01-04-2026, 07:56 PM
நண்பா உங்கள் கதை ஆரம்பத்தில் இருந்துபடித்து வருகிறேன் ஒவ்வொரு பதிவு படிக்கும் போது நிஜத்தில் பார்த்து போல் ரசித்து படித்து என்னால் முடிந்த வரை உங்கள் கதைக்கு நான் கருத்துக்களை தெரிவிக்கிறேன். ராசு குட்டி வீட்டிற்கு வந்து அம்பிகா மற்றும் முத்துப்பாண்டி இடையில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு தன் தாய் காப்பாற்ற ராசு குட்டி செய்யும் செயல்கள் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. பின்னர் ராசு குட்டி உடன் அம்பிகா ரநெருக்கமாக இருப்பதை சொல்லியது மிகவும் நன்றாக உள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)