02-04-2026, 07:52 AM
(02-04-2026, 07:06 AM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் கல்யாண வீட்டில் ரேணுகா உடன் பாதாம் பால் வைத்து இரட்டை அர்த்தத்தில் பேசி அவன் மனதில் உள்ள ஆசையை சொல்லி அதை ரேணுகா நிறைவேற்ற வீட்டிற்கு அழைப்பது பற்றி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.முடிந்த வரை முயற்சி செய்கிறேன். தொடர்ந்து ஆதரவை தாருங்கள். உங்களுக்கு ஏதேனும் தோன்றினால் சொல்லலாம் கதையை இன்னும் மேம்படுத்த அது உதவும்.
நண்பா கதையின் கடைசியில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாக்கவில்லை அடுத்த பதிவு படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். தயவுசெய்து பாகம் -07 கொஞ்சம் சீக்கிரம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)