வயசுலயே தவறிட்டாங்க.. எங்க தூரத்து சொந்தக்கார பாட்டி தான் எங்கள எடுத்து வளர்த்துச்சு.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவங்களும் நல்லபடியா போய் சேர்ந்துட்டாங்க.. இப்ப எனக்கு எல்லாமே என் அண்ணன் தான்.. அவனுக்கு பாரமா இருக்க கூடாதுனு தான் மெட்ராஸ்ல வேலைக்கு போயிட்டேன்.."
"உனக்கும் உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா.."
"ஏறக்குறைய ஒன்பது வருஷம்னு நினைக்குறேண்ணே.."
"ஒஹோ.. அவரு என்ன பண்றாரு..?"
"சொந்தமா மளிகை கடை வச்சிருக்காரு.. சரியான உழைப்பாளிண்ணே.. கல்யாணமே பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவர, சொந்தக்காரங்க தான் பேசி சம்மதிக்க வச்சு.. இப்ப கல்யாணத்தையும் பேசி முடிச்சாங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்க யாரு..? சொந்தமா..?"
"சொந்தமெல்லாம் இல்லண்ணே.. பக்கத்து ஊரு தான்.. இன்னும் அவங்க முகத்தை கூட பாக்கல.."
"உங்கண்ணாவது அவங்கள பார்த்தாரா இல்லையாப்பா..?"
"ம்ம்.. பொண்ணு பாத்துட்டு.. ரொம்ப பிடிச்சு போச்சு சொன்னாருனு அத்தை ஃபோன்ல சொன்னாங்க.."
"உன் சொந்த குடும்ப விஷயத்துல நிறைய கேள்வி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத தம்பி.."
"அப்படி எதுவும் இல்லண்ணே.. நீங்க சங்கடப்படாம கேளுங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்களுக்கும்.. உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா..?"
"ம்ம்.. பத்து வயசு கேப்பு இருக்கும் நினைக்குறேண்ணே.."
லாரி சட்டேன பிரேக் அடித்து நின்றது.
"டேய்.. பொறம்போக்கு.. வீட்ல சொல்லிட்டு வந்தியா.. இல்லையாடா.. பேமானி.. என் லாரி தான் உனக்கு சாவறதுக்கு கிடைச்சுதா.."
சட்டென இடையில் புகுந்த பைக்காரனை கண்டபடி திட்டி கொண்டிருந்தார் லாரி ட்ரைவர். அவன் பைக்கோடு மறைந்தாலும் அவர் மனம் ஆறுவதாக இல்லை.
"அண்ணே.. கூல்டவுண்ணே.. போனா போறானு விட்டுத் தள்ளுங்கண்ணே.."
"வீட்ல இருந்து வரும் போதே வாய்ல வாய்க்கரிசி போட்டுட்டு வந்திருக்கான் நாதாரி.. ****.."
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். நானும் அவர் கோபம் குறையுட்டுமேனு பேசாமல் இருந்தேன்.
"ஏன் தம்பி.. உங்கண்ணனுக்கு இப்ப என்ன வயசு இருக்கும்..?"
"முப்பத்தி இரண்டுண்ணே.."
"கல்யாண பொண்ணுக்கு..?"
"பத்து வருஷம் கேப்புனா.. இருபத்தி இரண்டு இருக்கலாம்ணே.."
"ஏண்டா.. ஒரு சின்ன பொண்ண போய் உங்கண்ணனுக்கு கட்டி வைக்குறிங்களே.. அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்தாங்களாடா..?"
சட்டென ஒருமையில் என்னை பேசி விட்டார். ஆனால் நான் கோபப்பட வில்லை.
"அத பத்தி எனக்கு எதுவும் தெரியாதுண்ணே.. அண்ணியும் அவங்க மொத்த குடும்பத்தோட சம்மதத்துல தான் இந்த கல்யாணம் நடக்குதுனு அத்தை சொன்னாங்க.. அப்ப எப்படி அவங்க வாழ்க்கை பாழாகும்னு சொல்றிங்க..?"
"ஏதோ வாய் திறந்து தப்பா சொல்லிட்டேன்பா.. என்ன மன்னிச்சி விட்டுடு.." நழுப்பினார்.
"இல்லண்ணே.. நீங்க ஏதோ மறைக்குறிங்க..?" நான் விடாமல் கேட்டேன்.
"இதுல மறைக்குறதுக்கு என்ன இருக்கு தம்பி.. சரி.. நீ ஊர்ல எங்க தங்க போற..?"
"எங்க அண்ணன் வீட்ல தாங்க.. என் சொந்த வுட்ல தானுங்க நா தங்க முடியும்.."
"சரியா போச்சு.. உனக்கும் வரப்போற உன் அண்ணிக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தானே.. வீட்ல வேற பெரியவங்க இல்ல.. அப்ப என் அனுபவத்துல சொல்றேன்.. எதாச்சும் பிரச்சனை வர்றதுக்குள்ள சீக்கிரமா மெட்ராஸுக்கு ஒடி போற வழிய பாரு தம்பி.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.."
அவர் ஜாடைமாடையாக சொன்னது உள்ளுக்குள் சுருக்கென்றது.
"என்னாண்ணே சொல்றிங்க..? எங்க அண்ணனும் அண்ணியும் ஒரு ரூம்ல இருக்க போறாங்க.. நா தனியா வேற ரூம்ல இருக்க போறேன். எப்படி பிரச்சனை வரும்னு சொல்றிங்கனு தெரியலையே.."
"தம்பி.. உன் உடம்பு மாதிரி உன் மனசும் வெள்ளையா இருக்குப்பா.. இதுக்கு மேல நா எதுவும் சொல்றதுக்கில்ல.. உன் இஷ்டம் போல உங்க அண்ணன் வீட்ல இரு.. நேரம் வரும் போது நா சொல்றது புரியும்.."
சில நிமிடங்கள் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எனது மனது அடங்காமல் கொந்தளித்து கொண்டிருந்தது.
என்ன பத்தியும் அண்ணியை பத்தியும் இந்தாளுக்கு என்ன தெரியும்? காசு கொடுக்காம வர்றேன்னு இஷ்டத்துக்கு இந்தாளு என் குடும்பத்த பத்தி தப்பா பேசுவானா?
ஆனால் சூழ்நிலை கருதி அமைதியாகவே இருந்தேன்.
"இப்ப என்ன மணி ஆச்சு தம்பி.." அமைதியாக கேட்டார்.
"அண்ணே.. மணி இரண்டரை ஆக போகுதுங்க.."
"அய்யோ.. சீக்கிரம் போகனுமே.. சரசு வேற அங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாளே.."
உடனே டாப் கீயருக்கு மாற்றி.. மெதுவாய் சென்ற வண்டியை அதிவேகத்தில் போக வைத்தார்.
"யாருங்க.. சரசு.. உங்களுக்கு தெரிஞ்சவங்களா இல்ல பொஞ்சாதிங்களா..?"
"ஹாஹா.. ஒரு மணி நேரத்துக்கு மட்டும் எனக்கு பொண்டாட்டியா இருப்பா தம்பி.." கடகடவென சிரித்தார்.
என் மரமண்டைக்கு புரியவில்லை.
"புரியலைங்கண்ணே.. தெளிவா சொல்லுறிங்களா.."
"நீ ரொம்ப வெள்ளந்தியா இருக்க தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு முந்தானை விரிச்சுட்டு போயிடுவா.. அப்புறம் அவளுக்கு வேறோரு லாரி ட்ரைவர் புருஷனா இருப்பான்.."
"அண்ணே.. என்னாண்ணே இது.. வீட்டுக்கு தெரியாம பண்றது தப்பில்லையா..?"
"அட போடா.. எனக்கு வீடே இல்ல.. ரோட்ல தான் என் வாழ்க்கையே நடத்திட்டு இருக்கேன்.."
"அப்ப உங்க பொஞ்சாதி.."
"ஒடிப்போயிட்டாடா.. அவள ஏண்டா இப்ப ஞாபகப்படுத்துற.."
"ரொம்ப சாரிண்ணே.. தெரியாம கேட்டுட்டேன்.."
"ப்ரவாயில்ல தம்பி..இப்ப என் வாழ்க்கையில் நடந்த விஷயத்த சொல்றேன்.. நல்லா கேளு.. பத்து வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு நாப்பது வயசு இருக்கும்.. ஒரு சின்ன பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. மனசெல்லாம் குளுகுளுனு இருந்துச்சு.. அந்த பொண்ணு கூட வயசு எதையும் பெருசு பண்ணாம என் கூட இருந்துச்சு.. ஆனா தூரத்து உறவுல என் தம்பினு ஒருத்தன், ஏறக்குறைய அவ வயசுல கூட வந்து ஒட்டிகிட்டான் பாரு தம்பி.. அங்க தான் எனக்கு பிரச்சனையே முளைச்சது.."
அவர் பல்லை நறநறவென கடிக்கும் சத்தம் கேட்டது.
".. ஒத்தாசைக்கு கூட இருக்கட்டும்னு நா நினைச்சது தப்பா போச்சு தம்பி.. எண்ணி மூணே மாசத்துல என் பொண்டாட்டிக்கு எல்லா விதத்துலையும் ஒத்தாசையா இருந்தான்.. நானும் அவன நம்பி வெளியூர்க்கு லாரிய ஒட்டிக்கிட்டு இருந்தா.. அவன் என் பொண்டாட்டிய ஒரு நா தள்ளிட்டு போயிட்டான்.. ஊர் உலகமே தெரியாத சின்ன பொண்ணு அவ.. அந்த படுபாவிய நம்பி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ தெரியல தம்பி.. அதான் உங்க அண்ணன் அண்ணி வயச பத்தி சொன்னதும்.. எனக்கு என் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு தம்பி.. "
அவர் கோபம் இப்போது நன்றாக புரிந்தது.
"நீங்க சொல்றது நினைச்சு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுண்ணே.."
"நீயும் கொஞ்சம் வெள்ளந்தியா தான் இருக்க.. ஆனா எப்பவும் அப்படியே இருப்பேனு சொல்ல முடியாதுல.. அதான் என் மனசுக்கு பட்டத சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காத தம்பி.."
"இல்லண்ணே.. உங்க துக்கத்த நினைச்சு சொல்லியிருக்கிங்க.. நா எப்படிங்க தப்பா நினைக்க முடியும்.. நா ப்ரண்ட்ஸ் வீட்ல போய் தங்கிக்க போறேனுங்க.. நமக்கு எதுக்குண்ணே வம்பு.."
"நா எனக்கு நடந்தத சொன்னேன்.. அதுக்கு பயந்து வெளிய போயா தங்குவ.. உனக்கு வர்ர அண்ணி நல்லவளா இருக்கலாம்.. ஏன் நீயும் கடைசி வரை உங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணாம இருக்காலாமில்லையா? நல்லத மட்டும் யோசி தம்பி.. ஹாஹா.."
உரக்க சிரித்து என்னை குற்றவுணர்ச்சியில் ஆழத்தினார்.
"சரி.. நம்ம விஷயத்த கவனி.. ரோட்டோரமா யார்னா தலை நிறைய மல்லிபூவ வச்சுகிட்டு புடவைல நின்னுட்டு இருந்தா.. அவ தான் சரசு.. நல்லா பாரு தம்பி.."
கடைசியில் மாமா வேலை பார்க்க வைத்து விட்டார் என மண்டைக்குள் உரைத்ததும் கடுப்பேறி போனது.
இதுக்கு தானா என்ன கூட வச்சுகிட்டான் இந்த அரை கிழவன்?
"அதோ யாரோ தெரியுறாங்கண்ணே.. கொஞ்சம் ஸ்லோவா போறிங்களா.."
"இதோ.. இதோ.. நல்ல வேளை அவ இருக்கா.. வேற எந்த லாரிக்காரனும் அவள கொத்திட்டு போகல.."
கண்களில் ஆர்வம் மின்ன வயசு பையனை போல விசிலடித்து கொண்டார்.
நான் சொன்ன இடத்தில் சரியாக நிறுத்தினார்.
இருட்டில் எனக்கு அந்த சிகப்பு கலர் புடவை அணிந்த பெண்ணின் முகம் சரியாக தெரியாவிட்டாலும்.. லாரி ட்ரைவர் கண்டு கொண்டார்.
தலை நிறைக்க பூவோடு இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தாள்.
![[Image: IMG-20260407-025459.jpg]](https://i.ibb.co/LhHL8sJ5/IMG-20260407-025459.jpg)
"என்ன சரசு.. எப்படி இருக்க..? இன்னும் யாரும் புழங்கலையே.."
"ஆமாய்யா.. நீ கொடுக்குற ஆயிர ரூபா சொச்சதுக்கு அது ஒண்ணும் தான் குறைச்சல்.. உனக்காக நா தலைக்கு குளிச்சிட்டா வர முடியும்.. தண்ணீ பாட்டில் இருக்கா.. படுக்கறதுக்கு முன்னாடி கழுவிட்டு வர்றேன்.. சரி.. தம்பி யாரு.. புது க்ளீனரா..?"
"இல்ல சரசு.. வழியில ஏத்திகிட்டேன்.."
"அதானே பாத்தேன்.. பையன் நல்லா கலரா இருக்கானே.. இவனா போய் க்ளீனர் வேலை செய்வான்..? சரி.. இவனால் எதும் பிரச்சனை வராதுல.. போன மாசம் தான் எவனோ போட்டு கொடுத்து சுளையா பத்தாயிரம் ரூபாய ஏட்டு பய புடுங்கிட்டானுங்க.."
"தம்பி.. அப்படியில்லமா.. வெள்ள மனசு.. உலகமே தெரியாத பையன்.. சரி சரி.. நீ உள்ள ஏறு.. வேற எவனா உன்ன தள்ளிகிட்டு போயிட போறான்.."
"கிழவனுக்கு அவசரத்த பாரு.."
லாரி கதவு அதிக உயரமானதால் கஷ்டப்பட்டு ஏற முயற்சித்தாள். கை கொடுத்து தூக்கி விட்டேன்.
லாரி உள் வெளிச்சத்தில் நன்றாக அவளை பார்த்தேன்.
முகத்தில் தூக்கலான பௌடர். மைதா நிற வெண்மை. ஜாக்கெட் நடுவே கொடி போல புடவை சுருண்டு இருக்க.. எடுப்பான முலைகளோடு.. அவள் இடுப்பு மடிப்புகள் என்னை சுண்டி இழுத்தன.
இத்தனை நெருக்கத்தில் ஒரு வேசியை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்பதால் நிறைய வியர்த்தேன்.
லாரி ட்ரைவர் இப்போது நிதானமாக வண்டி ஒட்டினார்.
"சரசு.. எங்க நிறுத்துறது..?"
"ரவுண்டானா தாண்டினா.. ஒரு புளியந்தோப்பு வரும்ல.. நல்ல மறைவா இருக்கும்.. அங்க உள்ள போயிடலாம்.. சரி இந்த தம்பி அதுவரை இங்க தனியா இருப்பானா..?"
"ஏன் அதுக்குனு கூடவே கூட்டிகிட்டா வர முடியும்..?"
இருவரும் ஒன்று சேர்ந்து நக்கலாய் சிரிக்க எனக்கு அசிங்கமாய் போய் விட்டது.
வெற்றிலை வாயை அசை போட்டபடி.. அலட்சிய பார்வையால் என் உடல் முழுவதும் அளந்து பார்த்தாள்.
"ஆமாமா.. நீ சொல்றது சரி தான்யா.. இது ப்ரேஷ் பிஸு தான் போல.. என்ன பையா.. கூட துணைக்கு வர்றியா..? உனக்கு மட்டும் ஃப்ரீ.."
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு வித உடல் நடுக்கத்தோடு அமைதியாக இருந்தேன்.
லாரி ட்ரைவர் வண்டியை புளியந்தோப்பு முன்னாடி நிறுத்தினார்.
"தம்பி ரொம்ப சின்ன பையன்.. உன் சேட்டையெல்லாம் அவன்கிட்ட வச்சுக்காத சரசு.. முதல்ல என்ன கவனி.."
"நானும் வயசுக்கு வந்த கன்னி கழியாத ஒரு பையன் கூட படுக்கலாம்னு பாக்குறேன்.. முடியவே மாட்டேங்குதே.."
கலகலவென சிரித்தபடி லாரியை விட்டு இறங்கி கொண்டாள் சரசு.
விட்டால் மேலே பாய்ந்து விடுவாளோ என்பது போல இதயம் படபடவென அடித்து கொண்டிருந்தது.
"தம்பி.. இங்கேயே இருக்குறியா..? ஒரு இருபது நிமிஷத்துல வந்துர்றோம்.."
"ஆமா.. ஒரு ரவுண்டு கூட தேற மாட்டாரு.. பத்து நிமிஷத்துல வந்துடுவாரு.. பார்த்துட்டே இரு.."
"சும்மா இரு சரசு.. தம்பி முன்னாடி இதையெல்லாமா பேசுவ.."
சரசு அமைதியாக இருந்தாலும்.. எனக்கு அங்கே இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
"அண்ணே.. ஆத்தூர் பைபாஸுக்கு இன்னும் எவ்ளோ தூரம் இருக்குண்ணே..?"
"மிஞ்சி போனா ஒரு மூணு கிலோ மிட்டர் இருக்கும் தம்பி.. ஏன்?"
"அப்ப நா கிளம்புறேண்ணே.. "
"என்ன தம்பி கோச்சுகிட்டியா..? அரை மணி நேரம் வெய்ட் பண்ணுப்பா.. நானே ஊருக்குள்ளேயே விட்ற்றேன்.."
"வேணாம்னே.. இது வரைக்கும் என்ன கொண்டு வந்து விட்டதே போதும்ண்ணே.. நா கிளம்புறேன்.. ரொம்ப நன்றிங்க.."
திரும்பி கூட பார்க்காமல் விடுவிடுவென பைபாஸ் நோக்கி கிளம்பி விட்டேன்.
"சரி வாய்யா.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. நம்ம வேலைய பாக்கலாம்.."
சரசுவின் குரல் காதில் விழுந்தது.
மனவுறுதியோடு அந்த புளியந்தோப்பை கடந்து விட்டேன். எங்கே அந்த சரசுவோடு படுத்து விடுவேனா என்ற பயம் தான் நான் ஒடி வந்ததிற்கான முதற் காரணம்.
மூன்று மணி இரவில் தன்னந்தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
ச்சே.. ஒரு ஐட்டமே வந்து கேட்டும்.. ஏண்டா அவள தொடாமலே போயிட்ட.. அட்லீஸ்ட் அவ மாரை இல்ல இடுப்பு மடிப்பையாவது தொட்டு கசக்கிட்டு திருப்தி பட்டிருக்கலாம். இந்த மாதிரி சான்ஸ் நமக்கெல்லாம் திரும்ப கிடைக்குமா..?
அடப்போடா.. பொதுவெளியில மனச அடக்க தெரியாதவன்.. பின்னாடி எப்படி அண்ணன் பொண்டாட்டி முன்னாடி கட்டுப்பாடோட இருப்பான்.. சரசுவ தொடாம வந்தது தான் சரி..
மனதின் பஞ்சாயத்துகள் ஓய்ந்து போனதும்.. மேற்கொண்டு லாரி ட்ரைவரின் வார்த்தைகள் காதுகளில் இன்னும் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.
அவரு சொன்ன மாதிரியே ஒரு தம்பியாக நானும் அண்ணி அழகுல மயங்கி போய்.. அவள கூட்டிகிட்டு ஒடிடுவேனா..? அடச்சீ.. அண்ணி எப்படி இருப்பாங்கன்னு கூட இன்னும் தெரியாது. அதுக்குள்ள இது தேவையில்லாத கற்பனை.
எது எப்படி என்ன ஆனாலும் சரி.. நா என் அண்ணனுக்கு ஒரு துளி கூட துரோகம் பண்ண மாட்டேன்.
வைராக்கியத்தோடு அரை இருட்டில் ஊர் நோக்கி வேகமாக நடை போட்டு கொண்டிருந்தேன்.
என் வைராக்கியத்தின் உறுதி என் அண்ணியை நேரில் பார்க்கும் வரை தான் என எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நிறைய வாகனங்கள். சிறிய பெரிய வாகனங்கள் என் கை சிக்னலை அலட்சியப்படுத்தி விட்டு வெளிச்ச புள்ளிகளாய் என்னை கடந்து போயின.
சொந்த ஊருக்கு பேருந்தில் நிம்மதியாக போகலாம் தான். ஆனால் சட்டைப்பையில் அந்தளவுக்கு காசு இல்லையே. எந்த பேருந்திலும் ஒசியில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்களே.
நேரம் செல்ல செல்ல.. என் கால்கள் வலியெடுக்க ஆரம்பித்தது.
இதற்கெல்லாம் காரணமான நான் வேலை செய்யும் ஹோட்டல் மானேஜர் ராம்குமாரின் மேல் கோபமாக உருவெடுத்தது. என்னை மறந்து அவனை திட்டி தீர்த்து சாபம் விட்டுக் கொண்டிருந்தேன்.
அது மட்டும் தானே என்னால் தற்போது செய்ய முடிந்த ஒரே செயல்.
"நா ஊருக்கு போக முடியாம.. கால் கடுக்க நின்ன மாதிரி.. பாடு.. நீயும் உன் பொண்டாட்டி புள்ளி குட்டிங்களோட நடுரோட்ல நிக்கல.. என் வயிறேரிஞ்சு சொல்றேன்டா.. அது கண்டிப்பா நடக்கும்டா.."
என் சாபங்கள் ராம்குமாரின் காதுகளுக்கு கேட்டதோ என்னவோ. கடவுளுக்கு கேட்டு விட்டது போலும்.
நான் கை சிக்னல் போடாமலே என் அருகில் நின்ற அந்த டிப்பர் சரக்கு லாரியை நான் கவனிக்கவில்லை.
"தம்பி.. யாரு.. எங்க போகனும்..?"
ஹெட் லைட்டின் அதீத வெளிச்சத்தால் லாரி ட்ரைவரை சரியாக பார்க்க முடியவில்லை.
"அண்ணே.. நா ஆத்தூருக்கு போகனும்.. நீங்க போற வழியில எதாச்சும் பைபாஸ்ல விட்டா கூட போதும்ண்ணே.."
"அப்டியாப்பா.. நானும் அதே ரூட்ல தான் போறேன்.. கதவ திறந்து உள்ள ஏறிக்கோ.."
கனிவோடு பேசி என்னை ஆச்சர்யபடுத்தினார்.
"ஆனாண்ணே.. என்கிட்ட இப்போ கொஞ்சம் காசு தான் இருக்கு.. ஊருக்கு போனதும் மிச்சத்த அனுப்பி வைக்குறேண்ணே.."
"ப்ரவாயில்லபா.. க்ளீனர் வேற லீவ்ல போயிட்டான்.. தனியா போகனும் நினைச்சேன்.. நல்ல வேள பேச்சு துணைக்கு நீ இருக்க.. வா.. தைரியமா உள்ள ஏறிக்கோ.."
"ரொம்ப தாங்க்ஸ்ண்ணே.."
உள்ளே ஏறி கொண்டதும் ட்ரைவரை பார்த்தேன்.
அழுக்கடைந்த லுங்கி காக்கி சட்டையில் கறுப்பான ஒடிசலான தேகம். குழி விழுந்த கண்கள். ஆனால் அவர் கை கால்கள் எஃகு கம்பியை போல உறுதியாக இருந்தன.
"தம்பி யாருனு சொல்லவேயில்ல.."
"நா ராஜப்பனுங்க.. நீங்க ராஜானு கூப்பிடலாம்.."
"சரி ராஜா தம்பி.. எப்படியும் காலங் காத்தால உன் ஊர் போய் சேர்ந்துடுவ... எனக்கு நீ காசு கூட தர வேணாம்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. தூங்காம என்கூட பேசிட்டே இருக்கனும்.. தூங்கிட்டனா.. வழியில இறக்கி விட்டிருவேன்.."
சிரித்து கொண்டே அவர் சொன்னாலும் உள்ளுக்குள் பகீரென்றது.
"சரிங்கண்ணே.."
குறைந்த வால்யூமில் பழைய பாட்டை கேட்டபடி, குறைந்த வெளிச்ச ரோட்டில் அநாசியமாக ஸ்டரீங்கை பிடித்து ஒட்டி கொண்டிருந்தார்.
"தம்பி.. எதுக்கு ஊருக்கு அவசரமா போறிங்கனு தெரிஞ்சிக்கலாமா..?"
"நாளைக்கு காத்தால என் அண்ணனுக்கு கல்யாணம்ன்னே.."
"அடப்பாவி.. சொந்த அண்ணன் கல்யாணத்துக்கு இப்ப தான் கிளம்புவியாடா..?"
"அதே ஏண்ணே கேக்குறிங்க.. வேலை செய்யுற இடத்துல ஒரு வாரம் லீவ் கேட்டேனு.. சம்பளம் கூட தராம பிடிச்சு வச்சிருந்தாங்கண்னே.. இப்ப காசு கூட இல்லாம.. எப்படியோ இருக்குறத புரட்டி நானே சொல்லாம கொள்ளாம ஒடி வந்துட்டேன்னே.."
"அடங்கொய்யால.. அப்படி எங்கப்பா வேலை செய்யுற..?"
"ஒரு பெரிய ஓட்டல்ல குக்கா இருக்கேனுங்க.."
"குக்குனா என்னது தம்பி..?"
"சமையல் வேலைண்ணே.."
"ஒ.. சமையற்காரனா நீ.. நல்லது நல்லது.. சரி.. என்னவெல்லாம் சமைப்ப..? உன் சாப்பாடு ருசியா இருக்குமா..?"
"அட என்ன்ணே இப்படி கேட்டுப்புட்ட.. ரசத்துல இருந்து பாயாசம் வரைக்கும், புளி சோறுல இருந்து பிரியாணி வரை எல்லாமே சமைப்பேண்ணே.. சின்ன வயசுல இருந்தே எனக்கு சமையல் செய்றதுனா ரொம்ப பிடிக்கும்.. நா சமைச்சதே வாய்ல வச்சிங்கனா.. இன்னோரு பிளேட் நிச்சயம் வாங்கி தின்பிங்க.."
"அது சரி.. அதான் உன்ன அந்த ஓட்டல்காரன் பிடிச்சு ஊருக்கு போகாம உட்கார வச்சிருக்கான் போல.. நீ ஏன் சம்பள தராத அந்த மாதிரி இடத்துல போய் மாட்டிகின..?"
"எல்லாம் என் தலையேழுத்துண்ணே.. அவங்க சம்பளம் தராத அளவுக்கு ஒண்ணும் மோசமான ஆளுங்க இல்ல.. ஆனா ஒரு வருஷத்துக்கு சேர்த்து மொத்தமா தான் கொடுப்பாங்க.. அப்பப்ப அவசரத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க.. ஏன்னா சாப்பாடும் தங்கற இடமும் அங்க ப்ரீண்ணே.."
"புரியுது.. அண்ணனோட கல்யாணத்துக்கு ஊருக்கு போறதுக்கு கூட காசு இல்லாம இருந்திருக்கே.. ம்ம்.. எங்கயோ போய் கஷ்டப்பட்டு இருக்கறதுக்கு பதிலா.. ஊர்லயே சின்னதா சாப்பாடு கடை போட்டு பொழைக்க வேண்டியது தானே.. என்னப்பா சொல்றது.. நா சொல்றது சரி தானே.."
"அட.. போங்கண்ணே.. எங்கூர்ல சாப்புடுற எவனுமே காசு தர மாட்டான்.. ஏற்கனவே கடன் வாங்கி சின்னதா மெஸ் வச்சு போண்டியானதால தான் மெட்ராஸ்ல வேலைக்கு பறந்துட்டேன்.."
"ம்ம்.. உன்ன பெத்தவங்க என்ன பண்றாங்க..?"
"யாருமே இல்லண்ணே.. சின்ன வயசுலயே தவறிட்டாங்க.. எங்க தூரத்து சொந்தக்கார பாட்டி தான் எங்கள எடுத்து வளர்த்துச்சு.. மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவங்களும் நல்லபடியா போய் சேர்ந்துட்டாங்க.. இப்ப எனக்கு எல்லாமே என் அண்ணன் தான்.. அவனுக்கு பாரமா இருக்க கூடாதுனு தான் மெட்ராஸ்ல வேலைக்கு போயிட்டேன்.."
"உனக்கும் உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா.."
"ஏறக்குறைய ஒன்பது வருஷம்னு நினைக்குறேண்ணே.."
"ஒஹோ.. அவரு என்ன பண்றாரு..?"
"சொந்தமா மளிகை கடை வச்சிருக்காரு.. சரியான உழைப்பாளிண்ணே.. கல்யாணமே பண்ண மாட்டேன்னு பிடிவாதமா இருந்தவர, சொந்தக்காரங்க தான் பேசி சம்மதிக்க வச்சு.. இப்ப கல்யாணத்தையும் பேசி முடிச்சாங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்க யாரு..? சொந்தமா..?"
"சொந்தமெல்லாம் இல்லண்ணே.. பக்கத்து ஊரு தான்.. இன்னும் அவங்க முகத்தை கூட பாக்கல.."
"உங்கண்ணாவது அவங்கள பார்த்தாரா இல்லையாப்பா..?"
"ம்ம்.. பொண்ணு பாத்துட்டு.. ரொம்ப பிடிச்சு போச்சு சொன்னாருனு அத்தை ஃபோன்ல சொன்னாங்க.."
"உன் சொந்த குடும்ப விஷயத்துல நிறைய கேள்வி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத தம்பி.."
"அப்படி எதுவும் இல்லண்ணே.. நீங்க சங்கடப்படாம கேளுங்க.."
"உனக்கு அண்ணியா வரப்போறவங்களுக்கும்.. உன் அண்ணனுக்கும் எத்தன வயசு வித்தியாசம்ப்பா..?"
"ம்ம்.. பத்து வயசு கேப்பு இருக்கும் நினைக்குறேண்ணே.."
லாரி சட்டேன பிரேக் அடித்து நின்றது.
"டேய்.. பொறம்போக்கு.. வீட்ல சொல்லிட்டு வந்தியா.. இல்லையாடா.. பேமானி.. என் லாரி தான் உனக்கு சாவறதுக்கு கிடைச்சுதா.."
சட்டென இடையில் புகுந்த பைக்காரனை கண்டபடி திட்டி கொண்டிருந்தார் லாரி ட்ரைவர். அவன் பைக்கோடு மறைந்தாலும் அவர் மனம் ஆறுவதாக இல்லை.
"அண்ணே.. கூல்டவுண்ணே.. போனா போறானு விட்டுத் தள்ளுங்கண்ணே.."
"வீட்ல இருந்து வரும் போதே வாய்ல வாய்க்கரிசி போட்டுட்டு வந்திருக்கான் நாதாரி.. ****.."
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். நானும் அவர் கோபம் குறையுட்டுமேனு பேசாமல் இருந்தேன்.
"ஏன் தம்பி.. உங்கண்ணனுக்கு இப்ப என்ன வயசு இருக்கும்..?"
"முப்பத்தி இரண்டுண்ணே.."
"கல்யாண பொண்ணுக்கு..?"
"பத்து வருஷம் கேப்புனா.. இருபத்தி இரண்டு இருக்கலாம்ணே.."
"ஏண்டா.. ஒரு சின்ன பொண்ண போய் உங்கண்ணனுக்கு கட்டி வைக்குறிங்களே.. அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்தாங்களாடா..?"
சட்டென ஒருமையில் என்னை பேசி விட்டார். ஆனால் நான் கோபப்பட வில்லை.
"அத பத்தி எனக்கு எதுவும் தெரியாதுண்ணே.. அண்ணியும் அவங்க மொத்த குடும்பத்தோட சம்மதத்துல தான் இந்த கல்யாணம் நடக்குதுனு அத்தை சொன்னாங்க.. அப்ப எப்படி அவங்க வாழ்க்கை பாழாகும்னு சொல்றிங்க..?"
"ஏதோ வாய் திறந்து தப்பா சொல்லிட்டேன்பா.. என்ன மன்னிச்சி விட்டுடு.." நழுப்பினார்.
"இல்லண்ணே.. நீங்க ஏதோ மறைக்குறிங்க..?" நான் விடாமல் கேட்டேன்.
"இதுல மறைக்குறதுக்கு என்ன இருக்கு தம்பி.. சரி.. நீ ஊர்ல எங்க தங்க போற..?"
"எங்க அண்ணன் வீட்ல தாங்க.. என் சொந்த வுட்ல தானுங்க நா தங்க முடியும்.."
"சரியா போச்சு.. உனக்கும் வரப்போற உன் அண்ணிக்கும் ஏறக்குறைய ஒரே வயசு தானே.. வீட்ல வேற பெரியவங்க இல்ல.. அப்ப என் அனுபவத்துல சொல்றேன்.. எதாச்சும் பிரச்சனை வர்றதுக்குள்ள சீக்கிரமா மெட்ராஸுக்கு ஒடி போற வழிய பாரு தம்பி.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்.."
அவர் ஜாடைமாடையாக சொன்னது உள்ளுக்குள் சுருக்கென்றது.
"என்னாண்ணே சொல்றிங்க..? எங்க அண்ணனும் அண்ணியும் ஒரு ரூம்ல இருக்க போறாங்க.. நா தனியா வேற ரூம்ல இருக்க போறேன். எப்படி பிரச்சனை வரும்னு சொல்றிங்கனு தெரியலையே.."
"தம்பி.. உன் உடம்பு மாதிரி உன் மனசும் வெள்ளையா இருக்குப்பா.. இதுக்கு மேல நா எதுவும் சொல்றதுக்கில்ல.. உன் இஷ்டம் போல உங்க அண்ணன் வீட்ல இரு.. நேரம் வரும் போது நா சொல்றது புரியும்.."
சில நிமிடங்கள் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எனது மனது அடங்காமல் கொந்தளித்து கொண்டிருந்தது.
என்ன பத்தியும் அண்ணியை பத்தியும் இந்தாளுக்கு என்ன தெரியும்? காசு கொடுக்காம வர்றேன்னு இஷ்டத்துக்கு இந்தாளு என் குடும்பத்த பத்தி தப்பா பேசுவானா?
ஆனால் சூழ்நிலை கருதி அமைதியாகவே இருந்தேன்.
"இப்ப என்ன மணி ஆச்சு தம்பி.." அமைதியாக கேட்டார்.
"அண்ணே.. மணி இரண்டரை ஆக போகுதுங்க.."
"அய்யோ.. சீக்கிரம் போகனுமே.. சரசு வேற அங்க வெய்ட் பண்ணிட்டு இருப்பாளே.."
உடனே டாப் கீயருக்கு மாற்றி.. மெதுவாய் சென்ற வண்டியை அதிவேகத்தில் போக வைத்தார்.
"யாருங்க.. சரசு.. உங்களுக்கு தெரிஞ்சவங்களா இல்ல பொஞ்சாதிங்களா..?"
"ஹாஹா.. ஒரு மணி நேரத்துக்கு மட்டும் எனக்கு பொண்டாட்டியா இருப்பா தம்பி.." கடகடவென சிரித்தார்.
என் மரமண்டைக்கு புரியவில்லை.
"புரியலைங்கண்ணே.. தெளிவா சொல்லுறிங்களா.."
"நீ ரொம்ப வெள்ளந்தியா இருக்க தம்பி.. ஒரு மணி நேரத்துக்கு எனக்கு முந்தானை விரிச்சுட்டு போயிடுவா.. அப்புறம் அவளுக்கு வேறோரு லாரி ட்ரைவர் புருஷனா இருப்பான்.."
"அண்ணே.. என்னாண்ணே இது.. வீட்டுக்கு தெரியாம பண்றது தப்பில்லையா..?"
"அட போடா.. எனக்கு வீடே இல்ல.. ரோட்ல தான் என் வாழ்க்கையே நடத்திட்டு இருக்கேன்.."
"அப்ப உங்க பொஞ்சாதி.."
"ஒடிப்போயிட்டாடா.. அவள ஏண்டா இப்ப ஞாபகப்படுத்துற.."
"ரொம்ப சாரிண்ணே.. தெரியாம கேட்டுட்டேன்.."
"ப்ரவாயில்ல தம்பி..இப்ப என் வாழ்க்கையில் நடந்த விஷயத்த சொல்றேன்.. நல்லா கேளு.. பத்து வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு நாப்பது வயசு இருக்கும்.. ஒரு சின்ன பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க.. மனசெல்லாம் குளுகுளுனு இருந்துச்சு.. அந்த பொண்ணு கூட வயசு எதையும் பெருசு பண்ணாம என் கூட இருந்துச்சு.. ஆனா தூரத்து உறவுல என் தம்பினு ஒருத்தன், ஏறக்குறைய அவ வயசுல கூட வந்து ஒட்டிகிட்டான் பாரு தம்பி.. அங்க தான் எனக்கு பிரச்சனையே முளைச்சது.."
அவர் பல்லை நறநறவென கடிக்கும் சத்தம் கேட்டது.
".. ஒத்தாசைக்கு கூட இருக்கட்டும்னு நா நினைச்சது தப்பா போச்சு தம்பி.. எண்ணி மூணே மாசத்துல என் பொண்டாட்டிக்கு எல்லா விதத்துலையும் ஒத்தாசையா இருந்தான்.. நானும் அவன நம்பி வெளியூர்க்கு லாரிய ஒட்டிக்கிட்டு இருந்தா.. அவன் என் பொண்டாட்டிய ஒரு நா தள்ளிட்டு போயிட்டான்.. ஊர் உலகமே தெரியாத சின்ன பொண்ணு அவ.. அந்த படுபாவிய நம்பி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ தெரியல தம்பி.. அதான் உங்க அண்ணன் அண்ணி வயச பத்தி சொன்னதும்.. எனக்கு என் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு தம்பி.. "
அவர் கோபம் இப்போது நன்றாக புரிந்தது.
"நீங்க சொல்றது நினைச்சு மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சுண்ணே.."
"நீயும் கொஞ்சம் வெள்ளந்தியா தான் இருக்க.. ஆனா எப்பவும் அப்படியே இருப்பேனு சொல்ல முடியாதுல.. அதான் என் மனசுக்கு பட்டத சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காத தம்பி.."
"இல்லண்ணே.. உங்க துக்கத்த நினைச்சு சொல்லியிருக்கிங்க.. நா எப்படிங்க தப்பா நினைக்க முடியும்.. நா ப்ரண்ட்ஸ் வீட்ல போய் தங்கிக்க போறேனுங்க.. நமக்கு எதுக்குண்ணே வம்பு.."
"நா எனக்கு நடந்தத சொன்னேன்.. அதுக்கு பயந்து வெளிய போயா தங்குவ.. உனக்கு வர்ர அண்ணி நல்லவளா இருக்கலாம்.. ஏன் நீயும் கடைசி வரை உங்க அண்ணனுக்கு துரோகம் பண்ணாம இருக்காலாமில்லையா? நல்லத மட்டும் யோசி தம்பி.. ஹாஹா.."
உரக்க சிரித்து என்னை குற்றவுணர்ச்சியில் ஆழத்தினார்.
"சரி.. நம்ம விஷயத்த கவனி.. ரோட்டோரமா யார்னா தலை நிறைய மல்லிபூவ வச்சுகிட்டு புடவைல நின்னுட்டு இருந்தா.. அவ தான் சரசு.. நல்லா பாரு தம்பி.."
கடைசியில் மாமா வேலை பார்க்க வைத்து விட்டார் என மண்டைக்குள் உரைத்ததும் கடுப்பேறி போனது.
இதுக்கு தானா என்ன கூட வச்சுகிட்டான் இந்த அரை கிழவன்?
"அதோ யாரோ தெரியுறாங்கண்ணே.. கொஞ்சம் ஸ்லோவா போறிங்களா.."
"இதோ.. இதோ.. நல்ல வேளை அவ இருக்கா.. வேற எந்த லாரிக்காரனும் அவள கொத்திட்டு போகல.."
கண்களில் ஆர்வம் மின்ன வயசு பையனை போல விசிலடித்து கொண்டார்.
நான் சொன்ன இடத்தில் சரியாக நிறுத்தினார்.
இருட்டில் எனக்கு அந்த சிகப்பு கலர் புடவை அணிந்த பெண்ணின் முகம் சரியாக தெரியாவிட்டாலும்.. லாரி ட்ரைவர் கண்டு கொண்டார்.
தலை நிறைக்க பூவோடு இடுப்பில் கை வைத்து நின்று கொண்டிருந்தாள்.
![[Image: IMG-20260407-025459.jpg]](https://i.ibb.co/LhHL8sJ5/IMG-20260407-025459.jpg)
"என்ன சரசு.. எப்படி இருக்க..? இன்னும் யாரும் புழங்கலையே.."
"ஆமாய்யா.. நீ கொடுக்குற ஆயிர ரூபா சொச்சதுக்கு அது ஒண்ணும் தான் குறைச்சல்.. உனக்காக நா தலைக்கு குளிச்சிட்டா வர முடியும்.. தண்ணீ பாட்டில் இருக்கா.. படுக்கறதுக்கு முன்னாடி கழுவிட்டு வர்றேன்.. சரி.. தம்பி யாரு.. புது க்ளீனரா..?"
"இல்ல சரசு.. வழியில ஏத்திகிட்டேன்.."
"அதானே பாத்தேன்.. பையன் நல்லா கலரா இருக்கானே.. இவனா போய் க்ளீனர் வேலை செய்வான்..? சரி.. இவனால் எதும் பிரச்சனை வராதுல.. போன மாசம் தான் எவனோ போட்டு கொடுத்து சுளையா பத்தாயிரம் ரூபாய ஏட்டு பய புடுங்கிட்டானுங்க.."
"தம்பி.. அப்படியில்லமா.. வெள்ள மனசு.. உலகமே தெரியாத பையன்.. சரி சரி.. நீ உள்ள ஏறு.. வேற எவனா உன்ன தள்ளிகிட்டு போயிட போறான்.."
"கிழவனுக்கு அவசரத்த பாரு.."
லாரி கதவு அதிக உயரமானதால் கஷ்டப்பட்டு ஏற முயற்சித்தாள். கை கொடுத்து தூக்கி விட்டேன்.
லாரி உள் வெளிச்சத்தில் நன்றாக அவளை பார்த்தேன்.
முகத்தில் தூக்கலான பௌடர். மைதா நிற வெண்மை. ஜாக்கெட் நடுவே கொடி போல புடவை சுருண்டு இருக்க.. எடுப்பான முலைகளோடு.. அவள் இடுப்பு மடிப்புகள் என்னை சுண்டி இழுத்தன.
இத்தனை நெருக்கத்தில் ஒரு வேசியை நான் பார்த்தது இதுவே முதல் தடவை என்பதால் நிறைய வியர்த்தேன்.
லாரி ட்ரைவர் இப்போது நிதானமாக வண்டி ஒட்டினார்.
"சரசு.. எங்க நிறுத்துறது..?"
"ரவுண்டானா தாண்டினா.. ஒரு புளியந்தோப்பு வரும்ல.. நல்ல மறைவா இருக்கும்.. அங்க உள்ள போயிடலாம்.. சரி இந்த தம்பி அதுவரை இங்க தனியா இருப்பானா..?"
"ஏன் அதுக்குனு கூடவே கூட்டிகிட்டா வர முடியும்..?"
இருவரும் ஒன்று சேர்ந்து நக்கலாய் சிரிக்க எனக்கு அசிங்கமாய் போய் விட்டது.
வெற்றிலை வாயை அசை போட்டபடி.. அலட்சிய பார்வையால் என் உடல் முழுவதும் அளந்து பார்த்தாள்.
"ஆமாமா.. நீ சொல்றது சரி தான்யா.. இது ப்ரேஷ் பிஸு தான் போல.. என்ன பையா.. கூட துணைக்கு வர்றியா..? உனக்கு மட்டும் ஃப்ரீ.."
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு வித உடல் நடுக்கத்தோடு அமைதியாக இருந்தேன்.
லாரி ட்ரைவர் வண்டியை புளியந்தோப்பு முன்னாடி நிறுத்தினார்.
"தம்பி ரொம்ப சின்ன பையன்.. உன் சேட்டையெல்லாம் அவன்கிட்ட வச்சுக்காத சரசு.. முதல்ல என்ன கவனி.."
"நானும் வயசுக்கு வந்த கன்னி கழியாத ஒரு பையன் கூட படுக்கலாம்னு பாக்குறேன்.. முடியவே மாட்டேங்குதே.."
கலகலவென சிரித்தபடி லாரியை விட்டு இறங்கி கொண்டாள் சரசு.
விட்டால் மேலே பாய்ந்து விடுவாளோ என்பது போல இதயம் படபடவென அடித்து கொண்டிருந்தது.
"தம்பி.. இங்கேயே இருக்குறியா..? ஒரு இருபது நிமிஷத்துல வந்துர்றோம்.."
"ஆமா.. ஒரு ரவுண்டு கூட தேற மாட்டாரு.. பத்து நிமிஷத்துல வந்துடுவாரு.. பார்த்துட்டே இரு.."
"சும்மா இரு சரசு.. தம்பி முன்னாடி இதையெல்லாமா பேசுவ.."
சரசு அமைதியாக இருந்தாலும்.. எனக்கு அங்கே இருக்க சுத்தமாக பிடிக்கவில்லை.
"அண்ணே.. ஆத்தூர் பைபாஸுக்கு இன்னும் எவ்ளோ தூரம் இருக்குண்ணே..?"
"மிஞ்சி போனா ஒரு மூணு கிலோ மிட்டர் இருக்கும் தம்பி.. ஏன்?"
"அப்ப நா கிளம்புறேண்ணே.. "
"என்ன தம்பி கோச்சுகிட்டியா..? அரை மணி நேரம் வெய்ட் பண்ணுப்பா.. நானே ஊருக்குள்ளேயே விட்ற்றேன்.."
"வேணாம்னே.. இது வரைக்கும் என்ன கொண்டு வந்து விட்டதே போதும்ண்ணே.. நா கிளம்புறேன்.. ரொம்ப நன்றிங்க.."
திரும்பி கூட பார்க்காமல் விடுவிடுவென பைபாஸ் நோக்கி கிளம்பி விட்டேன்.
"சரி வாய்யா.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. நம்ம வேலைய பாக்கலாம்.."
சரசுவின் குரல் காதில் விழுந்தது.
மனவுறுதியோடு அந்த புளியந்தோப்பை கடந்து விட்டேன். எங்கே அந்த சரசுவோடு படுத்து விடுவேனா என்ற பயம் தான் நான் ஒடி வந்ததிற்கான முதற் காரணம்.
மூன்று மணி இரவில் தன்னந்தனியாக சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.
ச்சே.. ஒரு ஐட்டமே வந்து கேட்டும்.. ஏண்டா அவள தொடாமலே போயிட்ட.. அட்லீஸ்ட் அவ மாரை இல்ல இடுப்பு மடிப்பையாவது தொட்டு கசக்கிட்டு திருப்தி பட்டிருக்கலாம். இந்த மாதிரி சான்ஸ் நமக்கெல்லாம் திரும்ப கிடைக்குமா..?
அடப்போடா.. பொதுவெளியில மனச அடக்க தெரியாதவன்.. பின்னாடி எப்படி அண்ணன் பொண்டாட்டி முன்னாடி கட்டுப்பாடோட இருப்பான்.. சரசுவ தொடாம வந்தது தான் சரி..
மனதின் பஞ்சாயத்துகள் ஓய்ந்து போனதும்.. மேற்கொண்டு லாரி ட்ரைவரின் வார்த்தைகள் காதுகளில் இன்னும் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.
அவரு சொன்ன மாதிரியே ஒரு தம்பியாக நானும் அண்ணி அழகுல மயங்கி போய்.. அவள கூட்டிகிட்டு ஒடிடுவேனா..? அடச்சீ.. அண்ணி எப்படி இருப்பாங்கன்னு கூட இன்னும் தெரியாது. அதுக்குள்ள இது தேவையில்லாத கற்பனை.
எது எப்படி என்ன ஆனாலும் சரி.. நா என் அண்ணனுக்கு ஒரு துளி கூட துரோகம் பண்ண மாட்டேன்.
வைராக்கியத்தோடு அரை இருட்டில் ஊர் நோக்கி வேகமாக நடை போட்டு கொண்டிருந்தேன்.
என் வைராக்கியத்தின் உறுதி என் அண்ணியை நேரில் பார்க்கும் வரை தான் என எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)