Incest என் குடும்பம்
அதற்குள் கீழே விழுந்த முப்பது வயதுக்காரனும் ஆவேசமாக எழுந்துகொண்டான். இருவரும் சேர்ந்து ராசுக்குட்டியை ஓங்கி ஒரு மிதி விட, அந்தப் பலமான அடியில் நிலைதடுமாறிய ராசுக்குட்டி, கொட்டும் மழையில் வாசலுக்கு வெளியே இருந்தச் சேற்றில் ஐந்து அடி தள்ளிப் போய் விழுந்தான்.

உடல் முழுவதும் சேறும் சகதியுமாகப் படிந்தது. மழையில் நனைந்த அவனது அந்த முரட்டுத் தேகம் இப்போது ஒரு காயம் பட்ட வேங்கையைப் போலக் காட்சியளித்தது. ஆனால், அவனது கண்ணில் கொஞ்சமும் பயமில்லை; அந்த ஆக்ரோஷம் இமயமலை உயரத்திற்குச் சென்றிருந்தது.

அதற்குள் தன் சட்டையையும் பாவாடையையும் ஏனோ தானோவென அணிந்துகொண்டு வெளியே ஓடி வந்தாள் மலர். "டேய்... அவனை விட்ருங்கடா! என் புள்ளைடா அவன்... தெரியாம வந்துட்டான்... அவனை எதுவும் செஞ்சிடாதீங்க!" என்று அந்த இருவரிடமும் கைகளைக் கூப்பி மன்றாடினாள்.

பாவம், அந்த இரண்டு காம மிருகங்களிடமும் சிக்கித் தன் ராசுக்குட்டி சின்னப்பின்னமாகிப் போவான் என்று பயந்தாள் மலர். ஆனால் அவளுக்குத் தெரியாது, வளைகுடா நாட்டின் பாலைவனப் பாறைகளை உடைத்து உருவான இந்த ராசுக்குட்டி, இரண்டு பேர் இல்லை இருபது பேர் வந்தாலும் தூக்கித் துவம்சம் பண்ணும் பலம் கொண்டவன் என்று!

அந்த இருவரும் தங்கள் கைலியைத் தூக்கி இடுப்பில் மடித்துக் கட்டிக்கொண்டனர். ஒருவன் கத்தியுடனும், இன்னொருவன் கையில் ஒரு மரக்கட்டையுடனும் ராசுக்குட்டியைச் சுற்றி வளைத்தனர்.

மழையில் நனைந்து சேற்றில் அமர்ந்திருந்த ராசுக்குட்டி, மெல்லத் தன் முரட்டுக் கரங்களால் தரையை ஊன்றி எழுந்தான். தன் முகத்தில் வழிந்த மழையையும் ரத்தத்தையும் துடைத்துவிட்டவன், தன் கருகருவென்ற மீசையை ஒரு கையால் முறுக்கிவிட்டான். அவனது உதட்டில் ஒரு மெல்லியப் புன்னகை அரும்பியது.

அது ஒரு சாதாரணப் புன்னகை அல்ல... அந்த இரண்டு பேருக்கும் எமன் எழுதிய மரண சாசனம்!

ராசுக்குட்டியைச் சுற்றி வளைத்த அந்த இரு காம மிருகங்களும், கத்தியும் கட்டையுமாக ஆக்ரோஷமாக ஒரே சமயத்தில் அவனைத் தாக்கப் பாய்ந்தனர்.

ராசுக்குட்டியும் ஒரு காட்டுச் சிறுத்தையைப் போலப் பாய்ந்தான். தன் முன்னே கத்தியுடன் வந்த அந்த நாற்பது வயதுக்காரனின் கையை மின்னல் வேகத்தில் பிடித்து மடக்கியவன், அதே கத்தியை அவனது கையில் இருந்தே பிடுங்கி, அடுத்த நொடி...

"சரேல்...!!"

ஆக்ரோஷமாக மரக்கட்டையுடன் வந்த முப்பது வயதுக்காரனின் இடது தோள்பட்டையில் ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த கூர்மையானக் கத்தி, அவனது தோள்பட்டையில் பாதி வரை இறங்கியது. எலும்புகள் முறியும் சத்தத்தோடு, ரத்தம் கோபமுடன் பீய்ச்சி அடித்தது.

"ஆஆஆஆ....!!!" என்று வலியிலும் அதிர்ச்சியிலும் அலறியவன், மழையில் நனைந்த தரையில் அப்படியே சுருண்டு சாய்ந்தான். அவனது கையில் இருந்த கட்டை தூரப் போய் விழுந்தது.

ராசுக்குட்டி விடுவதாக இல்லை. தோள்பட்டையில் சொருகியிருந்த கத்தியை ஒரே இழுப்பாக உருவியவன், தன் அத்தையைத் தொட்ட அந்த நாற்பது வயதுக்காரனைத் திரும்பிப் பார்த்தான்.

"டேய்... அடுத்தது நீதான்டா!" என்று கர்ஜித்தபடி, அவனது முதுகுப் பக்கம் பாய்ந்தான்.

அவன் தப்பிக்க முயல்வதற்குள், ராசுக்குட்டி கத்தியை ஓங்கி அவனது முதுகில் ஒரு வெட்டு வெட்டினான். அந்த முரட்டுத்தனமான வெட்டு, அவனது தோல் மற்றும் சதையை ஆழமாகக் கிழித்துக் கொண்டு போனது. ரத்தம் பொலபொலவென வழிய, அவனும் அடுத்த நொடி அத்தையின் காலடியில் சுருண்டு கீழே விழுந்தான்.

மழையின் சத்தத்தையும் மீறி, அந்த இருவரின் மரண ஓலமும், ரத்தம் சிந்தும் சத்தமும் மட்டுமே அந்த அறையில் எதிரொலித்தது. இருவருக்கும் உயிர் தான் மிச்சம் இருந்தது; மற்றதெல்லாம் போச்சு!

"ராசு... ராசுக்குட்டி...!" என்று பதறிய மலர் அத்தை, தன் அண்ணன் மகனின் இந்த விஸ்வரூபத்தைப் பார்த்து மிரண்டு போனாள்

தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இரு காம மிருகங்களும், ராசுக்குட்டியின் கால்களைப் பற்றிக்கொண்டு கைகளைக் கூப்பினர்.

"அண்ணே... மன்னிச்சிருங்கண்ணே! நாங்க இந்த ஊரு கிடையாது... அதான் நீங்க யாருன்னு தெரியாம உள்ள வந்துட்டோம்! புள்ள குட்டிங்க இருக்குண்ணே... விட்ருங்கண்ணே!" என்று பயத்தில் பதுங்கினர். அவனது அந்த முரட்டுத்தனமானப் புன்னகையும், கையில் இருந்த ரத்தக் கத்தியும் அவர்களை நடுங்க வைத்தது.

ராசுக்குட்டி கத்தியைத் தரையில் குத்திவிட்டு, அவர்களை ஒரு ஏளனப் பார்வையால் அளவெடுத்தான்.கையில் இருந்த அந்தக் குருதி படிந்த கத்தியை ஓங்கி, தரையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நாற்பது வயதுக்காரனின் கழுத்தை அறுக்க ஆவேசமாகப் பாய்ந்தான் "செத்துத் தொலைங்கடா நாய்களா!" என்று அவன் கர்ஜித்தபடி கத்தியை நீட்டிய அந்த நொடி...

திடீரென ஒரு மென்மையான,   கரம் அவனது மணிக்கட்டைப் பற்றியது."டேய்... ராசுக்குட்டி! விட்ருடா... செத்துறப் போறாங்கடா! வேண்டாம்பா..விட்ருடா!" என்று மலர் அத்தை அவனது கையைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

ராசுக்குட்டிக்குத் தலைக்கேறிய கோபம் இப்போது அத்தையின் பக்கம் திரும்பியது. தன்னை ஒரு தெய்வமாக, தன் அண்ணனின் மறு உருவமாக நினைத்துக் காப்பாற்றிய அதே அத்தை, இன்று இரண்டு காம மிருகங்களுக்காகப் பரிந்து பேசுவதைக் கண்டதும் அவனது உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுக்குநூறாக உடைந்தது.

"நீ யாருடி என்னைத் தடுக்க? எவன் கூடவோ படுத்துட்டு, அவனுங்களுக்கே வக்காலத்து வாங்குறியா?" என்று கத்தியவன், ஆத்திரம் தாளாமல் தன் முரட்டுக் கையால் அத்தையின் செவுளில் 'பளார்' என்று ஓங்கி ஒரு அறை விட்டான்.

அந்த அடியில் மலர் அத்தை   கொட்டும் மழையில், சேறும் சகதியுமாக இருந்த தரையில் அவள் 'பொத்தென' விழுந்தாள்

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த இரு காயம்பட்ட மிருகங்களும், தட்டுத்தடுமாறி எழுந்து, ரத்தம் சொட்டச் சொட்ட அந்த இருட்டில் மழையோடு மழையாக ஓடி மறைந்தார்கள். அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய வேகம், அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் என்பதைச் சொல்லியது.

மழையில் நனைந்தபடி சேற்றில் விழுந்த மலர் அத்தை, வலியில் முனகிக்கொண்டே கஷ்டப்பட்டு எழுந்தாள்.அவள் எதோ சொல்ல வாயெடுத்தாள். "ராசு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா..." என்று தழுதழுத்தாள்.

ஆனால் ராசுக்குட்டி கையில் இருந்த கத்தியைத் தூர எறிந்துவிட்டு, மழையில் நனைந்தபடி அவளையே வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடப் பாசம், அந்த ஒரு அறையிலும், அவள் செய்த அந்தச் செயலிலும் கசந்து போயிருந்தது.

மழை இன்னும் ஆவேசமாகப் பெய்யத் தொடங்கியது. அந்த இருண்ட முற்றத்தில், ஒரு துரோகத்தின் வலியோடு அத்தையும், ஒரு ஏமாற்றத்தின் வலியோடு மருமகனும் மழையில் நனைந்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"பேசாதடி! என் அப்பாவோட கூடப் பிறந்த தங்கச்சின்னு உன்னைத் தெய்வமாப் பார்த்தேனே... என் அப்பாவுக்கு அப்புறம் உன்னை அந்த இடத்துல வச்சுப் பார்த்தேனே! ஆனா நீ... சீ!" என்று அருவருப்போடு அவள் முகத்திற்கு நேராகத் துப்பினான். "உன்னைப் பார்க்கணும்னு அஞ்சு வருஷமா ஆசை ஆசையா ஓடி வந்தேனே... அதுக்கு இதுதான் பரிசா?"

"ராசு... நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா..." என்று மலர் அத்தை அழுதுகொண்டே அவனை நெருங்கினாள்.

அவள் தொட்டுவிடுவாளோ என்கிற அருவருப்பில் ராசுக்குட்டி இரண்டு அடி பின்னால் சென்றான். "தொடாதே! அந்த அசுத்தமான கையால என்னைத் தொடாதே!" என்று கத்தினான்.

மலர் அத்தையின் கண்களில் இருந்து அந்த மழையை விடவும் அதிகமானக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. ராசுக்குட்டி தன் பையில் வைத்திருந்த, ஐந்து வருடமாகத் தன் உயிராகச் சுமந்து வந்த அந்தப் பழையக் கிழிந்தச் சேலையை எடுத்தான். அத்தையின் முகத்திலேயே அதை ஓங்கி வீசினான்.

"இந்தக் கிழிஞ்சத் துணியைத் தான் அத்தை உன் நினைப்பா வச்சிருந்தேன். இதுக்கும் இனி எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தன் சைக்கிளைத் தூக்கிக்கொண்டு மழையில் வேகமாக மறைந்தான்.

தன் முகத்தில் விழுந்து சேற்றில் கிடந்த அந்தச் சேலையை மலர் அத்தை கைகளில் எடுத்தாள் ..அதைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, "ஐயோ... என் புள்ளை... என் ராசுக்குட்டி என்னை இப்படி நினைச்சிட்டானே!" என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டு கதறினாள்.

[Image: GIF-20260401-100143-043.gif]

ராசுக்குட்டியால் சைக்கிளை மிதிக்கக் கூடத் தெம்பு இருக்கவில்லை. நெஞ்சில் விழுந்த அந்தப் பலமான அடி, அவனது உடம்பின் பலத்தையே உறிஞ்சிவிட்டது போல இருந்தது. மழையில் நனைந்தபடி, சேற்றில் காலை இழுத்துக்கொண்டு சைக்கிளைத் தள்ளியபடியே வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வாசலில், அவனுக்காகவே கவலையோடு காத்திருந்த அம்பிகாவும் நந்தினியும், ராசுக்குட்டி மழையில் நனைந்து, உடல் முழுவதும் சேறும் சகதியுமாக வருவதைப் பார்த்துப் பதறிப்போனார்கள்.

"ராசுக்குட்டி!" என்று அலறியபடி அம்பிகா ஓடி வந்து அவனது தோள்களைப் பற்றினாள்.

அப்போதுதான் கவனித்தாள், அவனது தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்து சட்டையை நனைத்திருந்தது. "ஐயோ! ராசு... யாருடா இப்படிப் பண்ணது? என் சிங்கத்து மேல கை வைக்க இந்த ஊர்ல எவன்டா துணிஞ்சான்?" என்று அம்பிகா கதறினாள்.

நந்தினியும் அண்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள். ராசுக்குட்டியால் எதையும் சொல்ல முடியவில்லை. தான் பார்த்த அந்தக் கொடுமையானக் காட்சி அவனது இதயத்தை ஆயிரமாயிரம் துண்டுகளாக உடைத்திருந்தது.

உடல் வலியையும் விட மன வலி அதிகமாக இருக்க, கண்கள் சொருக அப்படியே தன் அம்மா அம்பிகாவின் மடியில் சரிந்து மயங்கினான் ராசுக்குட்டி.

"ராசு... கண்ணைத் திறடா ராசு!" அம்பிகாவின் அலறல் சத்தம் அந்த மழை இரவில் ஊர் முழுவதும் எதிரொலித்தது.

மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த அந்தப் நள்ளிரவிலும், ராசுக்குட்டியின் நிலை கண்டு பதறிப்போன அம்பிகா, ஊர் வைத்தியரை இழுத்துக்கொண்டு வந்தாள். விளக்கு வெளிச்சத்தில் ராசுக்குட்டியின் அந்த முரட்டுத் தேகம் சேறும் ரத்தமுமாகப் படிந்திருப்பதைப் பார்த்த வைத்தியர் அதிர்ந்து போனார்.

"பயப்படாதம்மா அம்பிகா... காயங்கள் மேலோட்டமானதுதான். ஆனா ஏதோ பெரிய அதிர்ச்சியில தம்பி உறைஞ்சு போயிருக்காரு," என்று சொல்லிக்கொண்டே, பச்சை இலை மருந்துகளை அரைத்து அவனது தோள்பட்டைக் காயத்தில் வைத்தார்.

காயத்தில் மருந்து படும்போது கூட ராசுக்குட்டிக்கு வலி தெரியவில்லை. அவனது உடல் இங்கே கட்டிலில் கிடந்தாலும், மனமோ இன்னும் அந்த அத்தையின் வீட்டுத் திண்ணையிலும், அந்த அருவருப்பானக் காட்சியிலும்தான் முடங்கிக் கிடந்தது. ஒரு மதம் பிடித்தக் காளையாக வெளியே போனவன், இப்போது ஒரு முறிந்தக் கிளையைப் போலக் கட்டிலில் சுருண்டு கிடந்தான்.


வைத்தியர் அவனுக்கு ஒரு கசப்பானக் கஷாயத்தைக் கொடுத்துவிட்டு, "ரொம்ப அலைச்சலும் மன உளைச்சலும் இருக்கு. ரெண்டு நாளைக்கு யாரையும் பார்க்க வேண்டாம், நல்லா ஓய்வு எடுக்கட்டும்," என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.

அம்பிகாவும் நந்தினியும் ராசுக்குட்டியின் இருபுறமும் அமர்ந்து, அவனது நெற்றியில் ஈரத்துணியை வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நந்தினி அண்ணனின் கைகளைப் பிடித்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். "யாருண்ணே உன்னை இப்படி செஞ்சது? அதேபோல் அம்பிகா "ராசு... சொல்லுடா...   என் புள்ளை உடம்புல ஒரு சொட்டு ரத்தம் சிந்தக் காரணமானவன் எவனா இருந்தாலும், அவனை   சும்மா விடமாட்டேன்!" என்று ஆவேசமாகக் கத்தினாள்.


ராசுக்குட்டியின் காதுகளில் அம்மாவின் ஆவேசமானக் குரலும், தங்கையின் விம்மல் சத்தமும் ஒருவித இரைச்சலாகவே விழுந்தன. அவனது ஆழ்மனதில் இன்னும் அந்த அருவருப்பானக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. தான் புனிதமாகக் கருதிய அத்தையின் அந்த உருவம் சிதைந்து போனதை அவனால் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த ரகசியம் அவனது நெஞ்சுக்குள் ஒரு பெரும் பாரமாக அழுத்தியது.

ராசுக்குட்டிக்கு இப்போது அந்த உண்மையைச் சொல்லத் துணிவில்லை. "அத்தை இப்படி ஒரு கேவலமானத் தொழிலைச் செய்யுறா, அதைப் பார்த்துட்டுதான் அடிதடி ஆச்சு" என்று சொன்னால், தன் குடும்பத்தின் மானமே கப்பலேறிவிடும் என்று பயந்தான். தன் அம்மாவின் ரத்தம் கொதிப்பதையும், தங்கையின் தவிப்பையும் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

இப்போதைக்கு இவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். மெல்லக் கண்களைத் திறந்து, வலியால் துடிப்பது போல ஒரு பாவனையைச் செய்தான்.

"அம்மா... உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குதுமா. அந்தத் தையல் போட்ட இடம் அப்படியே இழுக்குது. இப்போதைக்கு என்னால எதுவும் பேச முடியல... கொஞ்சம் தூங்க விடுங்கம்மா," என்று மிக மெதுவானக் குரலில், கண்களில் நீரோடு சொன்னான்.

மகனின் அந்தக் களைத்துப் போன முகத்தையும், தழுதழுத்தக் குரலையும் பார்த்த அம்பிகாவின் ஆத்திரம் அப்படியே ஒருவிதத் தாய்மைப் பாசமாக மாறியது.

"சரிடா கண்ணு... நீ எதையும் யோசிக்காதே. முதல்ல தூங்கு. நந்தினி, மெதுவா விசிறி விடுடி. என் புள்ளை நிம்மதியா தூங்கட்டும்," என்று சொல்லிக்கொண்டே அம்பிகா அவனது கால்களை மெல்ல வருடினாள்.

ராசுக்குட்டி கண்களை மூடிக்கொண்டான். ஆனால் அவனது இமைகளுக்குப் பின்னால் இன்னும் அந்த மழை இரவும், அத்தையின் அந்த  வக்கிரக் காட்சியும் நிழலாடிக் கொண்டிருந்தன. அம்மாவிடம் உண்மையைச் சொல்லப் போகிறானா? அல்லது இந்த ரகசியம் அவனுக்குள்ளேயே புதைந்து கிடக்கப் போகிறதா? காணலாம் அடுத்த பதிவில் ..


நண்பர்களே...

என்னடா காமக் கதையில சென்டிமென்ட், எமோஷன்  எல்லாம் எதுக்குக் கொண்டு வர்றான்னு பார்க்குறீங்களா? இது உங்களில் சிலருக்குக் கொஞ்சம் சலிக்கலாம். ஆனா, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும்  நம்ம மனசில் ஆழமா பதிய வைக்க, இந்த மாதிரி சில எமோஷனல் சீன்களும்  தேவைப்படுது. அப்போதான் கதையோட கனம் கூடும்.

அதற்காகக் கதை முழுக்க இப்படித்தான் இருக்கும்னு யாரும் பயப்பட வேண்டாம். ஆங்காங்கே இது போன்ற உணர்ச்சிகரமான இடங்கள் இருக்குமே தவிர, நம்ம கதை மெயின் கோர்   - ரொமேன்டிக் மற்றும் காமத்தை நோக்கியேப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!

நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: என் குடும்பம் - by Dheena2003 - 06-04-2026, 11:01 PM



Users browsing this thread: 11 Guest(s)