Misc. Erotica மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️
பகுதி 21
கிஷோர் மெல்ல நகர்ந்து பூரணிகிட்ட போனான். பூரணி அப்படியே அனல் கக்குற கோபத்தோட நின்னுட்டு இருந்தா. அவ கிஷோரையே முறைச்சுப் பாத்தா. கிஷோரோ எதைப் பற்றியும் கவலைப்படாம, முகத்துல ஒரு நக்கலான சிரிப்போடு அவளை ஏறிட்டான்.

பூரணி (கடுப்பான குரலில்): "முதல்ல இங்கிருந்து கிளம்புடா..."

கிஷோர் அதைக் காதிலேயே வாங்கிக்காம, அறைக்குள் இன்னும் கொஞ்சம் முன்னேறி வந்தான். பூரணியின் குரல் இப்போ இன்னும் ஓங்கியது.

பூரணி: "உள்ள வராதேன்னு சொல்றேன்ல... சொன்னா புரியாது? கிளம்புடா இங்கிருந்து!"

[Image: IMG-20260329-154041.jpg]


கிஷோர் ரொம்ப கூலா தன் பேண்ட் பாக்கெட்ல கை விட்டு ஒரு சிகரெட்டை வெளிய எடுத்தான். ஆனா அது சாதாரண தம் கிடையாது, நல்லா கஞ்சாவைப் பொடியாக்கி, உள்ளே திணிச்சு உருட்டி வச்சிருந்த ஸ்பெஷல் சரக்கு அது. அதை அப்படியே ஸ்டைலா உதட்டுல வச்சுக்கிட்டு, பத்த வைக்கிறதுக்காகத் தீப்பெட்டியைத் தேடி சமையலறை மேடையில கையால துழாவுனான்.

இதைப் பார்த்ததும் பூரணிக்கு கோபம் உச்சி மண்டைக்கு ஏறுச்சு. இயல்பாவே அவளுக்கு சிகரெட் வாடைன்னா சுத்தமா பிடிக்காது. அதுவும் போக, வீட்டுக்கு வேலை செய்ய வந்த ஒரு சாதாரண வேலைக்காரப் பயல், எஜமானியம்மா முன்னாடியே நின்னுக்கிட்டு திமிரா சிகரெட் அடிக்கப் போறானேன்னு நினைச்சதும் அவளுக்குப் புசுபுசுன்னு ஆத்திரம் பொத்துக்கிட்டு வந்துச்சு.

பூரணி (கோபமாக): "ஏய்... என்னடா பண்ற? உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என் மூஞ்சிக்கெதிராவே நின்னு தம் அடிப்ப? மூளை இருக்கா இல்லையா உனக்கு? தூக்கி வெளிய போடுடா அத..."
ஆனா கிஷோர் அவ கத்துனதை ஒரு துளி கூடக் காதுல வாங்கிக்கல. அசால்ட்டா தீப்பெட்டியை எடுத்து, அந்த கஞ்சா சுருட்டைப் பத்த வச்சான்.

கிஷோர் (புகையை இழுத்தபடியே): "சும்மா கத்தாத பூரணி... டென்ஷனா இருக்கு, ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்..."
நல்லா ஆழமா ஒரு இழுப்பு இழுத்து, சிகரெட் புகையை அப்படியே சமையலறை முழுக்க ஊதித் தள்ளுனான். அந்தப் புகை மண்டலம் அப்படியே மெல்லப் பரவி பூரணியோட முகத்துல அடிச்சது. அந்த கஞ்சா சிகரெட்டோட நெடியான புகை பூரணியோட நாசிக்குள்ள ஏறுனதும், அவளுக்குள்ள இதுவரைக்கும் இல்லாத ஒரு புதுவிதமான, புரிஞ்சுக்க முடியாத ஒரு போதை உணர்வு உண்டாகுச்சு.

பொதுவா பொம்பளைங்களோட அகராதியே வேற மாதிரியானது. அவங்க மனசப் புரிஞ்சுக்கவே முடியாது. ஒரு சிலருக்கு ரொம்ப டீசண்டா அடங்கி நடக்குற நல்ல பசங்களப் பிடிக்கும். ஆனா இன்னும் சிலருக்கு, எந்த ரூல்ஸையும் மதிக்காத, இப்படித் திமிரா நடந்துக்குற முரட்டுப் போக்கிரிகளைத்தான் ரொம்பப் பிடிக்கும். இப்போ பூரணிக்கும் கிஷோரோட அந்தத் திமிர்பிடித்த போக்கிரித்தனம் தான் மனசுக்குள்ள ஏதோ ஒன்னப் பண்ணுச்சு.

பூரணி (சற்று தளர்ந்த குரலில்): "நெடியா இருக்குடா... தள்ளிப் போ..." என்று சொல்லிக்கொண்டே விலக முயன்றாள்
.
ஆனால், சிகரெட்டை முழுசாப் பிடிச்சு முடிச்ச கிஷோர், அந்தத் துண்டை அப்படியே கீழே போட்டு நசுக்குனான். 


கிஷோர் பதில் பேசல. ஒரு வேட்டைக்காரனோட நிதானத்தோட அவளுக்கு மிக அருகில நெருங்கி வந்தான்.

பூரணி: "உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? நீ என்ன பெரிய இவன்னு நினைப்பா? தள்ளிப் போடா... என் பக்கத்துல வராத!"

அவ பேசி முடிக்கிறதுக்குள்ள, கிஷோர் அவளுக்கு மிக நெருக்கமா வந்து நின்னான்.
கிஷோர்: "பூரணி... நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளு..."

பூரணி (ஏளனமா): "இன்னும் என்னத்த கேக்க வேண்டியிருக்கு? எல்லாத்தையும் தான் என் கண்ணாலேயே பாத்துட்டேனே... அப்புறம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?"

கிஷோர்: "இங்க பாரு... ஒரு தடவை நான் சொல்றதக் கேளு..."
சொல்லிக்கொண்டே, கிஷோர் தனது முரட்டுக்கையை மெல்ல நகர்த்தி, பூரணியின் ஜாக்கெட் மற்றும் பாவாடைக்கு இடையில் தெரிந்த அவளது அந்த வழவழப்பான இடுப்பில் அழுத்தி வைத்தான். அந்தத் தொடுதல் பூரணியின் உடலில் ஒரு மின்னலை ஏற்றியது. அவளது இடுப்பு மடிப்புகளில் அவனது விரல்கள் அழுந்தியதுமே அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது.

பூரணி (சீறிக்கொண்டு): "கைய எடுடா... என் மேல கை வைக்காத... அயோக்கியப் பயலே!"அவள் சட்டென்று அவனது கையைத் தட்டிவிட்டாள்.


கிஷோர்: "கொஞ்சம் பொறுமையா இரு... நான் சொல்றதக் கேளு..."

பூரணி: "நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். எல்லாம் தெரியாம நடந்துருச்சு, அந்தச் சிறுக்கி பத்மாதான் என்னைத் இழுத்துப் பிடிச்சா, அப்புறம் என் கட்டுப்பாடு போயிருச்சு... இதானே சொல்ல வர்ற பொய்?"

பூரணி இதைப் பேசும்போது கிஷோரின் கண்களை நேருக்கு நேர் ஊடுருவிப் பார்த்தாள். அவனும் சற்றும் குறையாமல் அவளது கண்கள் மற்றும் ஜாக்கெட்டை மீறித் துடித்த அவளது எடுப்பான முலைகளை ஒருமுறை மேய்ந்துவிட்டு மீண்டும் அவள் கண்களைப் பார்த்தான்.

பூரணி: "இதைத் தானே சொல்ல வந்த... சொல்லு?"

கிஷோர் (நிதானமாக): "இல்லை..."

பூரணி: "அப்புறம் வேற என்ன?"

கிஷோர்: "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம பண்ண அந்தச் சில்மிஷத்துல எனக்குச் சூடு ஏறிப்போச்சுடி. உன்னை அப்போவே அங்கேயே படுக்க வச்சு செய்யனும்னு தான் வெறியோட இருந்தேன். ஆனா அந்த நேரத்துல லாதா குறுக்கே வந்து எல்லாத்தையும் கெடுத்துட்டா. என் சுண்ணி அடங்காம விறைச்சு நிக்குது... உன் புண்டைய தேடி கட்டுப்பாடே இல்லாம துடிக்குது. சுத்திப் பாக்குறேன், உன்னைக் காணோம். அந்த நேரம் பாத்து அந்த பத்மா கிடைச்சா... உன்கிட்ட காட்ட வேண்டிய அந்த வேகத்தை அந்தப் பத்மாவோட புண்டையில காட்டித் தீர்க்கலாம்னு தான் அவளை ஓக்கப் போனேன். அவளோட குண்டிகள் ரெண்டையும் விரிச்சு வச்சு என் சுண்ணிய உள்ள விட்டு குத்தலாம்னு பார்த்தேன். அதுக்குள்ள நீ வந்துட்ட... இன்னைக்கு நேரமே சரியில்லை... ஒரு கூதி கூட இன்னைக்கு ஒழுங்கா வசப்பட மாட்டேங்குது!"

கிஷோர் இவ்வளவு பச்சையாக, ஒரே மூச்சில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அவளைப் பார்த்தான். பூரணிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் பேச்சில் இருந்த அந்த அப்பட்டமான காமம் அவளது மதனநீரை சுரக்கச் செய்தது. அவளது புண்டை பிளவு அந்தப் பேச்சைக் கேட்டு லேசாக அதிர்ந்தது.

பூரணி: "அசிங்கப் புடிச்சவனே... ஒரு பொம்பளைகிட்ட எப்படிப் பேசணும்னு கூட உனக்குத் தெரியாதா?"

கிஷோர்: "அதான் நீயே இருக்கியே... நீயே சொல்லிக் குடு..." சொல்லிக்கொண்டே, கிஷோர் தன் பேண்ட் மேலே புடைத்துக்கொண்டு நின்ற தன் சுண்ணியை தடவி விட்டான். பூரணி அதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

பூரணி (மெல்லிய குரலில்): "காமாந்தகாரன்... என் உடம்பை அவ்வளவு வெறியோடவா பாக்குற?"


பூரணியோட கோபம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சது. கிஷோரோட அந்த முரட்டுத்தனமான பேச்சும், அவனோட அப்பட்டமான காமமும் அவ அடிவயித்துல ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியிருந்தது. கிஷோர் சான்ஸை விடாம, அவளோட அந்த வளைவான இடுப்புல மெல்ல கை வச்சு, பின்னாடி இருந்து அப்படியே அணைச்சுக்கிட்டான். அவளைத் தன் பக்கம் இழுத்து, செர்ரிபழ உதடுகளைக் கவ்வப் போனான்.

ஆனா பூரணி அவனை வேகமா பின்னாடி தள்ளிவிட்டா.
பூரணி: "என்னடா பண்ற கிஷோர்... அறிவு இருக்கா உனக்கு?"

கிஷோர் (நக்கலா சிரிச்சுக்கிட்டே): "என் ஆள அணைக்கிறேன்... இதுல என்ன தப்பு?"

பூரணி (மூஞ்சைச் சுளிச்சுக்கிட்டு): "போடா... அந்தச் சிறுக்கி பத்மா கிட்ட போய் இதெல்லாம் வச்சுக்கோ..."
அப்படி சொல்லிக்கிட்டே பூரணி திரும்பிச் சமையலறை மேடைப் பக்கம் போய் ஏதோ வேலை செய்யுற மாதிரி நின்னா.

கிஷோர்: "அவளைத் தான் இப்போ ஓக்க இருந்தேன். நீதான் நடுவுல வந்து புகுந்து எல்லாத்தையும் கெடுத்துட்ட. அந்த வேலை இப்போ பாதியில நிக்குது..."

பூரணி: "கதவைத் திறந்து வச்சுட்டு இருந்தா, எவனாவது வரத்தான் செய்வான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"

கிஷோர்: "பத்மாவைக் குத்த விடாம நீதான் தடுத்துட்ட. இப்போ அதுக்கு நீதான் ஈடு கட்டணும். அவளோட வேலைக்காரி பெண்மைக்கு பதிலா, உன்னோட சிவந்த எஜமானி புண்டையை எனக்குக் கொடு. பத்மாவோட கூதியை விட, உன் சிவந்த கூதிப் பருப்பை என் நாக்கால நக்கி, உள்ள என் கறுத்த சுண்ணியை இறக்கி ஓக்குறதுல தான் என் வெறியே அடங்கும்!"

பூரணி: "பூரணி காதை பொத்திக்கொண்டாள் ..உனக்கு இங்க ஒன்னும் கிடைக்காது... முதல்ல இங்கிருந்து கிளம்பு... எருமை மாடு மாதிரி வளர்ந்துட்டுப் பேசுற பேச்சைப் பாரு..."
இப்படிச் சொல்லும்போது பூரணியின் முகத்தில் ஒரு மெல்லிய கள்ளப் புன்னகை பூத்தது. ஆனா அவ முதுகு காட்டி நின்னதால கிஷோரால அதைப் பார்க்க முடியல.

கிஷோர்: " கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாதியில நின்ன அந்த வேலையை இப்போ முழுசா முடிக்க விடு..."

பூரணி: "அந்த வாய்ப்பை நீயே கோட்டை விட்டுட்ட... இப்போ கிளம்பு..."இந்த நேரத்துல பூரணியோட முதுகு கிஷோரை நோக்கி இருந்துச்சு. அவளோட அந்த எடுப்பான குண்டிகளை கிஷோர் வெறித்துப் பார்த்தான். அந்தச் சேலைக்கு மேல துருத்திக்கிட்டு தெரிஞ்ச அந்தச் சதை பிண்டங்களை அப்படியே கைகளால் கசக்கிப் பிசையணும் போல அவனுக்குத் தோணுச்சு. ஆனா அவசரம் காட்டாம, மெல்ல அவளுக்குப் பின்னாடி போய் அப்படியே ஒட்டி நின்னான்.

இப்போ அவனோட விறைத்த சுண்ணி, பூரணியோட குண்டிப் பிளவு மிக அழுத்தமா உரசிக் கிட்டிருந்தது. சட்டென்று அவளோட கைகளைப் பற்றித் தன் கைக்குள் அடக்குனான். அவனோட முகம் பூரணியோட மென்மையான கழுத்துக்குப் பக்கத்துல போச்சு. அவ உடம்புல இருந்து வீசுன அந்தப் வாசனை கிஷோரோட தடியை அப்படியே முட்டச் செய்தது.

தன் உடலோடு கிஷோர் இவ்வளவு நெருக்கமா, தன் குண்டிகளில் அவனோது ஆண்மையின் தகிப்பை உணர்ந்த பூரணி திடுக்கிட்டுப் போனாள். சட்டென்று கழுத்தைத் திருப்பி கிஷோரைப் பார்த்தாள்.

பூரணி (குரல்ல ஒரு தவிப்போடு): "கிஷோர்... என்னடா பண்ற இப்போ...?"



பூரணி சின்ன வயசுல இருந்தே பெரிய இடத்துப் பொண்ணு. ரொம்பவும் கட்டுப்பாடான, அடக்க ஒடுக்கமான குடும்பத்துல வளர்க்கப்பட்டவ.


 அவளோட மேனி அவ்வளவு மிருதுவா, தொட்டா சிவக்குற அளவுக்குத் தகதகன்னு மின்னும். இதுவரைக்கும் அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் மரியாதை, கவுரவம், ஒழுக்கம் மட்டும்தான்.

ஆனா, எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒரு லோக்கல் பொறுக்கியான கிஷோரோட அந்த முரட்டுத்தனமான ஆசை வார்த்தைகள், அவ மனசுல இத்தனை வருஷமா போட்டு வச்சிருந்த அத்தனை வேலிகளையும் மெதுமெதுவா உடைச்சு எறிஞ்சது.

கிஷோர் அவளோட காதருகே குனிஞ்சு, ரொம்ப ஆழமான, கிறக்கமான குரல்ல முணுமுணுத்தான்...

கிஷோர்: "சின்ன எஜமானியம்மா... நீங்க நிஜமாவே பேரழகி... உங்க உடம்போட இந்த வாசனை என் உசுர எடுக்குது. உங்களை ஒருவாட்டி அனுபவிக்க விட்டீங்கன்னா... எனக்கு அதைவிட வேற சந்தோஷமே இல்லை. உங்க தவிப்பை என் நாக்கால தீர்த்து வைக்கிறேன்..."
அவன் பேசப் பேச, அவனோட அந்தச் சூடான மூச்சுக்காத்து அவளோட கழுத்துல பட்டு அவளை என்னவோ பண்ணுச்சு. அவனோட ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள்ள ஒரு மாயையை உருவாக்குச்சு.

கிஷோர் (அவள் காது மடல்களை உரசியபடியே): " பாலும், வெண்ணெயும், பாதாமும் தின்னு வளந்த உடம்பு உனக்கு... பட்டு மாதிரி இருக்கு. தொட்டா உருகிடுற மாதிரி ஒரு தேகம். இந்த மாதிரி ஒரு மகாராணியை, என்னைப் மாதிரி ஒரு முரட்டுப் பொறுக்கி தொடும்போது கிடைக்கிற அந்தப் போதை இருக்கே... 

அவளோட மிருதுவான தோள்பட்டையில தன் கரடுமுரடான தாடையை அழுத்தி உரசினான். அந்த முரட்டு ஸ்பரிசம் அவளுக்குள்ள ஒரு மின்னலை வெட்ட வச்சுது.

பூரணிக்கு இது எல்லாமே ரொம்பப் புதுசு. இதுவரைக்கும் அவளை சுத்தி இருந்தவங்க எல்லாரும் ரொம்ப டீசண்டா, அளவாப் பேசுனவங்க. ஆனா ஒரு ஆண்மகன், எந்த ஒளிவு மறைவும் இல்லாம, இவ்வளவு பச்சையா, இவ்வளவு உரிமையா, அவ அழகை வர்ணிச்சு, ஆசை வார்த்தை பேசி மயக்குறது அவளுக்குள்ள ஒரு இனம்புரியாத கிளர்ச்சியை உண்டு பண்ணுச்சு. பொம்பளைங்க மனசுக்குள்ள எப்பவுமே இந்த மாதிரி முரட்டுத்தனமான காதலுக்கு ஒரு ஏக்கம் இருக்கும்னு சொல்றது அவளுக்கு இப்போதான் புரிய ஆரம்பிச்சது.

பூரணி (கண்கள் சொருக, தவிப்பான குரலில்): "வேண்டாம் கிஷோர்... இதெல்லாம் தப்பு... யாராவது பாத்துடப் போறாங்க..."

பூரணி உதடுகள் அப்படிப் பதறி முணுமுணுத்தாலும், அவ உடம்பு அவனுக்கு முழுசா வளைஞ்சு கொடுத்துக்கிட்டு, அந்தப் பிடியில இருந்து விலக மனசின்றி அப்படியே ஒட்டி நின்னது. சாதாரண வேலைக்காரப் பொறுக்கியோட ஆசை வார்த்தைகள், ஒரு பெரிய குடும்பத்துப் பொண்ணோட அத்தனை காலக் கட்டுப்பாடுகளையும், வெட்கத்தையும் சல்லி சல்லியா நொறுக்கி அவளைப் படுகுழியில தள்ளிக்கிட்டு இருந்துச்சு.
[+] 9 users Like Lust king 66's post
Like Reply


Messages In This Thread
RE: மலரே மூக்குத்தி முல்லில் குத்தாதே❤️❤️ - by Lust king 66 - 29-03-2026, 04:00 PM



Users browsing this thread: 2 Guest(s)