05-04-2026, 10:39 AM
"ஹூஃப்… ஹூஃப்.ஹூஃப்… ஹூஃப்".
கீதாவால் இதற்கு மேல் முடியவில்லை. அவள் மூச்சு இறைக்க இறைக்க உயிர் போகும் அளவிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
அந்த பயமான நேரத்திலும் அவளது எண்ண ஒட்டத்திற்கு குறைவில்லை. "யார் இவர்கள். ஏன் என்னை விரட்டுகிறார்கள். யார் அனுப்பி இருப்பார்கள்."
யார் என்று அவளால் ஜோசிக்க முடியவில்லை. யாரும் அவளது மூளைக்கு தனியா தென்படவில்லை.
ஏனெனில் கல்லூரியில் மாணவர்கள் முதல் ப்ரோபஸ்ஸோர் வரை அனைவரையும் பகைத்து இருந்தாள்.
ப்ரோபஸ்ஸோர் கீதா. சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றிலே ஆங்கில பேராசிரியை.
படையப்பா நீலாம்பரி…. திமிரு ஈஸ்வரி போல….. திமிருக்கு இன்னொரு உருவம் என்றால் அது கீதா தான்…. கல்லூரியில் தனக்கு பெரியவர் ஆனாலும் சரி சிறியவர் ஆனாலும் சரி… யாரிடமும் அடங்கி போக மாட்டாள்.
அவள் சொல்லுவது தன சதாம் அவளின் விருப்பம் தன சாசனம். அவளுக்கு அரசியல் பின்புலம் ஒன்று இருப்பதால் அவளிடம் யாரும் வம்பு வளர்க்கவும் விரும்பவில்லை.
நிலத்தில விழுந்த பேனாவை கூட குனிந்து எடுக்க மாட்டாள் . அதை எடுத்து குடுக்க கூட பக்கத்தில் இருப்பவரை, அது யாரை இருந்தாலும் கூப்பிட்டு எடுத்து தர சொல்லுவாள். அந்த அளவுக்கு திமிர் பிடித்தவள்.
இன்று அவளுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பேராசிரியை விருது வழங்கும் நிகழ்வு. 10 வது வருடமாக இந்த விருதை வாங்கி வீடு திரும்பி கொண்டு இருந்தால். அவளது விருதை பார்த்து சிரித்த படி கார் ஒட்டிக்கொண்டு இருந்தாள் . எதிர் பாரத விதமாக அவளது வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் பொது அவளது கார் நின்று விட்டது. “இந்த டிரைவர் நாய். லீவு எடுத்துகிட்டானா இன்னிக்கினு பார்த்து” என்று எரிச்சலில் திட்டி தீர்த்தாள்.
சரி வீடு அருகில் தானே இந்த நாடு ராத்திரியில் யார் இருப்பார்கள் நடந்து போய் விடலாம் என்று காரில் இருந்து இறங்கிய போது தான், எங்கிருந்தோ 3 பேர் அவளை நோக்கி கத்தியுடன் ஓடிவந்தனர். நல்ல வேளையாக அவர்கள் தொலைவில் வரும் போதே மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் கண்டு விட்டாள்.
அவளது மூளை அவளுக்கு வேற எதுவும் சொல்ல வில்லை . "ஓடு" என்று மட்டுமே சொன்னது. அங்கிருந்து அந்த தெருவின் முடிவில் இருந்த அவளது வீட்டை நோக்கி ஓட தொடங்கினாள்.
கீதாவால் இதற்கு மேல் முடியவில்லை. அவள் மூச்சு இறைக்க இறைக்க உயிர் போகும் அளவிற்கு ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
அந்த பயமான நேரத்திலும் அவளது எண்ண ஒட்டத்திற்கு குறைவில்லை. "யார் இவர்கள். ஏன் என்னை விரட்டுகிறார்கள். யார் அனுப்பி இருப்பார்கள்."
யார் என்று அவளால் ஜோசிக்க முடியவில்லை. யாரும் அவளது மூளைக்கு தனியா தென்படவில்லை.
ஏனெனில் கல்லூரியில் மாணவர்கள் முதல் ப்ரோபஸ்ஸோர் வரை அனைவரையும் பகைத்து இருந்தாள்.
ப்ரோபஸ்ஸோர் கீதா. சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றிலே ஆங்கில பேராசிரியை.
படையப்பா நீலாம்பரி…. திமிரு ஈஸ்வரி போல….. திமிருக்கு இன்னொரு உருவம் என்றால் அது கீதா தான்…. கல்லூரியில் தனக்கு பெரியவர் ஆனாலும் சரி சிறியவர் ஆனாலும் சரி… யாரிடமும் அடங்கி போக மாட்டாள்.
அவள் சொல்லுவது தன சதாம் அவளின் விருப்பம் தன சாசனம். அவளுக்கு அரசியல் பின்புலம் ஒன்று இருப்பதால் அவளிடம் யாரும் வம்பு வளர்க்கவும் விரும்பவில்லை.
நிலத்தில விழுந்த பேனாவை கூட குனிந்து எடுக்க மாட்டாள் . அதை எடுத்து குடுக்க கூட பக்கத்தில் இருப்பவரை, அது யாரை இருந்தாலும் கூப்பிட்டு எடுத்து தர சொல்லுவாள். அந்த அளவுக்கு திமிர் பிடித்தவள்.
இன்று அவளுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த பேராசிரியை விருது வழங்கும் நிகழ்வு. 10 வது வருடமாக இந்த விருதை வாங்கி வீடு திரும்பி கொண்டு இருந்தால். அவளது விருதை பார்த்து சிரித்த படி கார் ஒட்டிக்கொண்டு இருந்தாள் . எதிர் பாரத விதமாக அவளது வீடு இருக்கும் தெருவுக்குள் நுழையும் பொது அவளது கார் நின்று விட்டது. “இந்த டிரைவர் நாய். லீவு எடுத்துகிட்டானா இன்னிக்கினு பார்த்து” என்று எரிச்சலில் திட்டி தீர்த்தாள்.
சரி வீடு அருகில் தானே இந்த நாடு ராத்திரியில் யார் இருப்பார்கள் நடந்து போய் விடலாம் என்று காரில் இருந்து இறங்கிய போது தான், எங்கிருந்தோ 3 பேர் அவளை நோக்கி கத்தியுடன் ஓடிவந்தனர். நல்ல வேளையாக அவர்கள் தொலைவில் வரும் போதே மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் கண்டு விட்டாள்.
அவளது மூளை அவளுக்கு வேற எதுவும் சொல்ல வில்லை . "ஓடு" என்று மட்டுமே சொன்னது. அங்கிருந்து அந்த தெருவின் முடிவில் இருந்த அவளது வீட்டை நோக்கி ஓட தொடங்கினாள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)