Yesterday, 04:31 PM
Update 19-D
ரவியின் பெற்றோரின் திருமண நாள் இரவு 11.30 மணி... ரவியின் வீட்டில் இல்லாமல்
வேலு அவர்கள் அனைவரையும் ஒரு Hill station கு கூட்டி வந்திருந்தார்.. பல தடைகளுக்கு பிறகு வேலு ரவியை எப்படியோ அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ரகு விற்கு உதவி செய்வதற்காக இறுதியாக வேலு அவனை அந்த இடத்தில் இருந்து அனுப்பியிருந்தார்...
ரவி இன்று இந்த அளவு எதிர்ப்பு காட்டுவான் என்பதை வேலு நினைத்துக்கூட பார்க்கவில்லை... ரவி சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி இருந்தது...
சரியாக இரவு 9 மணிக்கு ரவி வேண்டா வெறுப்பாக ....தவிர்க்க முடியாத காரணங்களால் அதுவும் தன் நண்பன் ரகுவை கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார்கள்... அவனுக்கு உடனடியாக பணம் கட்டவும் அவனை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள தற்போது அவன் மனைவி கிருத்திகா மட்டுமே அருகில் உள்ளதால் இவன் உதவியாக இருக்க...கோவையை நோக்கி வேலுவின் காரில் பறந்து கொண்டிருந்தான்... தன் நண்பன் தற்போது தனக்கு எந்த உதவியும் பெரிதாக செய்யவில்லை என்றாலும்
ஒரு காலத்தில் அவன் செய்த உதவியை நினைத்து பார்த்து ...விருப்பமே இல்லாமல் கோவையை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்... ஊட்டியில் இருந்து கோவை வர 3 1/2 மணி நேரத்தில் இருந்து 4 மணிநேரம் வரை ஆகும்... இரவு அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததால் கொஞ்சம் சீக்கிரமாக வரலாம்... ரவி மேட்டுப்பாளையத்தை தற்போது தாண்டி இருந்தான்... அவன் மனது முழுக்க இன்று எப்படியாவது அதியை காப்பாற்றிவிட வேண்டும். என நினைத்தாலும் அவன் முயற்சி 9 மணி வரை பலனளித்தது..அதற்கு பிறகு முடியவில்லை.... அவன் காரை ஓட்டிக்கொண்டு இருந்தாலும் அவன் மனம் முழுக்க வலிகள்...கண்களில் கண்ணீர் சிறிதாக ...கக்கோல்டு போன்ற எந்த சிந்தனைகள் இப்பொழுது அவன் மனதில் இல்லை...
இன்று அதியை அந்த புது புடவையில் பார்த்ததும் ரவியால் அவள் அழகை ஆராதிக்க முடியாமல் இருக்கவில்லை..
இவ்வளவு அழகான மனைவியை தேவையில்லாமல் இன்னொருவரிடம் இழந்து விட்டோமே என வருந்தினான்...
இப்பொழுது இவன் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது அங்கே அந்த private cottage இல் இந்நேரம் தன் மனைவியும் வேலுவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்பதை அறிந்த ரவியால் தன் நிலையை கண்டு வருந்தாமல் இருக்கமுடியவில்லை....
ஆனால் அந்த cottage இல் இன்று நிறைய வேலைகார்கள் இருந்தார்கள்... அதுமட்டுமல்லாமல் தன் பெற்றோரும் அங்கு இருக்கிறார்கள்.. அன்று தூக்க மாத்திரை கொடுத்தான்...இன்று என்ன செய்திருப்பானோ.... அந்த வேலு..... என்று நொந்தபடியே காரை இன்னும் வேகமாக ஓட்டினான் ரவி.....
தனது பெற்றோரின் திருமண நாளுக்கு ஏற்கனவே துணி எடுத்திருந்தாலும் நேற்று மாலை அதி வீட்டுக்கு வரும்போது
ஆச்சரியமாக அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வரவேண்டிய வேலு இப்பொழுது அதி கூட ஒரு நாள் முன்னதாக மாலை வீட்டுக்கு வந்திருந்தார்...
ரவி இரவு 7 மணிக்கு வீட்டிற்குள் புழுக்கமாக இருந்ததால்
வீட்டிற்க்கு வெளியில் சேர் போட்டு அமர்ந்திருந்தான்...
அவன் கண்களில் திடீரென்று ஒரு பிரகாசமான ஒளி வந்து அடித்தது.அது வேலுவின் கார். அந்த காரில் இருந்து தன் மனைவியும் வேலுவும் இறங்குவதை பார்த்தான்.ரவியின் அம்மாவும் சரியாக அங்கு வர அவர்கள் உடனே...
சார்.. வாங்க... வாங்க...
நாளைக்கு சாய்ந்தரம் தானே வர சொன்னோம்...நீங்க இப்போவே.....
ஏன் மா நான் இங்கே வர கூடாதா?
ஐயோ சார் அப்படி இல்லை...நான் நீங்க ஒரு நாள் முன்னாடியே வந்ததால் கொஞ்சம் பதட்டமாயிட்டேன் ... அதான்....வேற ஒன்னுமில்லை....உள்ளே வாங்க சார்...
ஹான்... வரேன் மா....
ரவி- உள்ள வாங்க சார்...
வேலு ரவியின் கண்களை பார்த்துக்கொண்டே உள்ளே போனார்...அதியின் மாமனாரும் அவரை வரவேற்றார்...
அத்தை....சார்... இன்னைக்கி ஒரு புது plan ஓட வந்திருக்கார்.
Plan ah அது என்னது மா?
ஒன்னுமில்லை அத்தை சாருக்கு தனியா இருந்து போர் அடிக்குதாமா..அவரோட பசங்க இரண்டு பேரும் அவங்க குடும்பத்தோட அடுத்த மாசம் இந்தியா வராங்க...வந்து ஒரு மாசம் இங்கதான் இருக்க போறாங்க...
அதுக்குள்ள சார் நம்ம குடும்பத்தோட ஒரு trip போலாம்னு முடிவு பண்ணி இருக்கார்...அதை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்திருக்கார்...
இதை கேட்டதும் ரவி க்கு கோபம் தலைக்கு ஏறியது...
சார் அதெல்லாம் வேண்டாம் சார்... நீங்க எங்களுக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க மேலும் மேலும் உங்களுக்கு எதுக்கு சிரமம் சார்...
ஐயோ எனக்கு சிரமம் லா ஒன்னுமில்ல மா
உங்க அழகான குடும்பத்தோட கொஞ்சம் நேரம் செலவிட விரும்பினேன் அவ்ளோதான் மா....
அப்புறம் நீங்க துணி எல்லாம் நம்ம கடையில எடுத்திட்டீங்க...
இருந்தாலும் உங்க கல்யாண நாளுக்கு நானும் உங்க எல்லாருக்கும் துணி எடுத்துருக்கேன் னு சொல்லி தான் கொண்டு வந்த துணியை எல்லாருக்கும் குடுத்தார்...
ரவி விருப்பமில்லாமல் வாங்கிக்கொண்டான்...
நீங்க எடுத்த துணியை நாளைக்கு போடுவிங்களோ என்னமோ....ஆனா .... நான் குடுத்த துணியை தான் நாளைக்கு நீங்க எல்லாரும் போடனும்...
என்ன அதி நான் குடுத்த சேலை பிடிச்சிருக்கா.....
பிடிச்சிருக்கு சார்....
அதி முகத்தில் ஒரு மர்மமான புன்னகை...
ரவி இதை கவனிக்க தவறவில்லை....
வேலு கொஞ்சநேரம் பேசிவிட்டு பின்பு அங்கிருந்து கிளம்பினார்...
நாளைக்கு நான் நேரத்துல இங்க வரேன்...நீங்க ரெடியா இருங்க நாம ஊட்டிக்கு போறோம்...அங்க தான் உங்க திருமண நாள் கொண்டாட்டம்....
ரவியின் அம்மா அப்பா நெகிழ்ந்து போனார்கள்....
வேலு வந்ததில் இருந்து இவ்வளவு நடந்தும் இந்த அத்தனை விஷயத்திலும் ரவி பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை....
காரணம்......
அன்று காலை அதி அலுவலகத்திற்கு கிளம்பி போன பின்னர்...ஒரு 12 மணி போல ரவி வேண்டா வெறுப்பாக வேலுவுக்கு கால் செய்து தன் அம்மாவிடம் கொடுத்தான்...
ரவியின் அம்மா வேலுவை நாளை மாலை தங்களது இல்லத்து அழைத்தார்...பின்பு ரவி வாங்கி பேசினான்...
ரவி பின் பக்கம் போய் தயக்கத்துடன் சார்...
நாளைக்கு வீட்டுக்கு வாங்க....
சரி வரேன் ரவி...
சரி சார்...
சாரி ரவி நான் நேத்து உங்கிட்ட அப்படி மோசமா நட்துகிட்டதுக்கு...நான் அப்படி பேசி இருக்க்குடாது....
கவலைப்படாத நான் அதி கிட்ட நம்ம விஷயத்தை சொல்லமாட்டேன்...
நீ அதியை காப்பாத்த என்ன வேணாலும் பண்ணு...
அது உன் விருப்பம்....ஆனா....
எதுக்காகவும் அதியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்...
இனி அதியை என்ன பண்ணனும்னு நான் பாத்துக்குறேன்.
இனி எங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்படாத...
அதை என்கிட்டயும் கேட்காத.....
அப்படி நீ கேட்ட....நீ நான் சொல்றதை செய்ய வேண்டியது வரும்.... அது முடியாதுன்னா....நீ எங்கிட்ட எதுவும் கேட்க கூடாது... என்ன புரிஞ்சுதா....
புரிஞ்சுது சார்....எம் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும்....
ஹா....ஹா.... வேலு போனில் சத்தமாக சிரித்தார்....
உம் பொண்டாட்டிய நல்லா பாத்துக்கிட்ட போ........
ரவி உச்சபட்ச அவமானத்தை சந்தித்தான்...
போன் கட் ஆனது.....
அன்று மதியம் ஒரு 2.30 மணி போல வேலுவின் கேபினுக்குள் ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்க போனாள்...அவள் கையெழுத்து வாங்கிவிட்டு ...
சார்... எங்க வீட்டுல இருந்து கால் பண்ணி சொன்னார்களா
ம்..சொன்னாங்க அதி... வேலுவின் பார்வை அதியை மேய்ந்தது... அதி தடுமாற ஆரம்பித்தாள்...
சார்... இன்னும் ஒரு நாள்...இருக்கு அவசரப்படாதீங்க....கிறக்கத்துடன் சொன்னாள்....
பயப்படாத அதி இப்ப ஒன்னும் பண்ண மாட்டேன்....
ம்.... நீங்க தான... நீங்க ஒன்னும் பண்ண மாட்டீங்க...
இதை நான் நம்பனும்....நேத்து அந்த குடோன்ல...கதவை லாக் பண்ணிட்டு என்னலாம் பண்ணீங்க.......
நல்லவேளை எம் புருஷன் அங்க இல்ல...ஒரு வேளை அவரு எதாச்சும் பாத்திருந்தா...அவரு மனசு என்ன பாடுபட்டிருக்கும்......
ஆனா நீங்க ரொம்ப மோசம் சார்....அதி வெட்கப்பட்டுக் கொண்டே....கைகளை டேபிளில் கீறிக்கொண்டு நாணத்துடன் நெளிந்த படியே சொன்னாள்...
என்ன மோசம்...
ஹா....என்ன மோசமா?...
அந்த ரூம்க்குள்ள என்ன பண்ணீங்கனு ஞாபகம் இருக்கா சாருக்கு....
ம்.... அழகை ஆராதிச்சேன்....
ம்...நல்லா ஆராதிப்பீங்க...அடுத்தவன் பொண்டாட்டியை...
ச்சீ......அவரு கூட என்னை அந்த நிலைமையில என்னை பார்த்தது கிடையாது...
ஆனா .... நீங்க.....
ஐயோ.....சொல்லவே வாய் கூசுது....
உங்களுக்கு இந்த மாதிரி ஐடியா லா எப்படி தோனுது....
ஆள பாத்தா தெய்வ கடாட்சமா இருக்கீங்க.....
ஆனா பண்ற வேலை எல்லாம் மன்மத கடாட்சம்....
ம்... அதை நினைச்சா உடம்பெல்லாம் இப்ப கூட...
ஐயோ எல்லாம் உங்களால தான்....
ச்சீ....போங்க....சார்....
ஒரு குடும்ப பொண்ணை என்னலாம் பண்றீங்க....
கல்யாணமாகி 11 வருஷமாச்சு.....
புருஷன் கூட ஒரு பொண்ணு இப்படி இருக்குறதே அதிசயம்....
ஆனா ... நான் உங்க கூட போய் அப்படி....ஐயோ.....
அந்த நேரம் பார்த்து ப்யூன் கதவை தட்ட பேச்ச கலைந்து அதி வெளியேறினாள்....
ப்யூன் வந்து ஒரு தபாலை வேலுவின் டேபிளில் வைத்துவிட்டு அவனும் கிளம்ப ...
வேலு அப்பொழுதுதான் கவனித்தார்....தன் தம்பியின் எழுச்சியை....
என்னடா இது அதி கிட்ட பேசுனதுக்கே இப்படி நிக்கிறான்..
அதுவும் கரெக்ட் தான்...அதியை அப்படி பாத்துட்டு இவன் எப்படி அடங்குவான்....
குடோனில் நடந்ததை நினைக்க நினைக்க வேலு வுக்கு வெடித்து விடுவது போல இருந்தது...
அதி தான் இன்னும் இரண்டு நாள் இருக்கு control yourself னு சொல்லிட்டா....நாளைக்கு வரை காத்திருப்பதை நினைத்து நொந்த வேலு....
அவசரமாக ஒரு திட்டம் தீட்டினார்....
அதியை ஒரு 5 மணி போல போனில் அழைத்து தன் மொத்த திட்டத்தையும் சொன்னார்...
அதி அதைக்கேட்டு பயந்தாள்....
சார் ப்ளீஸ்....இது மாதிரிலாம் வேணாம்....
நான் உங்களை ரொம்ப நம்புனதுனாலத்தான் உங்க கூட இப்படி கேசுவலா பேசறக்கே தைரியம் வந்தது....
ஆனா நீங்க இப்ப சொல்றது லாம் பார்த்தா பயமா இருக்கு சார்....
ஊட்டி னு சொல்றீங்க...
Open place Fire camp னு சொல்றீங்க....
நீங்க சொல்றது லா பயமா இருக்கு சார்...
குடோன்ல பன்ன மாதிரி ஊட்டி ல உங்களுக்கு சொந்தமான இடத்துல பண்றது கஷ்டம் சார்.....
அதி பயப்படாத எல்லாம் நான் பாத்துக்குறேன்....
எம்மேல நம்பிக்கை இருக்குல....
சொல்லு அதி....
சார் நம்பிக்கை இருக்கு.... ஆனா....
இது பயமா இருக்கு சார்.....
எம் புருஷன் அப்புறம் மாமனார் மாமியார் லாம் இருக்காங்க
எப்படி சார்...
ஏன் அன்னைக்கு உங்க வீட்டுல பண்ணல...
சார் அது வேற சார்....
இப்ப நீங்க சொல்றது லா புதுசா இருக்கு....
கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் நாம மாட்டிப்போம்...
அதி என்னை நம்பு....ப்ளீஸ்...
அதி அரை மனதாக சம்மதித்தாள்....
வேலு தனது மொத்த திட்டத்தையும் அதியிடம் வெளிப்படையாக சொன்னார்....
அன்று அலுவலகம் முடிந்து ஒரே காரில் அதியும் வேலுவும்
அதியின் வீட்டிற்கு பயணித்தார்கள்...
அதியின் பதட்டத்தை உணர்ந்த வேலு
காரில் போய்க்கொண்டு இருக்கும்போது தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அதியின் கைகளை நன்றாக பற்றிக்கொண்டு அவளுக்கு தைரியம் சொல்லி அவளை முழுவதுமாக முழுமனதுடன் சம்மதிக்க வைத்தார்....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)