04-04-2026, 01:29 AM
(This post was last modified: 04-04-2026, 01:31 AM by Rajesh Karthik. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையின் ஆசிரியர் மோகன்காந்த் நீண்ட நாட்களாக இந்த கதையின் அடுத்த கட்ட பாகத்தை பதிவிடாமல் காலம் தாழ்த்தி வருவதால் நானே இந்த கதையை எடுத்த கட்ட நகருக்கு எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன்
நீண்ட இடைவெளியில் இந்த கதை நின்று கொண்டே இருக்கிறதுகதையின் ஆசிரியர் வேலைப்பளு காரணமாக இந்த தளத்திற்கு வருவதே இல்லை அவரிடம் பலமுறை முறையிட்டும் அவர் கதையை பதிவிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் இந்த கதையை அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லாது
எனவே இந்த கதையின் அடுத்த கட்ட நகர்வை நான் எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன்
நீண்ட இடைவெளியில் இந்த கதை நின்று கொண்டே இருக்கிறதுகதையின் ஆசிரியர் வேலைப்பளு காரணமாக இந்த தளத்திற்கு வருவதே இல்லை அவரிடம் பலமுறை முறையிட்டும் அவர் கதையை பதிவிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார் இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் இந்த கதையை அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லாது
எனவே இந்த கதையின் அடுத்த கட்ட நகர்வை நான் எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)