Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 23

[Image: 3ae8b5921589bcc9c80b6b3c0bc6bad7.jpg]
பச்சை பச்சையாப் பேசி பொம்பளைங்க உணர்வுகளைக் கண்டபடி தூண்டி விடுறதுல கிஷோர் பெரிய கில்லாடி. இவனோட வாய் ஜாலத்தையும், விரல் ஜாலத்தையும் காட்ட சரியான நேரத்துக்காக இப்போ காத்துட்டு நிக்கிறான். சமையலறைக்குள்ள காத்து ரொம்ப சூடா வீசுது. இருவருக்கும் நடுவில் நடக்கும் வார்த்தைப் போர், காமப் போராக மாறத் துடிக்கிறது.

பூரணி பதட்டமா, "எனக்கு உன்கிட்ட எந்தப் பேச்சும் இல்லை... நீ இங்கிருந்து போயிரு... உன்னோட இத்தகு அசிங்கமான பேச்சையெல்லாம் நான் கேட்க விரும்பலை..." எனத் திக்கித் திணறிச் சொன்னா. வார்த்தையில கோவம் இருந்தாலும், குரல்ல ஒரு நடுக்கம் ஒட்டிக்கிட்டு இருக்கு. இவளோட மூச்சு வேகமா உள்ளே போயிட்டு வருது.

இப்படிச் சொல்லிக்கிட்டே பூரணி சமையலறையோட மறுபக்கமாப் போய், ஏதோ வேலை செய்ற மாதிரி பாத்திரங்களை உருட்ட ஆரம்பிச்சா. ஆனா கிஷோர் இவளையே வெறிச்சுப் பாத்துக்கிட்டு கல்லு சிலையா நின்னான். அவன் பார்வை சாதாரணப் பார்வை இல்லை பசியோடு இருக்கும் ஒரு வேட்டைக்காரன் பார்வை. பூரணியோட முதுகு, பிளவுஸுக்கு வெளிய தெரியுற வழுவழுப்பான சருமம், சின்ன இடுப்பு, முக்கியமா இவளோட எடுப்பான குண்டிகள்... இதையேதான் இவன் கண்ணு வெறியோடு மேய்ஞ்சுகிட்டு இருக்கு. பூரணி அசையும்போது வெளிப்படும் உடல் வளைவுகள் கிஷோரை இன்னும் கிறங்கடிக்குது.

பூரணி சமையல் மேடையில ஒரு பக்கமாத் திரும்பி நின்னப்போ, அவளோட சைடு போஸ்ல முலைகள் இவனுக்குத் தெளிவாத் தரிசனம் கொடுத்துச்சு. உள்ளே போட்டிருக்கற பிராவையும் மீறி, முலைக்காம்பு விறைச்சு நின்னு இவனைப் பார்த்து நக்கலா கண் சிமிட்டுற மாதிரி இவனுக்கு தோன்றுகின்றது. விறைப்பான காம்புகள் பிளவுஸ் துணியை முட்டிக்கொண்டு வெளியே தெரியத் துடிக்கிறது.

இதைப் பார்த்ததும் கிஷோருக்கு ரத்தம் ஜிவ்வென்னு ஏறி உச்சத்துல போய் நின்னுச்சு. சூடு மூளை வரைக்கும் பாய்ஞ்சு, உடம்பெல்லாம் அனல் அடிக்குது. சுண்ணி கட்டுக்கடங்காம வளர்ந்து பேண்ட்டை முட்டிக்கிட்டு நிக்குது.

"என்ன பொண்ணுடா இவ? என்னமா இருக்கா? சும்மா நின்னுக்கிட்டே எப்படிச் சூடேத்துறா பாரு..." என கிஷோரோட காம மூளை கணக்கு போட ஆரம்பிச்சிருச்சு. பூரணியோட மௌனத்துக்குள்ள ஒளிஞ்சிருக்கும் தவிப்பை இவன் முழுசாப் படிச்சிட்டான்.

கொஞ்ச நேரம் கழிச்சு, கீழ கிடக்குற சமையல் சாமான்களை எடுத்து ஒரு ட்ராயருக்குள்ள வைக்கிறதுக்காக பூரணி கீழ குனிஞ்சா. குனிஞ்சதுல அவளோட வீங்கிய குண்டிகள் ரெண்டும் மேல தூக்கிக்கிட்டு, ஒரு மலைக் குன்று மாதிரி கம்பீரமா நின்னுச்சு. புடவை துணியை மீறி குண்டிகளோட முழு வடிவமும், நடுவே இருக்கும் ஆழமான பிளவும் பளிச்சுனு தெரியுது.

காட்சியப் பார்த்ததும் கிஷோர் சும்மா இருப்பானா? வெறி பிடிச்ச மிருகம் மாதிரி மெல்ல இவளுக்குப் பின்னாடி நெருங்கிப் போனான். சத்தம் போடாம இவ முதுகுக்குப் பின்னாடி போய், ஒட்டி உரசி நின்னுக்கிட்டான். கிஷோரின் சூடான மூச்சுக்காற்று பூரணியின் பிடரியில் பட்டது.


[Image: aeaea00c0afbdf983d6c4aa7e9ce285c.jpg]

திடீர்னு அவன் அவள் இடுப்பைத் தன் முரட்டுக் கைகளால் பிசைந்து தன்னோடு பலமா இழுத்துக் கொண்டான். பூரணியின் மொத்த உடம்பும் இவன் இரும்பு உடம்பு மீது நசுங்கித் தவித்தது. அவன் இறுக்கமாக அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். எதிர்பாராத இந்தத் தாக்குதல்ல பூரணியோட வாயில இருந்து "ஹக்க்க..." 
 ஒரு முனகல் சத்தம் வெளிய வந்துச்சு. மூச்சுத் திணறும் அளவுக்கு இவன் பிடி இறுகியது.

அவனோட முரட்டுச் சுண்ணி ஏற்கெனவே முழுசா விறைச்சுப் போய், ஒரு இரும்பு நெம்புகோல் மாதிரி நின்னுகிட்டு இருக்கு. இப்போ ரெண்டு பேருக்கும் நடுவுல எந்தப் பேச்சும் இல்லை. சமையலறையில் அமைதி நிலவினாலும், இருவரின் இதயத் துடிப்பும் டப் டப் என சத்தமாகக் கேட்கிறது. பேண்ட்டுக்குள்ள இருந்த சுண்ணி பூரணியோட குண்டிகள்ல நச்சுகுனு இடிச்ச உடனே, இவளுக்குப் புரிஞ்சிருச்சு அது என்னன்னு. அவ உடம்பு ஒரு நிமிஷம் உறைஞ்சு நின்னுச்சு. முதுகெலும்பில் ஒரு சிலிர்ப்பு ஏறி இறங்கியது.

பூரணி பதற்றமாக, திக்கித் திணறியபடி, "நீ இன்னும் போகலையா... பின்னாடி போடா... என் உடம்ப தொடாத..." என சொன்னா. ஆனா இவ வார்த்தையில இருந்த பயமும், உடம்பில் இருந்த நடுக்கமும் கிஷோருக்கு இன்னும் உத்வேகத்தைக் குடுத்துச்சு. அவள் விலகிப் போக நினைக்கவில்லை என்பது இவனுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது.

கிஷோர் அவ காதுகிட்ட குனிஞ்சு சூடா மூச்சு விட்டுக்கிட்டே, "என்ன... குண்டி... டி... உனக்கு... பாக்கவே... செமயா... இருக்குடி... உன்னோட... புண்டையை... கிழிக்கிறதுக்கு... முன்னாடி... உன்... குண்டியை... ஓக்க... வேண்டி... வரும்... போலயே..." என நக்கலாகவும், காம வெறியோடும் சொன்னான். அவன் சொன்ன வார்த்தைகள் பூரணியின் காதுக்குள் நுழைந்து அவளது பெண்மையின் அடி ஆழம் வரை தாக்கியது.

சொல்லிக்கிட்டே கிஷோர் தன் ஒரு கையால பூரணியோட இடுப்பை விடாம இறுக்கிப் பிடிச்சுக்கிட்டான். மறுகையால பேண்ட்டுக்கு மேலேயே விறைச்சுப் போய் நிக்கிற தன் சுண்ணியைப் பிடிச்சு, பூரணியோட குண்டி பிளவுல வச்சு பலமா ஒரு அழுத்து அழுத்தினான். அவன் கொடுத்த முரட்டு அழுத்தத்துல பூரணிக்கு உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி ஒரு உணர்வு கிளம்பி, அடிவயித்துல போதை ஏறுச்சு. இருவரின் உடல்களும் முழுவதுமாகப் பிணைந்து, ஒரு புதிய காமப் பயணத்திற்குத் தயாரானது.


[Image: Sexy-Man-13-005-min.jpg]
பூரணிக்கு இனி போராடத் தெம்பு இல்லை. இத்தனை நேரப் போராட்டத்துல, இவளுக்குள்ள இருந்த வீராப்பு மொத்தமா உடைஞ்சு போச்சு. கிஷோரோட முரட்டுப் பிடிக்கு முன்னாடி தன்னால ஒன்னும் பண்ண முடியாதுனு முடிவே பண்ணிட்டா. தனக்குப் பின்னாடி மலை மாதிரி நிக்கிற கிஷோரோட நெஞ்சுல, தன் மொத்த உடம்பையும் சாய்த்து, முழுப் பாரத்தையும் இவன் மேல இறக்கினா. அவளோட இப்புடிப்பட்ட சரணடைதல் கிஷோருக்கு இன்னும் பெரிய போதையை ஏத்துச்சு. 

கீழ குனிஞ்சிருந்த பூரணியோட முகத்தை இவன் தன் முரட்டுக் கையால மெதுவா மேல தூக்கினான். அவளோட சிவந்த கன்னங்களை வெறி பிடிச்ச மிருகம் மாதிரி கவ்விக் கடிச்சான். வலிக்கும் சுகத்துக்கும் நடுவுல பூரணி துடிச்சுப் போனா. அவனது பற்கள் அவள் சருமத்தில் மிக ஆழமாகப் பதிந்தது.

பூரணியோட நிலைமை இப்போ ரொம்பப் பரிதாபம். சமையல் மேடைக்குக் கீழ இருக்குற ட்ராயருக்குள்ள இவ பாதியில மாட்டி இருக்கு. இவளால சட்டுனு நேரா நிமிர முடியாது. நிமிரணும்னா கொஞ்சம் பின்னாடி நகர்ந்து வரணும். ஆனா பின்னாடி ஒரு இரும்புச் சுவர் மாதிரி கிஷோர் அவளை இறுக்கிப் பிடிச்சு நிக்கிறானே! அவளால ஒரு இன்ச் கூட நகர முடியல சுண்ணி சூத்துல குத்தியது. முன்னாடியும் போக வழியில்லை, பின்னாடியும் நகர முடில. கிஷோரோட இரட்டைத் தாக்குதலுக்குப் பூரணி கொஞ்சமும் தயாராவே இல்லை.

அவன் வாய் சும்மா இல்லை. கடிச்ச கன்னத்துல இருந்து மெதுவா மேல போய், அவளோட மூடிய கண்களையும், சின்ன மூக்கையும் தன் ஈரமான நாக்கால நக்க ஆரம்பிச்சான். அவனோட சூடான எச்சில் படும்போதெல்லாம், பூரணியோட பட்டுப் போன்ற உடம்பு ஒரு இலை மாதிரி நடுங்குது. என்ன பண்றதுன்னே இவளுக்குத் தெரியல. தப்பிக்க வழியே இல்லாததால, ஒரு கல் சிலை மாதிரி கொஞ்சமும் அசையாம கண்ணை இறுக மூடிக்கிட்டு நின்னா.

"ஆஆ....ஆஆ...ஆஹ்... கிஷோர்... விட்ருடாஆஆஆ... .." எனப் பூரணி வலி, தவிப்பு, காமம் மூன்றும் கலந்த குரல்ல கதறுனா. இவ குரல்ல இருந்த கெஞ்சல், இவளுக்குள்ள நடக்குற பெரிய யுத்தத்தைக் காட்டுச்சு. தப்பிக்கத் துடிக்கிறாளா, இல்ல சுகத்துல தவிக்கிறாளானு இவளுக்கே புரியல.

வாயில வேண்டாம்னு சொன்னாலும், இவ உடம்பு வேற கதையைச் சொல்லுது. கிஷோரோட ஒவ்வொரு சீண்டலும் இவளுக்குள்ள புதுப் புது மின்சாரத்தைப் பாய்ச்ச, இவளோட பெண்மையின் வாசலில் நீர் தாராளமாய் சுரக்க ஆரம்பிச்சிருச்சு. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இவள் முழுவதுமாக நனைந்து போனாள்.

கிஷோர் இப்போ தன் முகத்தைக் கீழ இறக்கி, இவளோட சங்குச் கழுத்தைத் தேடிப் போனான். கழுத்து நரம்புல தன் உதட்டை வச்சு, ரொம்ப அழுத்தமா ஒரு கடி கடிச்சான். கடிக்கிற அதே நேரத்துல தன் நாக்கால கடிபட்ட இடத்தை நக்கிக் கொடுத்தான். வலியும் காமம் கலந்த சுகமும் ஒண்ணா சேரும்போது, பூரணியால தாக்குப்பிடிக்க முடியல. வேணாம்னு தடுத்தவ, இப்போ இன்னும் கடி'னு சொல்ற மாதிரி தன் கழுத்தை அவன் வசதிக்காக மேல எக்கிக் கொடுத்தா. அவளது தவிப்பு இவனுக்கு அன்னும் கொண்டாட்டமாக மாறியது.

பூரணியோட வாயில இருந்து இப்போ வார்த்தைகள் வரல, வெறும் முனகல் சத்தம் மட்டும்தான் வருது. இவ மூக்கு வழியா வெளிய வர்ற மூச்சுக்காத்து அனல் காத்தா வீசுது. இவளோட மொத்த உடம்பும் ஒரு நெருப்புச் சட்டி மாதிரி தகிக்குது. வேர்வை துளிகள் உடம்பெங்கும் அரும்பி நின்றது.

அவளால கிஷோரை நிறுத்தவே முடியல. அவளுக்குள்ள ஊற்றெடுத்த புண்டைத்தேண் அவளோட பேண்டீஸை சுத்தமாக நனைச்சு, தொடை வழியா வழியத் தொடங்குச்சு. இதைக் கவனிச்ச கிஷோர், இவ காதுகிட்ட ரொம்ப மெதுவா, 
”உன்னையா இன்னைக்குச் செமயா ஓக்கப் போறேண்டி" என முரட்டுத்தனமா முனகினான். அவன் முனகலில் அத்தனை வக்கிரம் ஒளிந்திருந்தது.

"ம்ம்...ஹான்.."
அவ முனகுன அடுத்த செகண்ட், சற்றும் எதிர்பாராத விதமா தன் ரெண்டு கைகளையும் இவளோட முன்னாடி கொண்டு போனான். பூரணியோட மிக மெதுமெதுப்பான முலைகளைத் தன் பெரிய உள்ளங்கைக்குள்ள அடக்கி, முழு பலத்தோடு இறுக்கிப் பிடிச்சு வெறித்தனமாகக் கசக்க ஆரம்பிச்சான். கிஷோரோட திடீர் முரட்டுத் தாக்குதல்ல, பூரணியோட வாயில இருந்து ஒரு பெரிய அலறல் சத்தமே வெடிச்சு வெளிய வந்துச்சு. மாவு பிசைவது போல இவன் கைகள் கொடூரமாக விளையாடியது.

"ஆஆ....ஆஆ.....ஆஆஆஆஹ்... ஸ்ஸ்ஸ்ஸ்... அஸ்ஸ்ஸ்... ப்ளீஸ் கிஷோர்... நிறுத்துடா... கடவுள் மேல சத்தியமா நிறுத்து... நான் கண்ட்ரோல் இழந்துருவேன்டா... தயவுசெஞ்சு இப்புடிப் பண்ணாத..." எனப் பூரணி வலி தாளாமல் கத்தினா. அவளது குரலில் இப்போது அதிகாரத்தின் சுவடு துளிகூட இல்லை.

கிஷோரோட விரல்கள் இப்போ ஒரு பெரிய ராஜ்யத்தையே ஆளுது. அவளோட இடுப்பை முழுசா ஆக்கிரமிச்சு, தொப்புள் குழியில ஆழமா விளையாடி முடிச்சு, இப்போ முலையின் அடிபாகத்துக்கு வந்து சேர்ந்து சீண்டுது. ஒருபக்கம் பூரணி வார்த்தையால வேணாம்னு தடுத்தாலும், கெஞ்சலுக்குப் பின்னாடி ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஒளிஞ்சிருக்கு. முரடனிடம் முழுமையாக வீழ்ந்துவிட்டாள்.


பூரணிக்கு இப்போ மூச்சு முட்டுது. இவளோட உடம்புல இருந்து ஒருவிதமான நடுக்கம் ஆரம்பிச்சு, கால் விரல் வரைக்கும் பரவுது. தன் மொத்த பலத்தையும் திரட்டி, "ப்ளீஸ்... வேணாண்டா... ..." என முனகல் குரல்ல, கண்கள் கலங்கக் கெஞ்சினா. இவ கெஞ்சல்ல ஒரு போதை ஒளிஞ்சிருக்குன்னு கிஷோருக்கு நல்லாவே தெரியும். இவ வார்த்தைக்கு உயிரே இல்லை.


அவன் அவள் காது மடல்ல சூடா மூச்சு விட்டுக்கிட்டே, "அப்போ ஒரு முத்தம் கொடு... சும்மா ஒரே ஒரு முத்தம்... நீ முத்தம் கொடுத்தா நான் உன்னை விட்டுட்டுப் போயிட்டே இருக்கேன்..." என ரொம்பக் கிறக்கமா ஒரு டீல் பேசுனான். அவன் குரல்ல வஞ்சகமும் காமமும் சரிசமமா கலந்து இருந்துச்சு.

பூரணி கொஞ்ச நேரம் தயங்கினா. ஆனா உடம்புக்குள்ள ஏறுன சூடு அவளை மேற்கொண்டு யோசிக்க விடல. மெதுவாத் தலையை மேல உயர்த்தினா. அவளோட சிவந்த உதடுகள் லேசாப் பிரிஞ்சுச்சு. கிஷோரை நோக்கி, முதன் முதலாய் தன் ஈரமான நாக்கை மெதுவா வெளிய நீட்டினா. காமத்துக்குச் சம்மதம் தெரிவிச்சு சமாதானக் கொடி பறக்க விடுற மாதிரி, இவளோட நாக்கு வெளிய வந்துச்சு.

இதைத் தான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்தான் கிஷோர். ஒரு பசியுள்ள நரி மாதிரி, லபக்கெனப் பாய்ஞ்சு அவளோட நாக்கை மொத்தமாத் தன் வாய்க்குள் இழுத்துப் பிடிச்சான். ஒரு சின்ன தேன் மிட்டாயைச் சப்புற மாதிரி, அவ நாக்கை வெச்சுக்கிட்டு உறிஞ்சிச் சப்பிச் சுவைக்க ஆரம்பிச்சான்.

"ம்ம்ம்... ஆஆஆ... கிஷோஓஓர்..." பூரணியின் தொண்டைக்குள் இருந்து எச்சில் ஒழுக, ஒரு இன்ப முனகல் வெடிச்சுது.

[Image: black-and-white-couple-kiss-photography-...468288.jpg]

"என்ன ருசிடி ... இவ்வளவு இனிப்பா இருக்கே... உன் புருஷன் அருண் ரொம்பக் கொடுத்து வச்சவன்டி... ஆனா, இன்னைக்கு தேன் எனக்கு மட்டும்தான்..." எனக் காம வெறியோடு கிசுகிசுத்தான்.

அவனது நாக்கு சும்மா இருக்கல. பூரணியின் வாய்க்குள்ள முழுசாப் புகுந்து, அவளோட கடைவாய்ப் பல் வரைக்கும் ரொம்ப ஆழமாப் போச்சு. அங்க சுரந்து கிடந்த எச்சில் அமிர்தத்தை மொத்தமா உறிஞ்சி தாகம் தீரக் குடிச்சுது. அவளும் எந்தத் தடையும் சொல்லல இவன் நாக்குக்கு இடம் கொடுத்துப் பவ்யமா நின்றாள்.

வெளியுலகம் பத்தி ரெண்டு பேருக்கும் எந்தச் சிந்தனையும் இல்லை. சத்தமே இல்லாம, ஒருத்தர் எச்சிலை இன்னொருத்தர் ரொம்ப ஆசையா, 
வெறியுடன் விழுங்கிக் குடிக்க ஆரம்பிச்சாங்க. இருவரின் மூச்சுக்காற்றும் ஒண்ணோடு ஒண்ணு மோதி, பெரும் புயலா மாறிச்சு. காமப் போதையில ரெண்டு நாக்குகளும் இரு பாம்புகளாக ஒண்ணையொண்ணு பின்னிப் பிணைஞ்சு, வழுக்கி விளையாட ஆரம்பிச்சுது.

"ச்ச்சுக்... ச்ச்சுக்... ஸ்ஸ்ஸ்..." என உதடுகளும் நாக்குகளும் உரசும் சத்தம் மட்டும் சமையலறைக்குள்ள மிகச் சத்தமாக எதிரொலிக்குது.

"ம்ம்ம்... ஆஹ்... கடிக்காதடா... ரொம்ப வலிக்குது... மெதுவா..." எனப் பூரணி மெதுவா முனகினாள்.

"வலிக்குதா? பொய் சொல்லாதடி கள்ளி... இவ்வளவு நேரம் வீராப்பு பேசுனியே, இப்போ எப்படிச் சுகமா இருக்குன்னு சொல்லுடி... உன் உடம்பு என்னைக் கூப்பிடுறது எனக்குக் கேக்குதுடி..." என முணுமுணுத்துக்கிட்டே இவ நாக்கை இன்னும் ஆழமாச் சப்பினான்.

பூரணி பொய்தான் சொல்றா, இவளுக்கும் காமச் சுகம் பிடிச்சிருக்குன்னு கிஷோருக்கு ரொம்பத் தெளிவாப் புரிஞ்சிருச்சு. அவன் தன் ரெண்டு முரட்டுக் கைகளையும் கீழ இறக்கி, பூரணியின் பிளவுஸுக்கு மேலேயே மெதுமெதுப்பான பால்முலைகள் மேல வெச்சான். கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம, மிருகத்தனமா இரண்டு முலைகளையும் பிசைஞ்சு எடுக்க ஆரம்பிச்சான். 

"ஆஹ்...ஹ்ஹ்... கிஷோர்... என்னடா பண்ற... வி...டுடா என்...ன... ஆஆஆ..."

"உன்னை சும்மா விட வந்திருக்கேன்னு நெனச்சியாடி? இன்னைக்கு உன்னைக் கிழிச்சுப் பாக்கப் போறேன்..." என வெறியோடு சொல்லிக்கொண்டே, அருண் மனைவியின் முழு நாக்கையும் உள்வாங்கிக் கொண்டான். தப்பிக்க முடியாதபடி இவள் நாக்கை ஆழமாகக் கடித்து, மறுபடியும் இவள் வாய்க்குள் நுழைந்து, வாய் முழுதும் ஒரு ராஜாவைப் போல வலதுபுறமும் இடதுபுறமும் வலம் வந்தான்.

கிஷோரின் கண்கள் காம வெறியில ரத்தம் கட்டுன மாதிரி முழுக்கச் சிவந்து போயிருந்துச்சு. பூரணியும் இப்போ முழுசா ஏதோ ஒரு புதுப் போதைக்குள்ள மிதந்துகிட்டு இருக்கா. அவ லைட்டா கிஷோரோட கைகளைத் தடுத்து எதிர்த்தாலும், அவளோட எதிர்ப்பில் எந்தப் பலமும் இல்லை அது வெறும் சம்பிரதாயத்துக்காகப் பண்ற மாதிரி தான் இருந்துச்சு. அவள் கைகள் இவனை விலக்குவதற்குப் பதிலாக, இவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டது.

அவள் மூச்சு மென்மேலும் சூடாகி, சூடாகி அனலாய் வெந்தது. உடம்பெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பி நின்றது. நெஞ்சுக்கூடு ஏறி இறங்கித் தவித்தது.

கிஷோர் அவள் முலைகளை இன்னும் பலமாகப் பிசைந்துகொண்டே, "உன் முலைகள் எவ்வளவு மெத்து மெத்துனு இருக்கு பூரணி... இதை எப்படியாவது என் கைகளால பிசைய மாட்டோமானு தவிச்சுப் போயிருந்தேன் தெரியுமா? இன்னைக்கு என் ஆசை தீருற வரைக்கும் கசக்கிப் பிழியப் போறேன்... உன் புருஷன் தொட்டுப் பார்க்காத இடத்துல எல்லாம் நான் கை வைக்கப் போறேன்டி..." என்றான்.

பூரணி தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டு, "ம்ம்ம்... பிழிஞ்சுக்கோடா... என்னைய என்ன வேணாலும் பண்ணிக்கோடா... ... உன் இஷ்டப்படி செஞ்சு முடிடா..." என முனகினாள். பத்தினிப் பெண் முழுமையாகக் காமப் பிசாசாய் மாறி, தப்ப வழி தேடாமல் இவனிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டாள்.


கிஷோர் தன் இரண்டு முரட்டுக் கைகளையும் கொண்டு பூரணியின் இரண்டு முலைகளையும் மிகப் பலமாகப் பிடித்து அழுத்தினான். பூரணிக்கு இப்போ தன்னோட கைகளைத் தூக்கி எதிர்க்கத் துளியும் தெம்பு இல்லை. சும்மா ரெண்டு கைகளையும் கீழ தொங்கப் போட்டுட்டு, பின்னாடி உறுதியான பாறை போல் நின்ற கிஷோரோட அகண்ட நெஞ்சுல தன் முழு உடம்புப் பாரத்தையும் இறக்கிச் சாஞ்சுக்கிட்டா. இவள் முழுசா ஒரு போதை கலந்த மயக்க நிலைக்குப் போயிட்டா. பாவாடைக்குள்ள இப்போ மதனநீர் அருவி போலப் பெருக்கெடுத்து ஓடி, இவள் போட்டிருந்த ஜட்டியே முழுசா நனைஞ்சிருச்சு. தன்னோட உடம்பு கட்டுக்கடங்காம கேட்குற காமச் சுகத்துக்கு முன்னாடி, எது சரி, எது தப்புங்கிற உலகத்து நினைவே இப்போ இவளுக்குக் கொஞ்சமும் இல்லை.

கிஷோரோட இரண்டு கரடுமுரடான கைகளும் இவளது மார்பகங்களை அடியில் இருந்து கெட்டியாகத் தாங்கிப் பிடிச்சு, மேலிருந்த காம்புகளைத் தன் கடினமான விரல்களால கொஞ்சமும் இரக்கமே இல்லாம நசுக்கிப் பிழிஞ்சுகிட்டு இருக்கு. ஒரு பழுத்த பழத்தைப் பிழியுற மாதிரி இவன் விரல்கள் கொடூரமா விளையாடுது.

பூரணிக்கு இப்போ வலி உயிரை உருவுது. இவள் உதடுகளைக் கடித்துக் கொண்டு, "ஆஆஆஆஆஆ...ஹ்... இப்புடிப் ... கொஞ்ச்ச்ச்ம்ம்ம்ம்ம்... மெதுவாஆஆஆ... அமுக்குடாஆஆஆ... உசுரு போகுதுடா... ரொம்ப வலிக்குதுடாஆஆஆ..." எனத் தவிப்போடு கதறினா. இவள் குரலில் வலியும் சுகமும் சரிசமமாகப் பின்னிப் பிணைந்து ஒலித்தது.

கிஷோர் காமச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டே, இவள் காதருகே குனிந்து, "ஓஹோ! அப்போ உன் முலையை நான் அமுக்குறது உனக்கு முழுச் சம்மதம்தானா? இல்லை இதுக்கும் பத்தினி வேஷம் போட்டுத் திமிராப் பேசுவியா? சொல்லுடி!" என அதிகாரட்டிக் கேட்டான்.

பூரணி பெருமூச்சு வாங்கிக்கிட்டே, "நான் வேணாம்னு சொன்னா மட்டும் நீ கேக்கவா போற? உன் உடம்புல இவ்வளவு முரட்டுப் பலம் இருக்கு. உனக்கு என்ன பண்ணனுமோ, என்ன ஆசையோ, அதை நீ பண்ணிக்கிட்டே தானே இருப்ப... உன்னைத் தடுக்குற அளவுக்கு எனக்குக் கொஞ்சம் கூட சக்தி இல்லைடா..." எனச் சொல்லி, கிஷோர்கிட்ட முழுசாத் தன்னை ஒப்படைச்சிட்டா. இது வேறு வழியற்ற, ஆனால் காமத்தால் கட்டப்பட்ட ஒரு முழுமையான ஆத்ம சமர்ப்பணம்.


கிஷோர் விடாம, "பதில் சொல்லுடி, அப்போ நான் உன் பழத்தை நல்லா அமுக்கவா? உன் வாயால சம்மதம் சொல்லு..." என இவள் காது மடலைக் கடித்தபடி முனகினான்.

பூரணி வெட்கத்துலயும், நரம்பைப் புடைக்க வைக்கும் வலியிலயும் எந்தப் பதிலும் சொல்லலை. அமைதியா மூச்சை மட்டும் வேகமா விட்டுக்கிட்டு நின்றாள்.

கிஷோர் சினந்து போய், அவள் மார்புக் காம்பை இன்னும் பலமா நசுக்கி, "கேட்டதுக்குப் பதில் சொல்லுடி! அமுக்கவா வேணாமா?" என மறுபடியும் மிரட்டலாகக் கேட்டான்.

பூரணி உடனே துடிச்சுப் போய், "ஆமாம்... அமுக்கு... ஆனா கொஞ்சம் மெதுவா அமுக்குடா... ப்ளீஸ்... என்னைக் கொன்னுடாத..." என முழுவதுமாக இறங்கி வந்தாள்.

கிஷோர் வஞ்சகமாச் சிரிச்சுக்கிட்டே, "ஏன்டி மெதுவாப் பண்ணனும்? மெதுவாப் பண்ணா என் காம வெறி அடங்காதுடி..." என்றான்.

"நீ ரொம்ப வேகமா, ஒரு மிருகம் மாதிரி முரட்டுத்தனமா அமுக்குறப்போ எனக்கு உசுரே போகுற அளவுக்கு வலிக்குதுடா... கொஞ்சம் லேசாப் பண்ணுடா..." எனப் பூரணி மன்றாடினாள்.

கிஷோர் இவள் கழுத்தில் முத்தமிட்டபடி, "உன் இஷ்டம்டி... என் குட்டி... உன்னை எப்படி வெச்சுக்கணுமோ இப்போ எனக்குத் தெரியும்..." எனச் சொல்லி இவளை இன்னும் இறுக்கிக் கட்டிக்கொண்டான்.

இன்னொரு பக்கம் இவனோட சுண்ணி இவன் போட்டிருந்த பேண்ட்டைக் கிழிச்சுக்கிட்டு வெளிய வர்ற அளவுக்கு முரட்டுத்தனமா விறைச்சுத் துடிச்சுக்கிட்டு இருக்கு. அந்த இரும்புப் பாறை போன்ற விறைப்பு, பூரணியோட குண்டிகள்ல மிக அழுத்தமாப் பின்னாடி இருந்து குத்திக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு முறை அவன் மூச்சு விடும்போதும், அவன் சுண்ணி அவள் சூத்துசதையில் உரசி ஒரு தீயை உருவாக்குது. ஆனா பூரணிக்கு இப்போ இதையெல்லாம் தடுக்குற நிலைமையில மனசோ உடம்போ கொஞ்சமும் இல்லை. கிஷோர் செய்யுற அத்தனை முரட்டுத்தனமும் இவளுக்கு ஒரு விசித்திரமான இன்பமா மாறிப்போச்சு. சுமார் அஞ்சு நிமிஷத்துக்கு கிஷோர் இவளோட மார்பகங்களை விடாமத் தொடர்ந்து கசக்கிப் பிழிஞ்சுகிட்டு இருந்தான். இவள் முலைகள் முழுதும் சிவந்து தகித்தது.

அப்புறம் மெல்ல கிஷோர் தன் ஒரு கையை மட்டும் முலையில் இருந்து எடுத்து, பின்னாடி தன் பேண்ட்டுக்குக் கீழ கொண்டு போனான். அவன் அணிந்திருந்த பேண்ட் ஜிப்பைச் சத்தம் வரக் கீழ இறக்கினான். உள்ளே சிறைப்பட்டிருந்த அவனது நரம்புகள் புடைத்த, பல குடும்பப் பெண்களின் பெண்மையை ஆட்சி செய்த தடிமனான செங்கோல், சுதந்திரமா வெளிய குதிச்சுச்சு. கொஞ்சமும் தாமதிக்காம, சுண்ணியைப் பூரணியோட சேலைக்கு மேலேயே இவளோட குண்டிகள்ல நடுப் பிளவுல வச்சு பலமாத் தேய்ச்சான்.

சுண்ணியின் சூடு சேலையைத் தாண்டி இவள் உடலில் பட்டதும், "ஆஹ்... ஈஸ்ஸ்ஸ்... அம்மாஆஆ..." எனப் பூரணி உச்சக்கட்ட தவிப்பில் முனகினாள்.

கிஷோர் தன் ஒரு கையைப் பூரணியோட குண்டிகள் மேல வச்சு நல்லா அமுக்கிக்கிட்டே, சுண்ணியைத் தேய்க்க ஆரம்பிச்சான். மறுகையை மெல்ல அவளோட மார்புல இருந்து கீழ இறக்கினான். அவனோட முரட்டு விரல்கள் அவளோட இடுப்பு மடிப்புகளை உரசிக் கடந்து, தொப்புளைத் தாண்டி மெதுவாச் சறுக்கிக் கீழ இறங்குச்சு. இன்னும் கொஞ்ச தூரத்துல அவளோட சிவந்த புண்டை ஈரத்தோட காத்துக்கிட்டு இருக்கு. கிஷோர் சேலைக்கு மேலேயே தன் கையை மெல்ல மெல்ல நகர்த்தி, அவளோட அடிவயிற்றைத் தாண்டி, அவளது பெண்மையின் வாசலை நோக்கிக் கீழ கொண்டு போனான். இவன் முரட்டு விரல்கள் எப்போ தன் ரகசியப் பகுதியைத் தொடும் எனப் பூரணியின் மூச்சுக்காற்று சூடாகித் துடிதுடித்துக் காத்திருந்தது.


கிஷோரோட முரட்டு விரல்கள் சேலைக்கு மேலேயே பூரணியோட தொடையைச் சுத்தி வலம் வந்தப்போ, அவளுக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஜிவ்வுனு ஏறுச்சு. அந்த விரல்கள் இப்போ அவளோட அடிவயித்தைத் தாண்டி, ரகசியப் பள்ளத்தை நோக்கிப் போய்க்கிட்டு இருக்குன்னு பூரணிக்குத் தெளிவாப் புரியுது. ஆனா அவளோட நிலைமை இப்போ ரொம்ப மோசம். உடம்பு முழுக்கக் காமத் தீ பரவி, அவளை ஒருவிதமான போதையில ஆழ்த்திருச்சு. இப்போ அவளால வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட "வேணாம்"னு சொல்ல முடியாது. அவளோட மனசு ஒரு பக்கம் தடுக்க நினைச்சாலும், அவளோட பெண்மை கிஷோரோட தீண்டலுக்குப் பச்சைக் கொடி காட்டிடுச்சு.

கிஷோர் இவளோட கழுத்துல தன் உதடுகளைப் பதிச்சுக்கிட்டே ரொம்பக் கம்மலான குரல்ல கூப்பிட்டான், 

"ஏய்..."

பூரணிக்குத் தொண்டை அடைச்சிருச்சு. மூச்சு வாங்கிக்கிட்டே, "ம்...ஸஸா..." என ஒரு முனகலைப் பதிலாத் தந்தா. இவளோட இந்தக் குரலே கிஷோருக்கு இன்னும் வெறியை ஏத்துச்சு.

"உன்னத்தாண்டி..." என கிஷோர் இவளோட காது மடலைக் கவ்வி இழுத்தான்.

"என்ன..." எனப் பூரணி மயக்கத்தோடு கேட்டா.

"வேணும்..."

"என்ன வேணும் உனக்கு?" - பூரணிக்குத் தெரியும் அவன் எதைக் கேக்குறான்னு, இருந்தாலும் அவளோட அடிவயிறு ஒருவித எதிர்பார்ப்புல துடிச்சுச்சு.

கிஷோர் இவளோட பால் கலசங்கள ஒரு கையால பலமாப் பிசைஞ்சுக்கிட்டே,

 "உன் தேன் கூடு வேணும்டி..." என்றான். இவன் சொன்ன அந்த வார்த்தை பூரணியோட நாடி நரம்பெல்லாம் மின்னலாப் பாய்ஞ்சுச்சு.

பூரணி கொஞ்சம் வெட்கத்தோடும், தவிப்போடும், 

"என்கிட்ட... என்கிட்ட எங்க தேன் இருக்கு?" என இழுத்தா.

கிஷோர் அவளோட குண்டிகள்ல தன் விறைச்ச சுண்ணியை வச்சு ஒரு அழுத்து அழுத்தி, 

"உன் கால விரிடி என் கள்ளப் பொண்டாட்டி... அங்கே உன் புடைச்சிருக்கற புண்டைக்குள்ள தேன் இருக்கு ... அதை நான் அணு அணுவாச் சுவைக்கணும்டி..." என்றான்.

"ச்சீ... போடா..." எனப் பூரணி சும்மா பேருக்குச் சொன்னாலும், அவளோட கால்கள் தானாவே கிஷோரோட வசதிக்காக லேசா விரிய ஆரம்பிச்சுச்சு.

[Image: sexy-kisses-wallpaper-3.jpg]

கிஷோர் இவளோட இடுப்பை வளைச்சுப் பிடிச்சு, "உன் புண்டையை விரிச்சு, அந்தத் தேனை மொத்தமா இன்னைக்குக் குடிக்கப் போறேண்டி..." சொன்ன அந்த நொடி, பூரணியோட பெண்மையில ஒரு பெரிய மாற்றம். இவன் சொன்ன அந்தப் பச்சை வார்த்தை இவளுக்குள்ள ஒரு பெரிய வெறியைக் கிளப்பி, இவளோட புண்டைப்பால் அப்படியே தாராளமா முட்டிக்கொண்டு வெளிய ஒழுக ஆரம்பிச்சுச்சு. ஜட்டி முழுக்க நனைஞ்சு, அது இப்போ சேலையையும் நனைக்கத் தொடங்கிடுச்சு. இவளோட உள்ளுணர்வு 'தப்புன்னு கத்துனாலும், இப்போ எல்லாமே எல்லை மீறிப் போயிருச்சு. கிஷோரோட அந்த முரட்டுத்தனமான ஆக்ரோஷத்துக்கு முன்னாடி, இவ ஒரு சின்னக் கோழிக்குஞ்சு மாதிரி பருந்திகிட்ட சிக்கித் தவிச்சா.

சமையலறை முழுக்கக் காம வாசனை ஆக்கிரமிச்சிருந்த அந்த நேரத்துல, எதிர்பாராத விதமா ஒரு சத்தம் கேட்டுச்சு. அது பூரணியோட போன் ரிங்டோன்.

"ட்ரிங்... ட்ரிங்..."

முதல்ல அந்தச் சத்தம் பூரணிக்குக் கேக்கவே இல்லை. அவ கிஷோரோட சுகத்துல கரைஞ்சு போயிருந்தா. ஆனா அந்தப் போன் விடாம அடிச்சுக்கிட்டே இருக்க, காமக்கடல்ல மூழ்கி இருந்த பூரணி மெல்ல மெல்லக் கரைக்குத் திரும்ப ஆரம்பிச்சா. அந்தப் போன் சத்தம் அவளை நிஜ உலகத்துக்குக் கொண்டு வந்துச்சு. கஷ்டப்பட்டுத் தன் முகத்தைத் திருப்பிப் பார்த்தா.

டிஸ்ப்ளேல அவளோட கணவன் "அருண்"னு பேர் மின்னுச்சு. அந்தப் பேரைப் பார்த்த அந்த நிமிஷம், பூரணிக்கு ஒரு நிமிஷம் உசிரே போன மாதிரி இருந்துச்சு. இவ்வளவு நேரம் தூங்கிப் போயிருந்த அவளோட பத்தினித்தனம், தன் புருஷனோட பேரைப் பார்த்ததும் சட்டென்று தலைதூக்கிடுச்சு. ஒருவித குற்ற உணர்ச்சியும் பயமும் அவளை மொத்தமா ஆட்கொண்டது.

உடனே பலத்தை வரவழைச்சுக்கிட்டு, கிஷோரைத் தன் முழு பலத்தோடு தள்ளிவிட்டா. கிஷோர் இந்தத் திடீர் மாற்றத்தை எதிர்பார்க்கல லேசா நிலைதடுமாறிப் பின்னாடி போனான். பூரணி கையும் ஓடாம காலும் ஓடாம, போனைத் தூக்கிக்கிட்டுத் தன் ரூமுக்குள்ள ஓடிப் போனா. உள்ள போன வேகத்துல கதவை டபார்னு சாத்தி, உள்பக்கமாத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டா. பெட்ல போய் உட்கார்ந்து மூச்சிரைக்கத் தன் புருஷனோட போனை எடுத்தா.

வெளியே கிஷோருக்கு உச்சக்கட்டக் கோபம். கைக்குக் கிடைச்ச புதையல் கடைசி நேரத்துல நழுவிப் போன மாதிரி ஒரு வெறி இவனுக்கு. வேகம் வேகமாப் பூரணியோட ரூம் கதவண்டை வந்து, கதவை ஓங்கித் தட்டுனான்.

"கதவைத் திறடி பூரணி! கதவைத் திற!" உறுமுனான். ஆனா உள்ள இருந்து எந்தப் பதிலும் இல்லை. பூரணி போனை இறுக்கிக் கையில பிடிச்சுக்கிட்டு, பெட்ல மல்லாக்கப் படுத்துக் கண்ணை மூடிக்கிட்டா. அவளோட இதயம் டப் டப்னு அடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

கிஷோர் கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான். அவ கதவைத் திறக்கப் போறது இல்லைன்னு புரிஞ்சதும், கதவுக்கு வெளிய நின்னுக்கிட்டே அவளோட காதுல விழுற மாதிரி கத்தினான். 

"என்னையா தள்ளி விட்டுட்டு ஓடி வர்ற? இந்த கிஷோர் யாருன்னு உனக்குக் காட்டுறேன்டி! நீ இத்தனை வருஷமாத் தரையில் கால் படாமல், ஏசில தூங்கி, பன்னீர்ல குளிச்சு, பார்த்துப் பார்த்து மெயின்டைன் பண்ணி வளர்த்து வச்சிருக்கியே... உன் அழகான உடம்பு! அதை இந்தத் தையல்காரன் கிஷோர் அணு அணுவா அனுபவிப்பேன்டி!"

இவன் பேச்சை உள்ள கேட்ட பூரணிக்கு உடம்பெல்லாம் நடுங்குச்சு. கிஷோர் விடாமத் தொடர்ந்தான், 




"நல்லாச் சாப்பிட்டு கொழுத்துப்போன உன் உடம்பையும், முந்திரி பாதாம் சாப்பிட்டு உன் பெண்மையில ஏறியிருக்குதே ஒரு கொழுப்பு... அந்தப் புண்டை கொழுப்பை என் சுண்ணியில குத்தி குத்தி கடைஞ்சு வெளிய எடுப்பேன்டி! நீயும் உன் புருஷனும் படுத்து முதல் இரவு கொண்டாடின இதே பெட்ரூம்ல, இதே பெட்ல வச்சு, உன்னைக் கதறக் கதற முழுசா ஓத்து உன் புண்டையை எனக்கு அடிமையாக்குவேன்டி! இது இந்த கிஷோர் விடுற சவால்... பாத்துக்கலாம்!"


[Image: Spoon-Fuck.jpg]


கோபத்துல கிஷோரோட மூச்சு இரைச்சுச்சு. விறுவிறுவென்று கீழே இறங்கி வந்து, வேலைக்காரி பத்மாவிடம், "நான் கிளம்புறேன்"னு மட்டும் சொல்லிவிட்டு, தன் பைக்கை ஸ்டார்ட் செஞ்சான். பூரணியின் அழகையும், அவளது தவிப்பையும் மனதில் இருத்திக்கொண்டு, பைக் வேகமா அந்த வீட்டை விட்டுப் பறந்தது. இவன் விட்டுட்டுப் போன அந்தச் சவால், அந்த ரூமுக்குள்ள பூரணியோட காதுல இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்துச்சு.
[+] 8 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 05-04-2026, 09:37 PM



Users browsing this thread: 3 Guest(s)